குஜராத்: செய்தி
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3வது இடம்! 2026க்கான நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்களைக் கண்டறிய, நிதி ஆயோக் அமைப்பு முதன்முறையாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) வெளியிட்டுள்ளது.
உக்ரைன் கொடுத்த அடியில் திணறும் ரஷ்யா; அணு ஆயுத நாட்டிற்கு பெட்ரோல் சப்ளை செய்யும் இந்தியா?
உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தங்களது சொந்த நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பெட்ரோல் விநியோகத்திற்காக ரஷ்யா இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கனமழையால் டெல்லி, சூரத் நகரங்களில் வெள்ளம், உத்தரகாண்டில் நிலச்சரிவு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை, இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அஜ்ரக் ஆடை என்றால் என்ன? இந்த பாரம்பரிய இந்திய துணியைப் பற்றிய தகவல்கள்!
அஜ்ரக் என்பது இந்திய ஆடைகளில் ஒரு தனித்துவமான வகையாகும்.
மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்
இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.
இந்த குஜராத்தி காலை உணவு இடங்களுடன் அமைதியான காலைப்பொழுதை அனுபவியுங்கள்!
குஜராத்தின் காலை உணவு வகைகள், குறிப்பாகச் சைவ உணவுப் பிரியர்களுக்கு, ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பொக்கிஷமாகும்.
காலை உணவுக்கு சுவையான 5 ஆவி சமையல் உணவுகள்! செய்முறை ரொம்ப ஈஸி!
நம் நாட்டில், காலை உணவிற்கு மாநிலத்திற்கு மாநிலம் பலவிதமான சுவையான உணவு வகைகள் செய்யப்படுவது வழக்கம்.
வீட்டில் உண்மையான தேப்ளா செய்வது எப்படி?
தேப்ளா என்பது குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய ரொட்டி வகையாகும். இது இந்திய வீடுகளில் தினமும் செய்யக்கூடிய ஒரு முக்கியமான உணவாக இருக்கிறது.
இந்தியாவில் மெட்டாவின் முதல் AI தரவு மையத்தை ரிலையன்ஸ் அமைக்க உள்ளது
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தரவு மையத்தை நிறுவுவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஆர்சிபியை வீழ்த்துமா குஜராத்? ஏஐ சாட்பாட்டுகளின் அதிரடி கணிப்பு!
ஐபிஎல் 2026 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஸ்காட்லாந்து போலிருக்கும் இந்த 5 இந்திய இடங்கள், இவற்றின் இயற்கை அழகு மயக்கும்!
இந்தியா தன்னுடைய கலாச்சார பன்முகத்தன்மைக்கும், இயற்கையான அழகுக்கும் ரொம்பவே பெயர் போனது.
பண்டிகைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு: எளிமையான செய்முறை!
குஜராத்தி இனிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதில் காரி (Ghari) என்பதும் ஒன்று. இந்த இனிப்பு, அதன் தனித்துவமான சுவைக்காகவும் மணத்திற்காகவும் மிகவும் பிரபலமானது.
பத்மஸ்ரீ விருது பெறும் மிர் ஹாஜி காசிம்: கலை மற்றும் கலாச்சாரத் துறையில் அரிய சாதனை
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாட்டின் பிரபல பாரம்பரிய கலைஞர் மிர் ஹாஜி காசிம், வரும் மே 25 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த விருதைப் பெறுகிறார்.
முன்மாதிரியாக மாறிய பிரதமர்! தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைத்த மோடி
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை(Convoy) 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்டாயம் சுவைக்க வேண்டிய 5 குஜராத்தி காலை உணவுகள்!
குஜராத்தி சமையல், சுவையும் பலவிதமான தேர்வுகளும் நிறைந்த காலை உணவுகளுக்குப் பெயர் பெற்றது. இவை சுவையிலும், பதத்திலும் ஒரு சரியான கலவையாகும்.
1L-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்: நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் கழிப்பறைகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.
இந்தியாவில் உள்ள இந்த 5 அமைதியான மற்றும் அழகான கடற்கரைகள்: நிச்சயம் சென்று பாருங்கள்!
கடற்கரைகளுக்குச் சென்று வருவது ஒரு தனி அனுபவம்.
இந்தியாவில் மறைந்திருக்கும் 5 அழகான கடற்கரைகள்!
