அமெரிக்கா: செய்தி
அமெரிக்காவிற்கு பேராபத்து! சான் ஆண்ட்ரியாஸ் பிளவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அழுத்தம்! எந்த நேரத்திலும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை உலுக்கவிருக்கும் தி பிக் ஒன் (The Big One) எனப்படும் பேரழிவு நிலநடுக்கம் குறித்த அச்சம் தற்பொழுது விஞ்ஞானிகளின் புதிய அதிர்ச்சி ஆய்வின் மூலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: கப்பல்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் ஈரான்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர், ஒருவழியாக எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் முதல் இஎம்ஐ வரை அதிரடியாகக் குறையப்போகும் விலைகள்! அமெரிக்கா-ஈரான் வரலாற்று ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு என்ன லாபம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்பொழுது எட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தமானது வெறும் சர்வதேச ராஜதந்திர நகர்வாக மட்டுமே பார்க்கப்படாமல், இந்தியர்களின் அன்றாட பட்ஜெட்டிலும் சமையலறையிலும் மிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் மையமாக விளங்கும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் யாவை?
ஈரான் -அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆரம்பத்தில் சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும், பின்னர் அதே அளவு விடுவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் 300 பில்லியன் டாலர் புனரமைப்புச் செலவை அமெரிக்க வரி செலுத்துவோர் ஏற்பார்களா?
பல மாத கால அமைதியின்மைக்குப் பிறகு ஈரான் மீண்டும் கட்டியெழுப்பப்பட உதவுவதற்காக முன்மொழியப்பட்ட 300 பில்லியன் டாலர் நிதி, அமெரிக்கா -ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் 76,000-ஐத் தாண்டிய சென்செக்ஸ், ரூபாயின் மதிப்பும் உயர்வு
அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்புகளால், திங்கள்கிழமை காலையில் இந்தியப் பங்குச்சந்தைகள் மாபெரும் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
பிரான்சில் கூடும் உலகத் தலைவர்கள்; ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி
உலக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 52-வது ஜி7 தலைவர்கள் உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் எல்லையோர ஏரி நகரமான எவியான்-லெஸ்-பெய்ன்ஸில் (Évian-les-Bains) திங்கள்கிழமையன்று (ஜூன் 15) தொடங்கியது.
மிசோரி: ஸ்கைடைவிங் பயணத்தின்போது நடந்த விமான விபத்தில் 12 பேர் பலி
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு துயரமான விமான விபத்தில், அதில் பயணம் செய்த 12 பேரும் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (ஜூன் 15) உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளியானது அமெரிக்கா - ஈரான் 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு: ஈரானின் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா நிதி?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு விவரங்களை ஈரானின் அரசு சார்பு ஊடகமான மெஹர் நியூஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான பல மாத காலப் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைந்தது, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
இன்று கையெழுத்தாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் பிடிவாதம்; ஈரான் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் உக்கிரமான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் அமைதி ஒப்பந்தத்தில் தற்பொழுது கடுமையான காலக்கெடு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
அமெரிக்க - இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்! 4 மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்ட அலி கமேனியின் இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
மருத்துவ உலகில் இந்தியாவின் மாபெரும் உலக சாதனை! அமெரிக்க எஃப்டிஏ ஒப்புதல் பெற்ற முதல் உள்நாட்டு ஆன்டிபயாடிக் ஜெய்னிக்
உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக விளங்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்களுக்கு எதிராக, இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆன்டிபயாடிக் மருந்தான ஜெய்னிக் உலகளாவிய அளவில் புதிய மருத்துவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பையில் வரலாறு படைத்த அமெரிக்கா! பராகுவே அணியை சிதறடித்து 4 கோல்கள் அடித்து அபார வெற்றி
சர்வதேச கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் தனது முதல் லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நடப்புச் சாம்பியன் நாடான அமெரிக்கா, பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுத் தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் 5 மாடல்களை உலகளவில் திடீரென முடக்கியது ஆந்த்ரோபிக் நிறுவனம்: பின்னணி என்ன?
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது மிக அதிநவீன ஏஐ மாடல்களான க்ளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் மைத்தோஸ் 5 (Mythos 5) ஆகியவற்றை உலகளவில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் உடனடியாக முடக்குவதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம்: அமெரிக்காவின் திடீர் பச்சைக்கொடியும் புதிய நிபந்தனைகளும்! விரைவில் கையெழுத்தாகும் வரலாற்று ஒப்பந்தம்
ஈரான் நாட்டுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், டிரம்ப் நிர்வாகம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு மிக முக்கியமான அதிரடி விளக்கமளித்துள்ளது.
