டொனால்ட் டிரம்ப்: செய்தி
டிரம்புக்கு இந்தியா கொடுத்த மாஸ் ரிவஞ்ச்! ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெகா ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுமார் 2 தசாப்தங்களாக இழுபறியில் இருந்த வர்த்தக பேச்சுவார்த்தை இன்று சுபமாக முடிவடைந்துள்ளது.
ஈரான் எல்லை அருகே அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் வருகை; போர் பதற்றத்தால் உலக நாடுகள் கவலை
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கடற்படையின் வலிமைமிக்க 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர் கப்பல் படைப்பிரிவை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத கனடா! இந்தியாவுடன் கைகோர்க்கும் மார்க் கார்னி! வரப்போகும் மெகா டீல்கள் என்னென்ன?
கனடா பிரதமர் மார்க் கார்னி, வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இது வீரர்களை அவமதிக்கும் செயல்! டிரம்ப் மீது பிரிட்டன் பிரதமர் காட்டம்! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகளின் பங்களிப்பு குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றே மாதங்களில் நாடாளுமன்றம் கலைப்பு! ஜப்பான் பிரதமர் சானே தகாச்சியின் மாஸ்டர் பிளான்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சானே தகாச்சி, நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து இன்று உத்தரவிட்டார்.
அமெரிக்கா - ஈரான் போர் அபாயம்: போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பிரயோகிக்கும் வகையில் மிகப்பெரிய போர்க்கப்பல் படையை (Armada) மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா: மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு; கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவனது தந்தை ஏட்ரியன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு
சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
இதுவரை கண்டிராத மிக பயங்கரமான போர் விமானம்! அமெரிக்காவின் F-47 ரகசியத்தை உடைத்த டிரம்ப்! எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை?
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் F-47 என்ற புதிய போர் விமானத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்
WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
Davos 2026: பிரதமர் மோடியை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் சமரசம்; ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு ரத்து
கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவேன் என்றும், ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என்றும் மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்
WEF 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார்.
அமெரிக்க அதிபரின் டாவோஸ் நிகழ்ச்சிக்கு 7 இந்திய CEO-க்களுக்கு அழைப்பு; யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
உலக பொருளாதார மன்றத்தின் 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (புதன்கிழமை) டாவோஸ் வந்தடைகிறார்.
சென்செக்ஸ் 3 நாட்களில் 2,400 புள்ளிகள் சரிந்தது: முக்கிய காரணங்கள் என்ன?
இந்திய பங்கு சந்தை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
டாவோஸுக்கு சென்ற டிரம்ப்பின் விமானத்தில் மின்சார கோளாறு; மீண்டும் தளத்திற்கே திரும்பியது
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன், செவ்வாய்க்கிழமை இரவு மிகுந்த எச்சரிக்கையுடன் மேரிலாந்தில் உள்ள கூட்டு தளமான ஆண்ட்ரூஸுக்கு திரும்பியது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதா இந்தியா? அமெரிக்காவின் 25% வரிக்கு பணிந்ததா புது டெல்லி?
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
உலக வரைபடத்தை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்! நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கிரீன்லாந்து மோதல் பிண்ணனியில் பிரெஞ்சு அதிபரின் தனிப்பட்ட மெஸேஜை பகிர்ந்து கொண்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட SMS-ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.
நோபல் கமிட்டி மீது டிரம்ப் ஆவேசம்; கிரீன்லாந்தை ஒப்படைக்க நேட்டோவுக்கு நிபந்தனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்தபோது, சர்வதேச விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்துப் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.
'காமெனி மீதான தாக்குதல் முழுமையான போரை குறிக்கும்': அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கிரீன்லாந்து வரிகள் தொடர்பாக டிரம்பிற்கு எதிராக வர்த்தக 'பாஸூக்கா'வை முன்னெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது நடவடிக்கையை எதிர்த்த பல ஐரோப்பிய நாடுகள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தை முடக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
டிரம்பிற்கு இந்தியா கொடுத்த சைலண்ட் பதிலடி; அமெரிக்கப் பருப்புக்கு 30% வரி; வர்த்தகப் போரில் மிரளும் அமெரிக்க விவசாயிகள்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி; ஐரோப்பிய நாடுகள் மீது வரி யுத்தத்தைத் தொடங்கியது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்தில் மிகவும் தீவிரமாக உள்ளார்.
காசாவை மாற்றப்போகும் மாஸ்டர் பிளான்; டிரம்பின் அமைதிக் குழுவில் இந்திய வம்சாவளி உலக வங்கி தலைவர் சேர்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போரினால் சிதைந்துள்ள காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
'எங்களுக்கு கிரீன்லாந்து வேணும், தடுத்தா வரி போடுவோம்!' உலக நாடுகளை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் மிரட்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவதில் மீண்டும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
திடீரென ஈரானை பாராட்டித் தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; காரணம் என்ன?
