Page Loader

மக்களவை: செய்தி

2029 தேர்தல்களில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது

வரவிருக்கும் 2029 பொதுத் தேர்தலுக்காக மக்களவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை அறிவித்தார்.

18 May 2025
இந்தியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அறிவித்துள்ளது.

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா

வக்ஃப் (திருத்த) மசோதா, 2025, 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் (ராஜ்யசபா) நிறைவேற்றப்பட்டது.

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் இல்லாதவருக்கு இடமில்லை; எதிர்க்கட்சிகள் அச்சத்தை விதைப்பதாக அமித்ஷா குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 2 ஆம் தேதி மக்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா, 2025 க்கு வலுவான ஆதரவைத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை நிராகரித்தார்.

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 

மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; இந்தியா இலவச தங்குமிடம் அல்ல என அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை (மார்ச் 27) மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.

35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

20 Mar 2025
பாஜக

நாளை கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்; மக்களவை பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு

பாஜக தனது அனைத்து மக்களவை எம்பிக்களுக்கும் மூன்று வரி கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. வெள்ளிக்கிழமை (மார்ச் 21) பட்ஜெட்டை நிறைவேற்ற அவர்கள் அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2025இன் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்க உள்ளது.

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல்

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை

2034ஆம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்களை லோக்சபா 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு (ஜேபிசி) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை முன்மொழியும் மசோதா, அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவற்றிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசினார்.

13 Dec 2024
காங்கிரஸ்

பாஜக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே இன்று மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெறும்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நுகர்வோர் மற்றும் நிதித் துறையை எவ்வாறு பாதிக்கிறது?

மக்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

மக்களவையில் அதானி, அம்பானி பெயரை குறிப்பிட கூடாதென்றதும் A1, A2 என குறிப்பிட்ட பேசிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது உரையின் போது தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசியதால், மக்களவையில் திங்கள்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,

'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி

மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்

மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார்.

01 Jul 2024
இந்தியா

இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம் 

இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.

நீட் முறைகேடு, அக்னிபாத், கல்வி நிறுவனங்களின் முறைகேடு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முடிவு

இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று காலை மீண்டும் கூடவிருக்கும் மக்களவைக் கூட்டத்தொடரில் மீண்டும் அமளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளியால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டும் ஜூலை-1 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

27 Jun 2024
சபாநாயகர்

சமாஜ்வாடி கட்சி எம்.பியின் 'செங்கோலுக்கு பதிலாக அரசியல் சாசனம்' கோரிக்கை: கடுப்பான NDA அரசு

மக்களவையிலிருந்து இருந்து 'செங்கோலை' நீக்கக் கோரி, சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி., ஆர்.கே.சௌத்ரி, அரசியல் புயலை கிளப்பியுள்ளார்.

26 Jun 2024
சபாநாயகர்

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

இன்று காலை 11 மணிக்கு 3வது நாளாக நாடாளுமன்றம் தொடங்கும் போது, ​​மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ஆளும்கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தாக்கல் செய்வார்.

25 Jun 2024
சபாநாயகர்

ஓம் பிர்லா vs கே சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு, ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரு அணிகளின் வேட்பாளர்கள் களமிறக்கம்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு ஒத்து வராததால் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

25 Jun 2024
சபாநாயகர்

மக்களவை சபாநாயகர் பதவி: NDA, INDIA கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டுமா?

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி 

18வது மக்களவையின் தொடக்க அமர்வு இன்று தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை அமர்வின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

24 Jun 2024
இந்தியா

'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு 

18வது மக்களவைக்கு புதிய எம்.பி.க்களை வரவேற்ற பிரதமர் மோடி, நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறினார்.

இன்று தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்

18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.

23 Jun 2024
இந்தியா

நாளை தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பதவியேற்கிறார்

18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.

17 Jun 2024
சபாநாயகர்

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அந்த பதவியின் முக்கியத்துவம் என்ன?

வரவிருக்கும் மக்களவை சபாநாயகர் தேர்தல் பல ஊகங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியாக INDIA, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பங்காளிகளுக்கு முக்கியமான பங்கை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

11 Jun 2024
சபாநாயகர்

மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?

மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.

05 Jun 2024
பாஜக

பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல் 

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

04 Jun 2024
அண்ணாமலை

ஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்

தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜக வடஇந்திய மாநிலங்கள் பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

04 Jun 2024
வாரணாசி

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

04 Jun 2024
தேர்தல்

 மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி 

4: 50 PM: ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டிலும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

04 Jun 2024
திமுக

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி

கடைசிகட்ட வாக்குபதிவில், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

13 May 2024
தேர்தல்

4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு 

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

19 Apr 2024
தேர்தல்

மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

08 Apr 2024
தேர்தல்

'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர் 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "ஒதுங்கிக் கொள்ள வேண்டும்" என்றும், "ஓய்வு எடுக்க" வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

28 Mar 2024
ஈரோடு

ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இது வரை ஆறு 'ஓ.பன்னீர்செல்வம்' வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி 

குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஆறு உள்துறைச் செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 Mar 2024
தேர்தல்

2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 Mar 2024
தேர்தல்

தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும்

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 16ஆம் தேதி(நாளை) மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும்.

முந்தைய அடுத்தது