"நியாயப்படுத்த முடியாது"; அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலிக்கு மார்கோ ரூபியோவிடம் ஜெய்சங்கர் கடும் கண்டனம்
ஓமன் வளைகுடா கடல் பகுதியில் பயணித்த வணிக எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அதிர்ச்சித் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பீதி! காடுகளுக்கு நடுவே மர்மமாக ஒளிரும் விந்தையான கோளங்கள்; எஃப்பிஐ ரகசியக் கோப்புகள் வெளியீடு
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இரவு நேர வானில் விசித்திரமான முறையில் ஒளிரும் மர்ம கோளங்கள் தொடர்ந்து தோன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.
போர்ப் பதற்றம் தணியுமா? அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடுமையான ராணுவப் பதற்றத்தைத் தணித்து, தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டுமானத் துறையில் உலக சாதனை: அமெரிக்காவை முறியடித்து இந்தியா இரண்டாம் இடம்
உலகளாவிய கட்டுமானத் துறை வளர்ச்சியில் அமெரிக்காவை முந்திக் கொண்டு இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாகப் புதிய சர்வதேசப் புள்ளிவிவரங்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
ஒரே நாளில் 1200 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! 75,000-ஐத் தாண்டி பங்குச்சந்தை சாதனை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற சாதகமான உலகளாவிய சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.
2022-க்குப் பிறகு அதிகரித்தது அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம்; 6.5%-ஐ எட்டி அதிர்ச்சி
தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் நவம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மிக விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உலகளவில் எழுந்த நிலையில், ஈரான் அதற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த 'மகா ஒப்பந்தம்'
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் திடீர் லாக்டவுன்; அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட அதிகாரிகள், பின்னணி என்ன?
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தில், வியாழக்கிழமையன்று நச்சுப் பொருட்கள் பரவியதாக எழுந்த காப்ஸ்யூல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்குள்ள பல தளங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதால் வாஷிங்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கணக்கியல் துறையில் சாதனை! சர்வதேச விருது வென்ற இந்திய அறிஞர் எம்.வி.ஷிவானி; பின்னணி இதோ
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வாளராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த எம்.வி.ஷிவானி, நிதி கணக்கியல் தரநிலைகள் வாரியத்தின் (FASB) 2026 ஆம் ஆண்டிற்கான 'இளம் ஆய்வாளர் விருது' (Emerging Scholar Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
"இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல்": ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய மற்றும் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களை நடத்தப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஏழைகளைப் பாதிக்கும் வளைகுடாப் போர்: விலை உயரப் போகும் 7 அத்தியாவசிய பொருட்கள்
அமெரிக்கா - ஈரான் இடையேயான ராணுவ மோதலால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நாளை இரவே ஈரான் மீது குண்டுமழை": அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் உடனடியாக உடன்படாவிட்டால் அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக நேரடியான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு தெரியாமல் ரகசிய ஆபரேஷன்: லைட் போடாமல் 22 எண்ணெய் கப்பல்களைக் கடத்திய அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் மிக முக்கியமான ரகசிய ராணுவ நடவடிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுமழை: ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் பழிவாங்கல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்கத் தாக்குதலினால், குடிநீர் வசதி துண்டிக்கப்பட்ட ஈரானின் கடலோர நகரம்
ஈரானின் கடலோர நகரமான சிரிக்கில் உள்ள இரண்டு நீர் சேமிப்புத் தொட்டிகளை அமெரிக்கா குறிவைத்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
4 வருடங்களுக்குப் பின் டென்னிஸ் களத்திற்குத் திரும்பிய செரீனா வில்லியம்ஸ்; முதல் போட்டியிலேயே மெகா வெற்றி
உலக டென்னிஸ் வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சுமார் 4 ஆண்டுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் களத்திற்குத் திரும்பி வெற்றிகரமான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.
உலக அணுசக்தி நாடுகள் 2025-ல் ஆயுதங்களுக்காக 119 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளன
உலகின் ஒன்பது அணு ஆயுத நாடுகள் கடந்த ஆண்டு தங்கள் ஆயுதக் கிடங்குகளுக்காக கிட்டத்தட்ட 119 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளன.
'தனித்து விடப்படுவாய் பிபி': நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் $100,000 H-1B விசா கட்டணம் ரத்து செய்த நீதிமன்றம்; இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு விதித்திருந்த 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹83 லட்சம்) என்ற பிரம்மாண்ட கட்டண உயர்வை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
92 பில்லியன் டாலருடன், ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கூற்றுப்படி, உலகில் இராணுவத்திற்காக அதிகம் செலவிடும் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிஷெல் ஒபாமா பரிந்துரைக்கும் புத்தகங்கள்!
முன்னாள் அமெரிக்கப் பெண்மணி மிஷெல் ஒபாமா, தனிப்பட்ட வளர்ச்சியிலும், நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வதிலும் காட்டும் ஆர்வம் பலருக்கும் ஊக்கமளிப்பதாகும்.
