அமெரிக்கா: செய்தி
டிரம்பிற்கு குறிவைத்த ஈரான் கொலைப்படைகள்! 7 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு; அதிர வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்து, அதன் உச்ச தலைவர் அலி கமேனியை வீழ்த்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்ல ஈரான் தீட்டிய இரண்டு ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இருந்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஐந்தாண்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 119.50 டாலர்களை எட்டியுள்ளது.
10வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 9) பத்தாவது நாளை எட்டியுள்ளது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்கா டூர் போறீங்களா? இந்த 4 நேஷனல் பார்க்ஸ் உங்க ரோட் ட்ரிப் லிஸ்ட்ல கண்டிப்பா இருக்கணும்!
அமெரிக்கா அதன் பெரிய மற்றும் பலவிதமான இயற்கை காட்சிகளுக்காக அறியப்படுகிறது. இங்கு பல தேசிய பூங்காக்கள் உள்ளன. அவை பயணிகளுக்குத் தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு; இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது.
நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு; ஈரான் போருடன் தொடர்பா?
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டது.
அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை ஈரான் அழித்தது உண்மையா? முழு விவரம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன தாட் ரேடார் அமைப்பை ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது.
'மன்னிப்பு கேட்கிறோம்.. ஆனால் பணிய மாட்டோம்!' அண்டை நாடுகளிடம் ஈரான் அதிபர் உருக்கமான வேண்டுகோள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர்: ரஷ்யா ஏன் நேரடியாகத் தலையிடவில்லை? ஒரு விரிவான அலசல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை ரஷ்யா வன்மையாக கண்டித்துள்ளதோடு, இது ஒரு "அணுசக்தி பேரழிவுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரான் பள்ளி படுகொலையில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை பகிரங்கப்படுத்திய விசாரணை
பிப்ரவரி 28 அன்று ஈரானிய பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கொடிய வான்வழித் தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கலாம் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
"நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!": ஈரான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா அதிபர்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, "எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
'டயலாக் இல்ல.. இது டைரக்ட் வார்!' ஈரானுக்கு அடுத்து கியூபாதான் டார்கெட்; டொனால்ட் டிரம்ப் பகீர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் அளித்தது அமெரிக்கா; ஈரான் போரால் மாறிய புவிசார் அரசியல்
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு முக்கிய சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி
ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
முதன்முறையாக, ஈரான் தலைவர் காமெனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது
இந்திய அரசின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு, கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை நிலைகுலைய செய்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: விரிவான அறிக்கை
நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா 'டூம்ஸ்டே' ஏவுகணையை சோதித்துள்ளது; அது என்ன?
செவ்வாய்க்கிழமை இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து அமெரிக்கா தனது அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை நடத்தியது.
டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி! 130 பில்லியன் டாலர் அபராதத்தை வட்டியோடு திருப்பித் தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
பச்சை பொய்! ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுகிறதா? வெளியுறவுத்துறை விளக்கம்
அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
துபாயில் சிக்கியுள்ளவர்களுக்கு தற்காலிக இலவச தங்குமிடம் வழங்குவதாக அறிவித்த பிரபல பாலிவுட் நடிகர்
இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக வளைகுடா நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது ஈரான்.
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
"யாராக இருந்தாலும் விடமாட்டோம்!": கமேனியின் வாரிசுக்கும் குறிவைத்த இஸ்ரேல்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
யஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்
கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடித்துள்ள திரைப்படம் 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'.
யார் இந்த மொஜ்தபா கமேனி? கோடிக்கணக்கான சொத்துக்கள், சுவிஸ் வங்கி கணக்குகள், மர்மங்கள் நிறைந்த பின்னணி
அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் அதிகார மையமாக அவரது மகன் மொஜ்தபா கமேனி உருவெடுத்துள்ளார்.
ஈரானின் 'சுப்ரீம் லீடர்'தந்தை இடத்திற்கு வந்த மகன்; ராணுவத்தின் நெருக்கடியால் மொஜ்தபா கமேனி தேர்வு?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இடத்தை நிரப்ப, அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைரலாகும் ஈரான் பகிர்ந்த கல்லறைகள் புகைப்படம்; ஆனால் Grok அதை பொய் என்கிறது
ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, ஒரு ஆரம்ப பள்ளியின் மீது அமெரிக்கா-இஸ்ரேலிய படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 160க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகளின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் என்று கூறி, X இல் ஒரு கல்லறைகள் படத்தை பகிர்ந்துள்ளார்.
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026: பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவும் தீவிர போர் காரணமாக, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முடங்கியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
2026-ல் 1.75 லட்சத்தை எட்டுமா? மார்ச் 2-க்கான அதிரடி கணிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
'நாங்கள் துரோகிகள் அல்ல'! அமெரிக்க ராணுவத்துடன் ஓபன்ஏஐ ரகசிய ஒப்பந்தம் ஏன்? சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்த சில மணிநேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
IRGC தலைமையகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது
ஈரான் மீதான தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, இன்று தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டின் மிக முக்கிய ராணுவப் பிரிவான IRGC-இன் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் முழுமையாக அழித்துள்ளது.
ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் 3 அமெரிக்க வீரர்கள் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதா? உச்சகட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் தற்போது அமெரிக்காவையும் நேரடியாகப் பாதித்துள்ளது.
காமேனி மறைவால் ஆத்திரம்; அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிய 8 பொதுமக்களை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடும் வன்முறை வெடித்தது.