பிரதமர் மோடி: செய்தி
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவில் மலரப்போகும் புதிய இந்தியா; கோலாலம்பூரில் பிரதமர் மோடி அதிரடி; தமிழக மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஸ்காலர்ஷிப் மற்றும் புதிய தூதரகம்
பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்
தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது.
உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது! மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்ரவரி 5, 2026) ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த நேர்மறையான மற்றும் நம்பிக்கையூட்டும் பல கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்காது என டிரம்ப் அறிவித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவின் இந்திய வேர்கள்: மேடையில் OCI கார்டை காட்டிய ஐரோப்பிய தலைவர்
டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வர்த்தக ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மெகா வர்த்தக ஒப்பந்தம்; இனி கார், ஒயின் விலை குறையும்; ஏற்றுமதி எகிறும்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
Davos 2026: பிரதமர் மோடியை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்
ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தை ரைசினா மலைக்கு அருகிலுள்ள ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவார் என்று கூறப்படுகிறது.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா 'மிக முக்கியமான' கூட்டாளி எனக்கூறும் அமெரிக்கா
இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்," இந்தியாவை விட அவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை " என்று கூறினார்.
இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
லட்னிக் கருத்துக்கு இந்தியா பதிலடி! 2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தாமதமானது குறித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வெளியிட்ட அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்! ஸ்டார்ட்அப் மற்றும் ஏஐ துறையினரை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உள்ள இளம் தொழில்முனைவோர் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடியின் 'பரீக்ஷா பே சர்ச்சா' படைத்த பிரம்மாண்ட சாதனை! 4 கோடி பதிவுகளுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது
பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரீக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) 2026 நிகழ்வு, உலகளாவிய அளவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
'ப்ளீஸ் சார்...': மோடி தன்னைப் பார்க்க கெஞ்சியதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார்
இந்தியாவின் நிலுவையில் உள்ள பாதுகாப்பு கொள்முதல் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை நேரில் அணுகியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"அதிக வரிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை": ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நட்பு மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
2036 ஒலிம்பிக் இந்தியாவில்? 72வது தேசிய வாலிபால் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதிரடி பேச்சு
வாரணாசியில் நடைபெற்று வரும் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
127 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள்: பிரதமர் நாளை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
இந்திய வரலாற்றிலும், ஆன்மீக கலாச்சாரத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி: அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தோஹாவில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.
அசாமில் பிரம்மாண்டம்: இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் (LGBIA) புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 20) திறந்து வைத்தார்.
இந்தியாவில் X பதிவுகளில் அதிக லைக்ஸ் பெற்றதில் பிரதமர் மோடி 'நம்பர் 1'
சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை பெறுவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தியா -எத்தியோப்பியா இடையேயான வரலாற்றுப் பாலம்: மாலிக் அம்பர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா சென்றிருந்தபோது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மாலிக் அம்பர் என்பவரை பற்றி குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்பை நினைவு கூர்ந்தார்.
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!
மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார்.
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றடைந்தார்.
திரை உலகச் சகாப்தம்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இன்று (டிசம்பர் 11) தொலைபேசியில் உரையாடினார்.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
மூதறிஞர் ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
"பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே சட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்": அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான "வந்தே மாதரம்"-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலாவை அதிகரிக்க இந்தியா வரும் ரஷ்யர்களுக்கு இலவச இ-விசா; பிரதமர் மோடி அறிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) ரஷ்ய நாட்டுப் பயணிகளுக்கு 30 நாட்கள் கால அவகாசத்துடன் இலவச இ-விசா வசதியை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் 2வது நாள்: மாபெரும் உச்சி மாநாடு முதல் ராஜ்காட் அஞ்சலி வரை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (டிசம்பர் 4) மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடியும் புடினும் நெறிமுறையை மீறி ஒரே காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.
இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (டிசம்பர் 4) தனது இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்திற்காக டெல்லி வந்தடைந்தார்.
உலகின் மிக உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தொழில்நுட்பத்தில் பாய்ச்சல்: இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க திட்டம்; பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை காணொளி கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட்டை பிரதமர் மோடி நாளை அறிமுகப்படுத்துகிறார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐ அறிமுகப்படுத்துவார்.
'முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவியுங்கள்...': அரசியலமைப்பு தினத்தன்று குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
இந்தியா ஒரு விசித் பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும் வேளையில், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.