ஈரானில் நிலவி வரும் தீவிரப் போராட்டங்கள் மற்றும் அவற்றின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், ஒரு முக்கியத் திருப்பமாக 800 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் தூக்குத் தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.
டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்கிய விவகாரம்; அப்படி பதக்கத்தை மாற்றலாமா? நோபல் கமிட்டி பதில்
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் நோபல் அமைதி வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா
காசா பகுதியில் நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
இந்தியர்களுக்கு விசா கிடைக்குமா? 75 நாடுகளுக்குத் தடை விதித்த டிரம்ப் அரசு; முழு லிஸ்ட் இதோ
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வரும் ஜனவரி 21, 2026 முதல் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
டிரம்பின் அதிரடி வரி விதிப்பு செல்லுமா? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் இன்று மிக முக்கியமான தீர்ப்பு வெளியாக உள்ளது.
"உதவி விரைவில் வரும்!": ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரான் வர்த்தக நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு; இந்திய பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித் துறையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ஈரான் நாட்டுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புதிய நெருக்கடி
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா 'மிக முக்கியமான' கூட்டாளி எனக்கூறும் அமெரிக்கா
இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்," இந்தியாவை விட அவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை " என்று கூறினார்.
"வெனிசுலாவின் தற்காலிக அதிபர் நானே": டிரம்பின் சமூக வலைதள பதிவால் உலக நாடுகள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" (Acting President of Venezuela) என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
'கிரீன்லாந்தை விட முடியாது'; ரஷ்யா, சீனாவுக்கு செக் வைக்கத் துடிக்கும் டிரம்ப்; அமெரிக்காவின் அடுத்த டார்கெட் இதுதானா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவு தொடர்பாக அமெரிக்கா விரைவில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
140 கோடி மக்களின் எரிசக்தி முக்கியம்; அமெரிக்காவின் 500% வரி மிரட்டலுக்கு வளைந்து கொடுக்காத இந்தியா
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
லட்னிக் கருத்துக்கு இந்தியா பதிலடி! 2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தாமதமானது குறித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் கொடுக்கும் செக்? இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்க உள்ளது.
முதலில் உங்க ஊர் பஞ்சாயத்த பாருங்க; அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஈரான் பதிலடி
ஈரானில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெய்னி மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வெளியிட்ட அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
'முதலில் சுடுவோம், பிறகு பேசுவோம்!' கிரீன்லாந்தை நெருங்கினால் டொனால்ட் டிரம்பிற்கு விபரீதம்; டென்மார்க் ஆவேசம்
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகப் கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
'கனவு இராணுவத்திற்காக' 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு பட்ஜெட்டை டிரம்ப் முன்மொழிகிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026 ஆம் ஆண்டிற்கான காங்கிரஸ் ஒப்புதல் அளித்த 1 டிரில்லியன் டாலர்களிலிருந்து 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு பட்ஜெட்டை முன்மொழிந்துள்ளார்.
இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுடனான உறவில் ஒரு முக்கிய மாற்றமாக, 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் தண்டனை: இந்தியா மீது 500% வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
'ப்ளீஸ் சார்...': மோடி தன்னைப் பார்க்க கெஞ்சியதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார்
இந்தியாவின் நிலுவையில் உள்ள பாதுகாப்பு கொள்முதல் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை நேரில் அணுகியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"அதிக வரிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை": ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நட்பு மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணையும் எனக்கு..பணமும் எனக்கு: வெனிசுலாவை கைப்பற்றியதும் அமெரிக்கா அதிரடி
வெனிசுலாவிலிருந்து சுமார் 30 முதல் 50 மில்லியன் பேரல் உயர்தர கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான அதிரடித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈராக் முதல் வெனிசுலா வரை: அமெரிக்கா இதுவரை தாக்கிய நாடுகளின் முழுப் பட்டியல்
அமைதியை நிலைநாட்டப்போவதாக கூறி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கடந்த ஓராண்டில் மட்டும் 7 நாடுகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய பொருட்கள் மீதான வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"வெனிசுலா அடங்க மறுத்தால் இரண்டாம் கட்டத் தாக்குதல்!": அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
வெனிசுலாவின் தற்காலிகத் தலைமை, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது 'இரண்டாம் கட்ட' ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனி வெனிசுலாவை அமெரிக்கா ஆளும்! டிரம்ப் வெளியிட்ட அதிரடி திட்டம்; எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் திட்டம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டைத் தற்காலிகமாக அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் போர்க்கப்பலில் கைதியாக மதுரோ! நியூயார்க்கில் காத்திருக்கும் விசாரணை; டிரம்ப் அதிரடி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.