LOADING...

அமெரிக்கா: செய்தி

43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசாங்க நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக, அதாவது சாதனை அளவான 43 நாட்களுக்கு நீடித்திருந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.

13 Nov 2025
விசா

டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.

'எங்களிடம் திறமையான தொழிலாளர்கள் அதிகம் இல்லை': H-1B விசாவை ஆதரிக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா சீர்திருத்தங்கள் குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.

அமெரிக்கா பல்கலைக்கழகங்களின் நிதிக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்கிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: விரைவில் கட்டணக் குறைப்புகள் இருக்கும் என டிரம்ப் தகவல்

இந்தியாவுடனான புதிய மற்றும் சமநிலைப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.

அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது அமெரிக்க செனட் சபை

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை சில நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்காக, குறைந்தது எட்டு செனட் ஜனநாயக மையவாதிகளை கொண்ட இரு கட்சிக் குழு, செனட் குடியரசுக் கட்சித் தலைவர்களுடனும் வெள்ளை மாளிகையுடனும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு USD 2,000 ஈவுத்தொகையை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது கட்டணக் கொள்கையை இரட்டிப்பாக்கினார்.

08 Nov 2025
விசா

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

07 Nov 2025
ஆசியா

மத்திய ஆசியாவில் புதிய புவிசார் அரசியல் நகர்வு: 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' கஜகஸ்தான் இணைந்தது ஏன்? 

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உத்தியோகபூர்வமாக 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' (Abraham Accords) இணைந்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.

தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு

சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டை புறக்கணிக்க போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கம் 

அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அமெரிக்க அரசாங்க முடக்கம் தற்போது 36வது நாளை எட்டியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கமாகும், இது 2019 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் காலத்தில் 35 நாட்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணி: ஜோஹ்ரான் மாம்டானியின் மனைவி ரமா துவாஜி யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஜோஹ்ரான் மாம்டானி, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்கா- இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன; இரு தலைவர்களும் நல்ல உறவில் இருக்கின்றனர்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

வரலாற்று வெற்றி! நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மாம்டானி

அமெரிக்காவின் நிதி மற்றும் கலாச்சார தலைநகரமான நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மாம்டானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"ஹமாஸுடன் தொடர்புடைய CAIR அமைப்பு தான் நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரன் மாம்தாணிக்கு நிதி வழங்குகிறது": சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சோசலிச வேட்பாளரான ஜோஹ்ரன் மாம்தாணி (Zohran Mamdani) குறித்த முக்கிய நிதி விவகாரங்களை சமூக ஆர்வலர் லிண்டா சௌர்சோர் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

04 Nov 2025
உலகம்

ஆங்கில புலமைத் தேர்வு நடத்தி 7,000க்கும் மேற்பட்ட இந்திய லாரி ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்கா

அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்ட ஆங்கில மொழிப் புலமை தேர்வுகளில் தோல்வியடைந்த காரணத்தால், 7,000-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் பணி செய்ய தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதாக டிரம்ப் கூறியதால் இந்தியாவுக்கு சிக்கலா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

H-1B கட்டண உயர்வை விட, இந்த அமெரிக்க விதி தான் இந்தியாவிற்கு ஆபத்தானது

முன்னாள் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க முன்மொழிந்துள்ள சட்டமான ஹெல்ப் இன்-சோர்சிங் மற்றும் ரிபேட்ரியட்டிங் எம்ப்ளாய்மென்ட் (HIRE) சட்டம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.

NVIDIAவின் சிறந்த AI சிப்கள் அமெரிக்காவிற்கு வெளியே கிடைக்காது: டிரம்ப் 

தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA- வின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

'பாகிஸ்தான், சீனா அணு ஆயுத சோதனை செய்கின்றன; அமெரிக்காவும் அதைச் செய்ய வேண்டும்': டிரம்ப்

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

'உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன': எச்சரிக்கும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

01 Nov 2025
உலகம்

500 மில்லியன் டாலர் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

31 Oct 2025
இந்தியா

பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பால் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, அதை 3.75% முதல் 4.00% என்ற வரம்புக்குக் கொண்டு வந்தது. இது சந்தை எதிர்பார்த்த ஒரு நடவடிக்கையாகும்.

30 Oct 2025
ஈரான்

இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு

இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.

30 Oct 2025
விசா

அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கான பணி அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents - EADs) தானியங்கி நீட்டிப்பு முறையை (Automatic Extension) முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை (Department of Homeland Security - DHS) அறிவித்துள்ளது.

30 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுதச் சோதனைகளை உடனடியாகத் தொடங்க டிரம்ப் உத்தரவு!

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.

29 Oct 2025
காசா

காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், 'சக்திவாய்ந்த' முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

28 Oct 2025
சூறாவளி

மெலிசா சூறாவளி: உலகத்தின் அதி தீவிரமான புயல் ஜமைக்காவை தாக்க வருகிறது

"மெலிசா" சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.

அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

27 Oct 2025
கடற்கரை

அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி

அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது.

27 Oct 2025
இந்தியா

இந்தியாவின் உறவுகளைப் பாதிக்காமல் பாகிஸ்தானுடன் பிணைப்பை வலுப்படுத்த முயல்கிறதாம் அமெரிக்கா

ஐக்கிய நாடுகளின் அமெரிக்க வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ, பாகிஸ்தானுடன் அதன் மூலோபாய உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா பார்க்கிறது.

கனடா மீதான வர்த்தகப் போரை அதிகரிக்கும் அமெரிக்கா: கூடுதலாக 10% வரி விதிப்பு

அமெரிக்காவிற்கு கனடாவிற்கும் இடையேயான வர்த்தக பதட்டங்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (அக்டோபர் 25) கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பதாக அறிவித்தார்.

முஷாரஃபை விலைக்கு வாங்கி பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

24 Oct 2025
உலகம்

உலகின் பெரும் பணக்காரர்கள் பெரும்பாலும் இந்த 10 நகரங்களில் வசிக்கிறார்கள்

செல்வ நுண்ணறிவு தளமான Altrata-வின் சமீபத்திய அறிக்கை, உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட முதல் 10 நகரங்களில் ஏழு அமெரிக்காவில் இருப்பதாக காட்டுகிறது.

24 Oct 2025
கனடா

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை டிரம்ப் முறித்துக் கொள்ள காரணமான தொலைக்காட்சி விளம்பரம்

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் குறித்து எதிர்மறையாக பேசிய விளம்பரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டார்.

24 Oct 2025
ரஷ்யா

உங்கள் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்: அமெரிக்காவின் தடைகளுக்கு அதிபர் புடின் கண்டனம்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்க தடைகளுக்கு கடுமையான எதிர்வினையாக, வாஷிங்டன் அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது என்று அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்தார்.

23 Oct 2025
ரஷ்யா

அமெரிக்க தடைகள் அமலுக்கு வந்ததால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்திய நிறுவனங்கள் திட்டம் 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விதித்த புதிய தடைகளை தொடர்ந்து, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக குறைக்கும் என்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.

மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

21 Oct 2025
விசா

தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை; அமெரிக்கா விளக்கம்

இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.