டொனால்ட் டிரம்ப்: செய்தி
"1,000 ஏவுகணைகள் தயார் நிலை": ஈரான் அதிபருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்ய ஈரான் நாடு முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஏவித் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு முன்கூட்டியே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமையன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் "புதிய சதி திட்டம்" ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலை 80 டாலரை நெருங்குகிறது
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
"இன்னைக்கு ராத்திரியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்": ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிய டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
"இனி போர்நிறுத்தம் இல்லை": ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராகவும் அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
FIFA உலகக்கோப்பையில் சர்ச்சை: ட்ரம்பின் 'ஒற்றை ஃபோன் கால்'; உருகிப்போன ஃபிஃபா விதிமுறைகள்
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியின் ரெட் கார்டு தண்டனையும் இவ்வளவு வேகமாக மாற்றி எழுதப்பட்டதில்லை.
'டிரம்பின் கொலைக்கு நாங்கள் பொறுப்பு': கமெனியின் இறுதிச் சடங்கில் பழிவாங்க சூளுரை
பிப்ரவரி 28 அன்று, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட முன்னாள் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, தெஹ்ரானில் ஒரு அரசியல் கூத்தாக மாறியது.
'இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா': அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டிரம்ப் - நெதன்யாகு இடையே விரைவில் சந்திப்பு? தொலைபேசி உரையாடலில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்குகிறது OpenAI: அறிக்கை
ஓபன்ஏஐ நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா -ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு: $6 பில்லியன் நிதியை விடுவிக்க ஒப்புதல்; ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய விதிகள்?
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தை புதன்கிழமையன்று நிறைவடைந்தது.
அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாதா? டிரம்பின் தடையை சுக்குநூறாக்கிய உச்ச நீதிமன்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
காலை 6 மணிக்கு மோடியை அழைக்க முயன்ற டிரம்ப்: செர்ஜியோ கோர்
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைக்க முயன்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே உச்சக்கட்ட குழப்பம்! தோஹாவில் நாளை சந்திப்பா? டிரம்ப் ட்வீட்டை மறுத்த ஈரான்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி மேலாண்மை குறித்து ஈரான், ஓமான் முதல் சந்திப்பை நடத்தின
ஈரானும் ஓமானும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான கூட்டுக் குழுவின் தொடக்க கூட்டத்தை திங்களன்று நடத்தின.
உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு! அமெரிக்கா - ஈரான் இடையே கத்தாரில் நாளை அவசரக் கூட்டம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கடந்த வாரயிறுதியில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை
மேற்கு ஆசியப் பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் 2 வாரங்களே ஆன நிலையில், அங்கு மீண்டும் மிகக் கடுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஐரோப்பா இடையே புதிய வர்த்தகப் போர்? டிஜிட்டல் வரிக்கு எதிராக 100% சுங்கவரி விதிக்க டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான் போன்ற ஜாம்பவான்களைக் குறிவைத்து டிஜிட்டல் சேவை வரி விதிக்கத் திட்டமிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு: ஈரான் மீதான போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் முக்கிய போர் அதிகாரத் தீர்மானம், அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் புது டெல்லியில் தொடங்கின
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் சந்திப்பதற்காக, திங்கள்கிழமை வாணிஜ்ய பவனுக்கு வந்தடைந்தார்.
ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் ஆகஸ்ட் 21 வரை இடைநிறுத்தம்
ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு அமெரிக்கா 60 நாள் விலக்கு அளித்துள்ளது.
டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தவித சுங்கக்கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
"உங்க பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை!" அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல் தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச ராஜதந்திர போராக வெடித்துள்ளது.
