மக்களவை: செய்தி
543 இடங்கள் நிலையாக இருக்க வேண்டும்! பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளார்.
"7,000 நிமிட அமளி, ரூ.175 கோடி வீண்!" நாடாளுமன்ற முடக்கத்தால் அரசுக்கு நேர்ந்த இழப்பு; முழு விபரம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 20 முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் மற்றும் வெளிநடப்புகளால் பெருமளவிலான நேரம் வீணடிக்கப்பட்டது.
வந்தே மாதரம் பாடலுடன் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்
கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
MSME மசோதாவை மக்களவை நிறைவேற்றியது: வணிகங்களுக்கு இதன் தாக்கம் என்ன?
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026-ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணமா? புதிய சட்டத் திருத்தத்திற்கு மக்களவை ஒப்புதல்; முழு விவரம் இதோ
இந்தியாவில் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் யுபிஐ மற்றும் பிற மின்னணு பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு மக்களவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஒப்புதல் அளித்துள்ளது.
135 ஆண்டுகால பிரிட்டிஷ் கால சட்டம் ரத்து! டிஜிட்டல் வங்கிப் பதிவுகளுக்கு நீதிமன்ற அங்கீகாரம்; மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்
வங்கி அமைப்பின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப, மின்னணு மற்றும் டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ சான்றாதாரமாக ஏற்றுக்கொள்வதற்கான புதிய மசோதா மக்களவையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நிறைவேற்றப்பட்டது.
NavIC செயலிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதன் பின்னணி என்ன?
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான 'நேவிக்' (NavIC - Navigation with Indian Constellation), போதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இயங்காததால் தற்போது தனித்து செயல்படும் திறனை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா என்றும் அழைக்கப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்
புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் 'முட்டாள்கள்' மற்றும் 'அந்த்பக்தர்கள் ' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TMC தலைவர்கள் ராகுல், சோனியாவை சந்தித்ததை அடுத்து, காங்கிரஸ்-டிஎம்சி இணைப்பு வதந்தி
இந்திய தேசிய காங்கிரஸுடன் இணையக்கூடும் என்ற வதந்திகளை திரிணாமூல் காங்கிரஸ் (TMC) நிராகரித்துள்ளது.
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
மக்களவை இருக்கை அமைப்பில் மாற்றம் கோரிய திமுக: அறிக்கை
மக்களவையில் தனது உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யுமாறு திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கோரிக்கை விடுத்துள்ளது.
ஏன் இந்த நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQs) தொகுப்பை வெளியிட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?
இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி மக்களவையில் உரையைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்வைத்து, மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. இனி காத்திருக்கத் தேவையில்லை! ஏப்ரல் 16இல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்
இந்திய அரசியலில் நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.
ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
வங்கித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் ஐபிசி திருத்தம்! மக்களவையில் மசோதா நிறைவேறியது
மக்களவையில் இன்று திவால் மற்றும் திவாலாகுதல் குறியீடு (திருத்த) மசோதா 2025 (ஐபிசி திருத்த மசோதா 2025) குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
'மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி': மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
சம்பளம், சலுகைகள் எவையும் வேண்டாம்: 543 எம்பிக்களில் இந்த 2 பேர் மட்டும் தனி ரகம்; யார் இவர்கள்?
நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள்.
சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு
இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்; இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?
பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான், இன்று (பிப்ரவரி 17) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார்.
ராகுல் காந்தியின் MP பதவியை நீக்க கோரி தீர்மானம் கொண்டுவந்த பாஜக MP
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. நிஷிகாந்த் துபே ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமான நிறுவனங்களின் 377 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாம்; ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களும் அடங்கும்
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
MGNREGA-க்கு பதிலாக கொண்டுவரப்பட்ட G Ram G மசோதா மக்களவையில் நிறைவேறியது
எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) அல்லது விபி - ஜி ரேம் ஜி மசோதா, 2025, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
வாகனங்களில் எத்தனால் கலப்பால் பாதிப்பா? மக்களவையில் நிதின் கட்கரி சொன்ன பதில்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு எவ்விதப் பாதகமான தாக்கமும் இல்லை என்பதை மக்களவையில் தெளிவுபடுத்தினார்.