ரஷ்யா: செய்தி
12 May 2025
இந்தியாஎஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
08 May 2025
ஏவுகணை தாக்குதல்S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
05 May 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.
05 May 2025
பாகிஸ்தான்இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
04 May 2025
பாகிஸ்தான்அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.
28 Apr 2025
விளாடிமிர் புடின்உக்ரைன் மீது 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 8 முதல் மே 11 நள்ளிரவு வரை "மனிதாபிமான" போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
25 Apr 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானுக்கு யாரும் போகாதீங்க; குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது ரஷ்யா
ஜம்மு காஷ்மீரில் 27 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது குடிமக்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
23 Apr 2025
பயங்கரவாதம்'கொடூரமான' பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கண்டித்ததோடு, தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பத்தார்க்கு முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
22 Apr 2025
உக்ரைன்உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா அதிபர் புடின்
பல வருடங்களில் முதல் முறையாக உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மாஸ்கோ திறந்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று தெரிவித்தார்.
13 Apr 2025
உக்ரைன்உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதலா? உக்ரைனின் குற்றச்சாட்டால் பரபரப்பு
சனிக்கிழமை (ஏப்ரல் 12) உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனமான குசுமின் கிடங்கை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
03 Apr 2025
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?
இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
27 Mar 2025
உக்ரைன்விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
27 Mar 2025
விளாடிமிர் புடின்விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆண்டு மாஸ்கோ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
19 Mar 2025
உக்ரைன்உக்ரைனில் எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை 30 நாள் பகுதியளவு நிறுத்த ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
17 Mar 2025
டொனால்ட் டிரம்ப்உக்ரைன் போர் தீர்வு குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு
செவ்வாய்கிழமை (மார்ச் 18) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
15 Mar 2025
விளாடிமிர் புடின்உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன்
உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.
14 Mar 2025
உக்ரைன்உக்ரைன் உடனான போர்நிறுத்தம் குறித்த முதல் கருத்துக்களில் டிரம்ப், மோடிக்கு நன்றி கூறிய புடின்
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க முயற்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
14 Mar 2025
அமெரிக்காஉக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு புடின் ஆதரவு, ஆனால்..
அமெரிக்கா முன்மொழிந்த உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்பட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
12 Mar 2025
உக்ரைன்ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
08 Mar 2025
உக்ரைன்உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்
உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியாவில் ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 8) உறுதிப்படுத்தினர்.
04 Mar 2025
உக்ரைன்உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை "இடைநிறுத்தம்" செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
03 Mar 2025
பிரான்ஸ்ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ்
2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.
25 Feb 2025
ஐநா சபைரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?
உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.
24 Feb 2025
உக்ரைன்'கைதிகள் பரிமாற்றம்': ரஷ்யா-உக்ரைன் அமைதியை நோக்கி உக்ரைன் அதிபர் முதல் படி
அமைதியை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக ரஷ்யாவுடன் முழு அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.
24 Feb 2025
பிரான்ஸ்பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்; பின்னணி என்ன?
ரஷ்யா-உக்ரைன் போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, திங்கட்கிழமை (பிப்ரவரி 24) பிரான்ஸின் மார்சேயில் உள்ள அவென்யூ அம்ப்ரோயிஸ்-பாரேயில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Feb 2025
உக்ரைன் ஜனாதிபதிநாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
23 Feb 2025
உக்ரைன்மூன்று ஆண்டு போர் நிறைவை முன்னிட்டு உக்ரைன் மீது அதிகளவிலான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைனுடனான போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
19 Feb 2025
உக்ரைன்உக்ரைன் போர் தொடங்கியதற்கு ஜெலென்ஸ்கியை காரணம்: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைனே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் மூன்றாம் ஆண்டு நிறைவை நெருங்கி வருகிறது.
18 Feb 2025
விளாடிமிர் புடின்'தேவைப்பட்டால்' உக்ரைன் அதிபருடன் பேச புடின் தயார்; அமெரிக்கா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
தேவை ஏற்படின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செவ்வாயன்று தெரிவித்தது.