இந்தியாவில் பல அழகான இடங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பற்றிப் பலருக்கும் அதிகமாகத் தெரிவதில்லை. அப்படியான ஓர் இடம்தான் கடற்கரைகள்.
கொலம்பியாவின் 80 நீர்யானைகளுக்கு மறுவாழ்வு தர முன்வந்த அனந்த் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அனந்த் முகேஷ் அம்பானி, மக்டலினா ஆற்றுப் படுகையில் உள்ள 80 நீர்யானைகளை கொல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலம்பிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
2017-ஆம் ஆண்டு முதல் புனேவில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 622-ஆக உயர்ந்துள்ளது
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர்.
இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிப்பு செல்லாது! மருத்துவமனை விதிமீறலுக்குப் பாலிசிதாரர் பொறுப்பல்ல; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 63 வயதான இந்திரதத் பாண்டியா என்பவர், தான் எடுத்த மெடிக்கிளைம் பாலிசி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் 1 டிரில்லியன் ரூபாய் எஃப்எம்சிஜி நிறுவனம்: அமுல் படைத்த வரலாற்று சாதனை
இந்தியாவின் 'வீட்டுப் பிராண்ட்' என்று அழைக்கப்படும் அமுல், 2025-26 நிதியாண்டில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இஸ்ரோ ஜாம்பவான்களின் அகஸ்தியா-1: 24 மணிநேரத்தில் ஏவக்கூடிய அதிநவீன ராக்கெட்; விண்வெளித் துறையில் சூரத் ஸ்டார்ட்அப்பின் அதிரடி
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாரத் ஸ்பேஸ் வெஹிக்கிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய LPG கப்பல்கள் பயணம்; சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலக அளவில் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது தமிழ்நாடு
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பித்தோரா ஓவியங்கள்: பழங்குடியினரின் வண்ணமயமான கலைப் பயணம்
பித்தோரா ஓவியங்கள் என்பவை, இந்தியாவின் பழங்குடி மக்களிடம் இருக்கும் ஒரு அழகான, பண்பாட்டுச் சிறப்பு மிக்க கலை வடிவம்.
குஜராத்தின் கட்டிடக் கலையை 6 நாட்களில் பார்ப்போம்
குஜராத், இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலம். இங்கே நிறைய அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. இவை அதன் பழமையான கலாச்சார பெருமையை சொல்லும்.
மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் நீடிக்கும்: IMD
இந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்றும், கோடை சீக்கிரமாக தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் நீட்டிப்பு: டெல்லியில் இருந்து இந்த மாநிலத்திற்கு செல்கிறார்
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர்' திட்டமிட்டதை விட நீட்டிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி இன்று (டிசம்பர் 15) இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
குஜராத் புதிய அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு; ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட குஜராத் அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கும் இடம்
முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான முந்தைய அமைச்சரவை முழுவதும் வியாழக்கிழமை (அக்டோபர் 16) ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.
குஜராத்தில் முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா; காரணம் என்ன?
முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை அன்று தங்கள் ராஜினாமாக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியைப் பதிவு செய்துள்ளன; ₹37,000 கோடியுடன் முதலிடத்தில் இருப்பது யார்?
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) 2022-23 நிதியாண்டுக்கான மாநில நிதி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: கடல்சார் தற்சார்பில் இந்தியாவுக்கு ஒரு புதிய பாதை
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வந்தாரா மிருகக்காட்சிசாலை விதிமுறைகளின்படி விலங்குகளை கையகப்படுத்துகிறது: உச்ச நீதிமன்றம்
குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா என்ற நிறுவனம் விலங்குகளை கையகப்படுத்தியது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
குஜராத்தின் பிரபல சக்தி பீட சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் பலி
குஜராத்தில் உள்ள பிரபலமான சக்திபீடமான பாவ்கட் கோயிலில், சனிக்கிழமை (செப்டம்பர் 6) சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான வந்தாரா கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.
மாருதியின் முதல் உலகளாவிய மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மாருதி சுசுகியின் இ-விட்டாராவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட வைரத் தொழிலாளர்கள்; சவுராஷ்டிராவில் 1 லட்சம் வேலை பறிபோனது
அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வின் தாக்கத்தால் இந்திய வைர வெட்டு மற்றும் மெருகூட்டல் தொழில் தத்தளித்து வருகிறது.