"கொஞ்சம் அமைதியாக இருங்க, மூளையைப் பயன்படுத்துங்க!" இஸ்ரேலை டிரம்ப் மிரட்டிய ரகசியம் அம்பலம்! லெபனான் போர்நிறுத்தத்தின் பின்னணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'போட்டோ எடுக்க நான் கெஞ்சினேனா?': டிரம்ப்பின் பிதற்றலால் கொதித்தெழுந்த இத்தாலிய பிரதமர் மெலோனி
சமீபத்தில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க "கெஞ்சினார்" என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த புதிய புத்தகம் 'ரெஜிம் சேஞ்ச்': மாவோ, ஸ்டாலினுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த பல்வேறு அதிரடித் தகவல்கள் புதிய புத்தகம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஃபௌசி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறினார், வுஹான் ஆய்வகத்திற்கு நிதியளித்தார்: அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) துளசி கபார்ட், தனது பதவிக்காலத்தின் கடைசி நாள் என்று அவர் விவரித்த நாளில், அமெரிக்க அதிபரின் முன்னாள் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் அந்தோனி ஃபௌசிக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நெருங்குகிறது: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி, டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் (Evian) நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) பக்கவாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஈரான் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்த ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி கடுமையாக சாடியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகப்போரை முடித்த வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்கா-ஈரான் போரும் முடிவுக்கு வந்த வரலாற்று தருணம்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 4 மாத போருக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி
சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.
'அமைதியானவர், ஆனால் கில்லர்!': ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் தங்களின் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர்.
'ஈரான் ஒழுங்கா நடக்காட்டி குண்டு போடுவோம்': ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் டிரம்ப் மிரட்டல்
ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான பாணியில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை
சர்வதேச மோதல்கள், உலகப் பொருளாதாரம் போன்ற மிகத் தீவிரமான விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் ரகசிய மைக்ரோஃபோன்கள் மூலமாகப் பொதுவெளியில் கசிந்துள்ளன.
டிரம்ப் பக்கத்தில் அமர்ந்துகொண்டே மோடி கொடுத்த ஷாக்! அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்தியர்கள் பலியான விவகாரத்தை எழுப்பினார்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உலக நாடுகளின் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் அமர்ந்திருந்த போதே, அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் துணிச்சலுடன் எழுப்பியுள்ளார்.
அமெரிக்க ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இல்லை: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் முழுமையான ஆதரவும் தற்போதைய வெள்ளை மாளிகை நிர்வாகத்தின் உறுதியான வெளியுறவுக் கொள்கைகளும் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே உலக வரைபடத்தில் நீடித்திருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
லெபனான், சிரியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் காலி செய்யாது: நெதன்யாகு
லெபனான் மற்றும் சிரியாவின் நிலப்பரப்புகளை இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு பணம் தருகிறதா அமெரிக்கா? அது பொய்யென டொனால்ட் டிரம்ப் ட்வீட்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரவி வரும் சில நிதியுதவித் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் மையமாக விளங்கும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் யாவை?
ஈரான் -அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆரம்பத்தில் சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும், பின்னர் அதே அளவு விடுவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் 76,000-ஐத் தாண்டிய சென்செக்ஸ், ரூபாயின் மதிப்பும் உயர்வு
அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்புகளால், திங்கள்கிழமை காலையில் இந்தியப் பங்குச்சந்தைகள் மாபெரும் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
பிரான்சில் கூடும் உலகத் தலைவர்கள்; ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி
உலக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 52-வது ஜி7 தலைவர்கள் உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் எல்லையோர ஏரி நகரமான எவியான்-லெஸ்-பெய்ன்ஸில் (Évian-les-Bains) திங்கள்கிழமையன்று (ஜூன் 15) தொடங்கியது.
அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான பல மாத காலப் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைந்தது, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
பிரான்சில் சந்திக்கும் மோடி - டிரம்ப்! விவாதிக்கப்படும் 5 முக்கிய விபரங்கள்!
பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜூன் 17 அன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பீதி! காடுகளுக்கு நடுவே மர்மமாக ஒளிரும் விந்தையான கோளங்கள்; எஃப்பிஐ ரகசியக் கோப்புகள் வெளியீடு
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இரவு நேர வானில் விசித்திரமான முறையில் ஒளிரும் மர்ம கோளங்கள் தொடர்ந்து தோன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.
ஒரே நாளில் 1200 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! 75,000-ஐத் தாண்டி பங்குச்சந்தை சாதனை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற சாதகமான உலகளாவிய சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.
"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மிக விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உலகளவில் எழுந்த நிலையில், ஈரான் அதற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த 'மகா ஒப்பந்தம்'
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
"இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல்": ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய மற்றும் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களை நடத்தப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.