அமெரிக்கா: செய்தி
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை: 150 ஆண்டுகளில் புதிய வரலாற்று சாதனை
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் தம்பதியருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
FIFA உலகக் கோப்பை நிகழ்வின்போது டிரம்ப்பினால் சர்ச்சை; வெற்றி மேடையை விட்டு வெளியேற மறுத்து அட்டூழியம்
ஸ்பெயினின் உலகக் கோப்பை வெற்றித் தருணத்தில் குறுக்கிட்டதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஈரானில் வாழும் இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்திய தூதரகம் அவசர அறிக்கை
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையேயான இராணுவ மோதல்கள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது.
'எனக்கு கவலையே இல்லை' - ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் அதிரடி
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியிருந்த அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! மொஜ்தபா கமேனி பகீர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் தற்பொழுது ஒரு புதிய போராக வெடித்துள்ளது.
அமெரிக்காவுடன் ஈராக் போட்ட $60 பில்லியன் மெகா ஒப்பந்தம்! வளைகுடா போருக்கு நடுவே புதிய கூட்டணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் காரணமாக, உலகிற்கு 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகத்தை வழங்கும் ஹார்முஸ் ஜலசந்தி தற்பொழுது கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துபோயுள்ளது.
பதின்ம வயதினர் தற்கொலை பற்றிப் பேசினால், உடனே பெற்றோரை எச்சரிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Meta AI
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடல் கருவியை பயன்படுத்தி, பதின்வயதினருக்கான புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: முதன்முறையாக வெற்றியாளர்களுக்கு சாம்பியன்ஷிப் மோதிரங்கள்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தனது 96 ஆண்டுக்கால ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய பரிசை அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள டிரம்ப் பிராண்ட் ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் கிளப்கள் 'இலக்குகள்' என ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே நிலவி வரும் இராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான சொத்துக்களைத் தங்களின் இலக்குகளாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.
220 மில்லியன் வாக்காளர் விபரங்களை சீனா திருடியதா? அமெரிக்காவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய டொனால்ட் டிரம்ப் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் சுழற்சியின் போது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தேர்தல் தரவுகள் திருடப்பட்டதாக சீனா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
6-வது நாளாக நீடிக்கும் அமெரிக்காவின் குண்டுமழை; ஈரானின் முக்கிய துறைமுகங்கள் காலி
ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை! இந்திய மாணவர்களுக்குப் புதிய சிக்கல்
அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசா விதிமுறைகளில் மிகக் கடுமையான புதிய மாற்றங்களை இறுதி செய்துள்ளது.
"பூமிக்கு சம்பந்தமே இல்லாத அமிலங்கள்..." அமெரிக்க வீட்டில் விழுந்த விண்கல்லில் இருந்த விசித்திர ரகசியம்! நாசா விஞ்ஞானிகள் தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறை கூரையைத் துளைத்துக் கொண்டு ஒரு கிலோவிற்கும் அதிக எடையுள்ள விண்கல் ஒன்று விழுந்தது.
"அமெரிக்காவை ஏமாற்றப் பார்க்கிறார்கள்": இஸ்ரேல் அரசு மீது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் சாடல்
அமெரிக்க துணை அதிபரான ஜே.டி.வென்ஸ், அமெரிக்க பொதுமக்களை திசைதிருப்பி ஈரானுடனான போரை எல்லையற்று நீட்டிக்க இஸ்ரேல் அரசாங்கத்தின் "சில அமைப்புகள்" சதி செய்வதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்தது; 25 நாடுகளில் அமெரிக்காவை விட சீனாவிற்கு அதிக ஆதரவு
உலக நாடுகளின் பொதுக்கருத்தை கண்காணித்து வரும் சர்வதேச ஆய்வுகளில், விண்வெளி மற்றும் வர்த்தக போட்டிகளை தாண்டி உலகளாவிய பொதுமக்களின் ஆதரவில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது.
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு $100 பில்லியன் நஷ்டம்? கசிந்த பெண்டகனின் ரகசிய ரிப்போர்ட்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த செலவு $80 பில்லியன் முதல் $100 பில்லியன் வரை (சுமார் ₹6.6 லட்சம் கோடி முதல் ₹8.3 லட்சம் கோடி) உயரக்கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் ரகசிய உள்நாட்டு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஒன்ப்ளஸ் மூட்டை முடிச்சை கட்டுகிறது? இந்தியாவுக்கும் விரைவில் எண்ட் கார்டு
ஸ்மார்ட்போன் உலகில் தொழில்நுட்ப ஆர்வலர்களால் 'பிளாக்ஷிப் கில்லர்' என்று கொண்டாடப்பட்ட ஒன்ப்ளஸ் பிராண்ட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரமே தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அறிவிப்பு
ஜூன் 17 அன்று அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் "செல்லாதது" எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இனி கடிகார முள்ளை மாற்ற வேண்டாம்? கோடை கால நேரத்தை நிரந்தரமாக்க மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றி அமைக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகை: 4வது நாளாக வான்வழித் தாக்குதல் தீவிரவடைந்தது
ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு; ஒரு டாலருக்கு 96 என்ற அளவைத் தாண்டியது
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் , மே 2026-க்குப் பிறகு முதல் முறையாக, மனதளவில் முக்கியத்துவம் வாய்ந்த 96 என்ற அளவைத் தாண்டியுள்ளது.
பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான ராணுவ மோதல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடியா? டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, உலக அளவில் கச்சா எண்ணெய் விலையையும், கப்பல் போக்குவரத்தையும் வரலாறு காணாத வகையில் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு 20% சுங்கக் கட்டணம்; அதிபர் டிரம்ப் திட்டத்தை கிண்டல் செய்த ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு 20 சதவீதப் பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் கேலி செய்துள்ளார்.
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் படுகொலை செய்யப்பட்டால் என்ன நடக்கும்? உடனடியாக ஈரான் மீது போர் தொடுக்கப்படுமா? வான்ஸின் கையில் இருக்கும் அதிகாரம்
தன்னைத் தாக்குவதற்கோ அல்லது படுகொலை செய்வதற்கோ ஈரான் முயன்றால், அந்த நாடு இதுவரை பார்த்திராத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
வளைகுடா பகுதியில் நடத்திய எதிர் தாக்குதலில் அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்புகளை அழித்ததாக கூறும் ஈரான்
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் ஆளில்லா விமான உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக கூறி, ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு பெரும் எதிர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது.
'ஜுராசிக் பார்க்' நடிகர் சாம் நீல் தனது 78வது வயதில் காலமானார்
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் 'தி பியானோ' , 'ஜுராசிக் பார்க்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட, நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகரான சாம் நீல், தனது 78-வது வயதில் காலமானார்.
அமெரிக்க எம்பி லின்சே கிரஹாம் திடீர் மரணம்! ரஷ்யா, ஈரான் மீது கிளம்பும் சந்தேகங்கள்! மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் மூத்த செனட்டரான லின்சே கிரஹாம் (வயது 71), சனிக்கிழமை (ஜூலை 11) மாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?
தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் எடுத்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தத்தில் அவசரம் காட்ட முடியாது! அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா; பரபரப்பு பின்னணி
அமெரிக்காவுடன் அவசர அவசரமாக ஒரு தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, எண்ணெய் விலை 4% மேல் உயர்ந்தது
திங்களன்று எண்ணெய் விலைகள் 4%க்கும் மேல் உயர்ந்து, ஒரு கூர்மையான ஏற்றத்தைக் கண்டுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்தது நேரடிப் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயன்று வரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர்! யார் இந்த அனில் மேனன்?
நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் குண்டுமழை
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
பிசாலிஸ் பழம்: அசத்தலான ஆரோக்கியப் பயன்கள்!
பிசாலிஸ் பழம், தங்க பெர்ரி அல்லது கேப் கூஸ்பெர்ரி என்றும் அழைக்கப்படும் ஒரு சிறிய பழம். இது காகிதம் போன்ற உறைக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
"1,000 ஏவுகணைகள் தயார் நிலை": ஈரான் அதிபருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்ய ஈரான் நாடு முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஏவித் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு முன்கூட்டியே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமையன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மோதலில் இஸ்ரேலுக்கு 'நோ'! மோதல் கையை மீறிப் போவதை தவிர்க்க அமெரிக்கா திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தையும் மீறி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஈரான் தனது முன்னாள் உச்ச தலைவர் கமேனியை நான்கு மாதங்களுக்கு பின்னர் நல்லடக்கம் செய்தது
ஈரான் தனது முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் அடக்கம் செய்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் "புதிய சதி திட்டம்" ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
FIFA உலகக்கோப்பையில் பிரான்ஸ் அசத்தல் வெற்றி: மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது எம்பாப்பே படை
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதி போட்டியில், பலம் வாய்ந்த மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டில் 7% வளர்ச்சி விகிதத்துடன், உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதாரம் என்ற தனது பட்டத்தை இந்தியா தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; இந்தியாவின் ₹1,000 கோடிக் கனவுத் திட்டம் சிதறுகிறதா?
மத்திய கிழக்கு போரின் ஒரு பகுதியாக, ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
"இன்னைக்கு ராத்திரியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்": ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிய டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மிஷெல் ஒபாமா பரிந்துரைத்த இந்த புத்தகங்களை படியுங்கள்
முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதும் குரல் கொடுத்து மக்களை ஊக்குவித்து வருகிறார்.
நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை: கனடிய காவல்துறை பல்டி
2023 ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதற்கும், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
"இனி போர்நிறுத்தம் இல்லை": ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராகவும் அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.