இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 

26 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

நோட்டா வென்றால் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி 

நோட்டா ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

26 Apr 2024

இந்தியா

EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

26 Apr 2024

சென்னை

சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்

சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை

தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 48 மணி நேரத்தில் தெலுங்கானா முழுவதும் 7 இடைநிலை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

26 Apr 2024

மக்களவை

மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

100% EVM-VVPAT சரிபார்ப்பு கோரும் அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT சீட்டுகள் மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

26 Apr 2024

சீனா

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது

இந்தியாவிற்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியில், சியாச்சின் மலைத்தொடருக்கு மிக அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா சாலையை அமைக்கிறது என சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.

26 Apr 2024

தேர்தல்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம் 

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.

25 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

25 Apr 2024

பீகார்

பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து: 6 பேர் பலி

பீகார்: பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

 அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

24 Apr 2024

தேர்தல்

தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கை பாதை (VVPAT) மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,"நாங்கள் தேர்தலைக் கட்டுப்படுத்தவில்லை, தேர்தல் ஆணையம் சந்தேகங்களைத் தீர்த்துள்ளது" என்று புதன்கிழமை கூறியது.

ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது.

சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.

24 Apr 2024

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது

இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

24 Apr 2024

பதஞ்சலி

உச்ச நீதிமன்றம் கண்டித்ததன் பேரில் வெளியான பதஞ்சலியின் மன்னிப்பு அறிக்கை 

யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் புதன்கிழமை, பதஞ்சலியின் மருத்துவப் பொருட்கள் பற்றிய தவறான விளம்பரங்களுக்காக முன்னணி நாளிதழ்களில் 'புதிய' மன்னிப்பை கோரியுள்ளனர்.

23 Apr 2024

விமானம்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு

விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

23 Apr 2024

சென்னை

சென்னையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால்.

100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) துணைவேந்தராக நைமா கட்டூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

23 Apr 2024

பஞ்சாப்

கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்

10 வயது பஞ்சாப் சிறுமியின் மரணத்திற்கு காரணமான கேக்கில் செயற்கை இனிப்பு அதிக அளவில் இருந்ததாக திங்கள்கிழமை அன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

23 Apr 2024

பாஜக

போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.

'கோவிந்தா...கோவிந்தா' கரகோஷத்துடன் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

22 Apr 2024

பாஜக

தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?

நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.

சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து

ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது

மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

22 Apr 2024

மதுரை

மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது 

மதுரையின் சிறப்புமிக்க சித்திரை திருவிழா சில நாட்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு 

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

21 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை: அவர் இல்லாமல் நடக்க இருக்கும் ராஞ்சி மெகா இண்டியா பேரணி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசமாட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

மத்திய மற்றும் கீழ் மலைகளில் கடுமையான பனிப்பொழிவுடன் மழை பெய்துவருவதால், இமாச்சல பிரதேசத்தில் குறைந்தது 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு 

பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ந்தெரு அறிவித்தார்.

20 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

வயநாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரதமர் மோடி கணிப்பு 

அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவார் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

20 Apr 2024

இந்தியா

காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு

கர்நாடகா கார்ப்பரேட்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது.

20 Apr 2024

இந்தியா

தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை 

இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் நாளை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், "மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள்" காரணமாக, தனது திட்டமிடப்பட்ட இந்திய பயணத்தை ஒத்திவைத்ததாக இன்று காலை தெரிவித்துள்ளார்.

19 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

19 Apr 2024

வாக்கு

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு

இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.

19 Apr 2024

தேர்தல்

மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

19 Apr 2024

இந்தியா

இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி 

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.

19 Apr 2024

தேர்தல்

கனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள் 

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்

இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது.

19 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது

இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.

18 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

18 Apr 2024

ஈரான்

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்

ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.

18 Apr 2024

நெஸ்லே

குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில் 

இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்?

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

18 Apr 2024

சென்னை

சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!

சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

18 Apr 2024

பஞ்சாப்

பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் 

பஞ்சாப் மாநிலம் நங்கலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) தலைவர் விகாஸ் பக்கா கொலை வழக்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சதியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல்

பிட்காயின் போன்சி ஊழல் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.

பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 

தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்

ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

17 Apr 2024

அயோத்தி

ராம நவமி அன்று, அயோத்தி ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய ஒளி

இன்று நாடு முழுவதும் ராம நவமியை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நேரத்தில், ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

17 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.

வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி 

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏற முயன்ற முதியவர் அதிசயமாக உயிர் தப்பினார்.

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சல்கள் பலி; 2 போலீசார் காயம்

சத்தீஸ்கர்: காங்கேர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் குறைந்தது 18 நக்சல்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவரும் உள்ளார்.

முந்தைய
அடுத்தது