25 May 2023

'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது 28வது திருமண நாளை புதன்கிழமை (மே 24) கொண்டாடினார்.

லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஜேசன் ராய் முடிவு!

அமெரிக்காவின் வரவிருக்கும் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் திட்டமிட்டுள்ளார்.

ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 2 இல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு

கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி!

வியாழன் (மே 25) அன்று அடிலெய்டில் உள்ள மேட் ஸ்டேடியத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் மகளிர் இந்திய ஹாக்கி அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.

'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் புதன்கிழமை (மே 25) மைதானத்தில் தான் இருக்கும்போது "கோலி, கோலி" என ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களை ரசித்ததாகக் கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!

தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுவை சமீபத்தில் 2 பேர் குடித்து உயிரிழந்தனர்.

பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு

பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று(மே.,25) கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் 

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கான புதிய 'X 440' பைக்.. அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன்!

ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்வதற்கான உருவாக்கி வந்த பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது ஹார்லி-டேவிட்சன் நிறுவனம்.

புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 

டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் 2023இல் பல புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.

இந்தியாவில் வெளியானது BMW Z4 ரோட்ஸ்டர்.. விலை என்ன?

புதிய Z4 ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த முறை அதன் M40i வேரியண்ட்டை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது அந்நிறுவனம்.

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!

உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.

அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

குஜராத் மாநிலத்தின் அமுல் பால் நிறுவனமானது சமீப காலமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கொள்முதல் செய்து வருவதால் தமிழகஅரசின்கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால்நிறுவன உற்பத்திக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை!

ட்ரோஜனால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி ஒன்று கண்டறியப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

ஆசிய கோப்பையை எங்கே நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!

ஆசியக் கோப்பையை நடத்தும் நாடு எது என்பது குறித்த இறுதி முடிவை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பின்னர் எடுக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 

வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி

ஈரான் இன்று(மே 25) 2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI

IOS-க்கான சாட்ஜிபிடி செயலியை பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 12 நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

மெனோபாஸ் அறிகுறிகளில் இருந்து தப்பிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்! 

மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கும். இது பொதுவாக 45 முதல் 55 வயது வரை நடைபெறுகிறது.

நான்கு பொதுவான தைராய்டு பிரச்சனைகள்! 

உலக தைராய்டு தினம்: தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் உள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். உங்கள் உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்குகிறது தைராய்டு சுரப்பி.

தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி பேச்சு 

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்!

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் 2023ல் வியாழன் (மே 25) அன்று இந்தியாவின் முன்னணி ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீரர்களான பிரணாய் எச்.எஸ். மற்றும் பிவி சிந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார்.

உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!

கிரீஸின் கலிதியாவில் புதன்கிழமை (மே 24) நடைபெற்ற உலக கான்டினென்டல் டூர் சர்வதேச தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.

தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 

சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சியின் போது பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-24) 552ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 535 ஆக குறைந்துள்ளது.

விலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?

ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உலகில் முதன்முதலாக முதலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய சட்டமானது நிறைவேறுவதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

இன்றைய தங்க விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று குறைந்திருக்கிறது.

'5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து!

புதனன்று (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அனைவரையும் கவர்ந்தார்.

இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம்

கடந்த 2021ம்ஆண்டு ஜூன் 3ம்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.

நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!

இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்! 

கோலிவுட்டின் மறக்க முடியாத நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி 

வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட UPSC தேர்வில் 917வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி!

ஐபிஎல் 2023 எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது?

தங்களது 5 சீரிஸ் செடான் லைன்-அப்பில் முழுமையான எலெக்ட்ரிக் காரான i5 செடான் குறித்த தகவல்களையும் தற்போது வழங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. iX1, i4 மற்றும் i7-ஐ தொடர்ந்து பிஎம்டபிள்யூவின் முழுமையான எலெக்ட்ரிக் லைன்-அப்பில் நான்காவதாக இணையவிருக்கிறது 'பிஎம்டபிள்யூ i5'.

புதிய '5 சீரிஸ்' குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது BMW

தங்களுடைய அப்டேட் செய்யப்பட்ட 5 சீரிஸ் சொடனின் படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த செக்மண்டில் பிஎம்டபிள்யூவுக்கு நேரடிப் போட்டியாளராக இருக்கக்கூடிய E-கிளாஸ் செடானை கடந்த மாதம் தான் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்-பென்ஸ்.

கார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று.

24 May 2023

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்

சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மால்டா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்கு எதிரான 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை மேலாளர் கரேத் சவுத்கேட் புதன்கிழமை (மே 24) அறிவித்தார்.

கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

பார்சிலோனா கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விலகும் ஜோர்டி ஆல்பா!

ஜோர்டி ஆல்பா பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசன் முடிவில் வெளியேறுவார் என்று கிளப் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 

பொது நலக் குறிப்புகள்: நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன.

இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இன் முதல் தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தியாவில் வெளியானது '2024 லெக்சஸ் LC 500h' லக்சரி மாடல் கார்!

தங்களுடைய புதிய 2024 LC 500h மாடல் சொகுசு காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ். ஒன்பது பெயின்ட் ஸ்கீம்கள், மூன்று இன்டீரியர் ட்ரிம் ஆப்ஷன்களுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டாக இந்த அப்டேட் செய்யப்பட்ட LC 500h-ஐ வழங்குகிறது லெக்சஸ்.

அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ! 

கோலிவுட் நடிகர்கள் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியவர் செல்வராகவன்.

உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 

ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 

1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது.

மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால் 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி?

மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள ஐபிஎல் 2023 இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை (மே 23) மதியம் பிசிசிஐ தொடங்கியது.

புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!

விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.

'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்

ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி.

4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடைசியாக வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகவிருக்கிறது மாருதி சுஸூகி ஜிம்னி.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா?

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கான தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கடந்த வாரம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தறபோது 'கேப்டன் மில்லர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்! 

இந்தியாவில் செப்டம்பர் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்!

போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயன்றதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் டெவோன் தாமஸை ஐசிசி தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company

சென்னையைச் சேர்ந்த பறக்கும் மின் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane Company நிறுவனத்தின் வடிவமைப்புக்கு DGCA (Directorate General of Civil Aviation) ஒப்புதல் அளித்திருக்கிறது.

எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை (மே 24) அன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டிக்கு பிறகு ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்!

டிக்டாக்கின் எழுச்சியைத் தொடர்ந்து இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஷார்ட் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-23) 405ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 552 ஆக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன?

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக உண்மையான பணத்தை வைத்து விளையாடும் ட்ரீம் 11, MPL போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை! 

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன்.

தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள் 

வரும் ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு 

தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 

மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக 

புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.

விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

இந்தியாவில் தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கள் விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!

கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

'உலகின் டாப் 5 லீக்குகளில் ஒன்றாக சவூதி புரோ லீக் மாறும்' : கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை!

போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி புரோ லீக் உலகின் டாப் ஐந்து லீக்குகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்றைய தங்க விலை நிலவரம்!

இந்தியாவில் இரண்டு நாட்களாக தங்க விலை குறைந்து வந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு

எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?

ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.

பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நெட்ஃபிலிக்ஸின் திட்டம்.. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா?

இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும், ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.