17 Feb 2025
கூகிள் தேடல்சரணடைவது எப்படி என்று கூறியதற்காக கூகிளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா
ரஷ்ய நீதிமன்றம் கூகுளுக்கு 3.8 மில்லியன் ரூபிள் (சுமார் ₹36 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.
17 Feb 2025
உக்ரைன்உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை; உக்ரைன் ரியாக்சன் என்ன?
அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.
15 Feb 2025
மகாத்மா காந்திபீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படம்; சர்ச்சையைக் கிளப்பிய ரஷ்ய மதுபான ஆலை
ரஷ்யாவைச் சேர்ந்த ரீவார்ட் என்ற மதுபான ஆலை, அதன் பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
14 Feb 2025
உக்ரைன்ட்ரோன் தாக்குதலால் செர்னோபிலின் அணு உலை பாதுகாப்பு அமைப்பில் தீ விபத்து
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அன்று ஒரு ட்ரோன் தாக்குதலால் 1986 அணுசக்தி பேரழிவின் தளமான செர்னோபில் அணுமின் நிலையத்தில் உலை 4 ஐ பாதுகாக்கும் புதிய பாதுகாப்பான அடைப்பு (NSC) கட்டமைப்பில் வெடிப்பு மற்றும் தீ ஏற்பட்டது.
13 Feb 2025
உக்ரைன்உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புடினுடன் விவாதித்த டிரம்ப்; விரைவில் சுமூக தீர்வு என நம்பிக்கை
நேற்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்யா அதிபர் புடினும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Jan 2025
விளாடிமிர் புடின்உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம்
உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
24 Jan 2025
டொனால்ட் டிரம்ப்சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்
வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.
17 Jan 2025
வெளியுறவுத்துறைரஷ்ய ராணுவத்திற்காக போரிட்டு பலியான 12 இந்தியர்கள்; 16 பேரைக் காணவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 16 இந்தியர்கள் தற்போது காணவில்லை என்றும், 12 பேர் உக்ரைனுடனான ரஷ்யாவின் தற்போதைய மோதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தெரிவித்துள்ளது.
13 Jan 2025
இந்தியர்கள்ரஷ்யாவுக்காக தனியார் படைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய இளைஞர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்த 32 வயதுடைய பினில் டி.பி என்ற இந்திய நாட்டவர், ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது ரஷ்யாவுக்காக பணியாற்றும் தனியார் படைப்பிரிவில் பணியாற்றியபோது கொல்லப்பட்டுள்ளார்.
09 Jan 2025
டிரெண்டிங்ஆரோக்கியமான குழந்தை பெறும் 25 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ₹81,000 ஊக்கத்தொகை அறிவிப்பு; ரஷ்யாவில் அறிவிப்பு
ரஷ்யாவின் கரேலியாவில் உள்ள ஒரு பிராந்திய அரசாங்கம், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக, இளம் மாணவிகளுக்கு 100,000 ரூபிள் (தோராயமாக ₹81,000) ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
02 Jan 2025
சைபர் கிரைம்ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது
17 லட்சம் சைபர் கிரைம் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அனடோலி மிரோனோவ் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தனர்.
28 Dec 2024
விளாடிமிர் புடின்கஜகஸ்தானில் நடந்த விமான விபத்திற்கு அஜர்பைஜானிடம் மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை (டிசம்பர் 28) அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார்.
20 Dec 2024
விளாடிமிர் புடின்ஆபாச படங்களுக்கு மாற்றை உருவாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தின் உலகளாவிய பிரபலம் குறித்து தனது சமீபத்திய அறிக்கைகளால் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.
19 Dec 2024
விளாடிமிர் புடின்உக்ரைன் மோதல் அதிகரிப்புக்கு மத்தியில் டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்த தயார் என புடின் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
18 Dec 2024
புற்றுநோய்புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா; அடுத்தாண்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க திட்டம்
அரசு நடத்தும் செய்தி நிறுவனமான TASS படி, புற்றுநோய் சிகிச்சைக்காக mRNA-அடிப்படையிலான தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.