'தாக்குதலை உடனடியாக நிறுத்து!': இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை அடுத்து டிரம்பின் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! ஓயாத மோதல்களின் பின்னணி என்ன?
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவில் இருந்து 1,076 இந்தியர்கள் அதிரடி நாடுகடத்தல்! டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவால் வெளியுறவுத்துறை விளக்கம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிரமான சட்டவிரோத குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,076 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை! உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது புதிய போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
E85 பெட்ரோல் அறிமுகத்துடன் இந்தியா எத்தனால் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
80-85% எத்தனால் கலந்த போக்குவரத்து எரிபொருளான E85 பெட்ரோலை இந்தியா வெள்ளிக்கிழமை அன்று அறிமுகப்படுத்த உள்ளது.
பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சூசகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது "சிறந்த நண்பர்" என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு புதிய EB-2 விசாக்கள் வழங்குவதை அமெரிக்கா ஏன் நிறுத்தி வைத்துள்ளது?
இந்தியக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான இரண்டாம் முன்னுரிமை (EB-2) குடியேற்ற விசாக்களின் வருடாந்திர ஒதுக்கீடு அமெரிக்காவில் தீர்ந்துவிட்டது.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் டிரம்ப்! பிரான்சில் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பு?
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா -ஈரான் இடையே வார இறுதியில் அமைதி ஒப்பந்தம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் அமெரிக்க- இஸ்ரேல்- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் உடனான போரை கையாள்வதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர்நிறுத்தத்தை அமல்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க-ஈரான் போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தூண்டக்கூடுமா?
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் உலகப் பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) எச்சரித்துள்ளது.
அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விஞ்சி, தங்கம் தற்போது உலகின் முதன்மை கையிருப்புச் சொத்தாக விளங்குகிறது
அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விஞ்சி, தங்கம் உலகின் முதன்மை கையிருப்புச் சொத்தாக உருவெடுத்துள்ளது என ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்; பின்னணி என்ன?
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement) முதற்கட்டப் பணிகளை இறுதி செய்வதற்கான தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், வாஷிங்டனிடமிருந்து ஒரு பெரும் வர்த்தக அதிர்ச்சி வெளியாகியுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள்: குவைத், பஹ்ரைனில் தற்போதைய நிலவரம் என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தின் உச்சகட்டமாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தியாவை கவலைக்குள்ளாக்கும் அமெரிக்க வர்த்தகச் சட்ட பிரிவு 301 என்ன? ஒரு விளக்கம்
அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தத்தை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் விதிக்கப்படக்கூடிய வரிகளிலிருந்து இந்தியா பாதுகாப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஒட்டி கைது செய்யப்பட்ட 52 பேரில் 30பேர் இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வர்த்தக லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றியதற்காக கைது செய்யப்பட்ட 52 பேரில், சுமார் 30 பேர் இந்திய நாட்டவர் ஆவர்.
அயோவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடைன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சந்தேகப்படும்படியான துப்பாக்கிச் சூட்டாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவை போனில் கடுமையாக எச்சரித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர ராணுவத் தாக்குதல்களால், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் மிக முக்கியமான தூதரகப் பேச்சுவார்த்தைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அதிரடியாக நிறுத்திய ஈரான்? லெபனான் மீதான தாக்குதல் பின்னணி!
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் ராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்! சுயபாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிவிப்பு!
சர்வதேச வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் MQ-1 ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
மில்லியன் கணக்கில் கொசுக்களை உற்பத்தி செய்து காற்றில் பறக்கவிடத் துடிக்கும் கூகுள்! பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்!
கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதிலாக, 32 மில்லியன் (3.2 கோடி) சிறப்பு வகை கொசுக்களை இயற்கையில் வெளியிடக் கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்! அமெரிக்காவின் 'MQ-1' அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று அதிகாலை அரங்கேறியுள்ள ஒரு மெகா ராணுவ விபரீதம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில் 'AI' ராணுவ உடைப் படத்துடன் டொனால்ட் டிரம்ப் விடுத்த மர்மமான எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய மிக இக்கட்டானச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது 'டிரூத் சோசியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள மர்மமான மற்றும் கடுமையான எச்சரிக்கைப் பதிவு ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் அதிர வைத்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் $10 பில்லியன் ஐஆர்எஸ் வழக்கு ஒப்பந்தம் ரத்து? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அரசாங்கத்தின் உள்நாட்டு வருவாய் துறைக்கு (ஐஆர்எஸ்) எதிராகத் தொடர்ந்த 10 பில்லியன் டாலர் வழக்கின் சமரச ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்கப் போவதாகப் புளோரிடா நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்! பின்னணியில் இருக்கும் அரிய ஏவுகணை ரகசியம்
கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான 4.5 தலைமுறை எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம், ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.