LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கேதார்நாத் கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அங்கு மொபைல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கேதார்நாத் கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அதன் வளாகத்திற்குள் கைபேசி பயன்பாட்டிற்கு அதிகாரிகள் முழுமையான தடை விதித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: 8-வது ஊதியக்கமிஷன் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்கமிஷன் தொடர்பான புதிய விளக்கத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

21 Apr 2026
சென்னை

ஒரே தேர்தலில் 2 எம்.எல்.ஏ-க்கள்! பெரம்பூர் தொகுதியின் சுவாரஸ்யமான தேர்தல் வரலாறு!

தமிழக அரசியல் வரலாற்றில் பல தொகுதிகள் தனித்துவமான சாதனைகளைப் படைத்துள்ளன.

21 Apr 2026
தேர்தல்

நடிகர் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்: சென்னையில் இன்று மெகா ரோடு ஷோ! தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

'மகனை தமிழ்நாட்டிற்கு தத்து கொடுத்துவிட்டோம்': விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தனது மகன் விஜய் மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு, பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

'முற்போக்கு மாநிலங்களை பாஜக தண்டிக்கிறது': முதல்வர் ஸ்டாலின் வீடியோ

மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

21 Apr 2026
பஹல்காம்

"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "இந்தியா எதையும் மறக்காது" என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

20 Apr 2026
தேர்தல்

தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு; 95 சதவீத பூத் சிலீப்கள் விநியோகம் செய்து நிறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மாநிலம் முழுவதும் இதுவரை 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

20 Apr 2026
விஜய்

வேட்புமனுவில் ரூ.100 கோடி சொத்து விவரம் குறைப்பு: தவெக தலைவர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பை மாற்றிக் காட்டியது முறைகேடானது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அமைதிக்கான புதிய கூட்டணி! பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடியும், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.

20 Apr 2026
இந்தியா

அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவுக்கு இந்தியாவின் பதிலடி! ரஷ்யாவுடன் துருப்புகளை நிலைநிறுத்தும் வரலாற்று ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support - RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

20 Apr 2026
காங்கிரஸ்

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

20 Apr 2026
தேர்தல்

ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறுவது எப்படி? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.

20 Apr 2026
மணிப்பூர்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.

20 Apr 2026
தமிழகம்

தமிழக RTE சேர்க்கை 2026: தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கான இலவசக் கல்வி உரிமையை (RTE) உறுதி செய்யும் வகையில், 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.

தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 Apr 2026
மும்பை

மும்பை டோம்பிவ்லியில் லோக்கல் ட்ரெயின் தடம் புரண்டு விபத்து; போக்குவரத்து சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயில் சேவையின் மையப்பகுதியாக விளங்கும் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில், இன்று திங்கட்கிழமை காலை காலியான லோக்கல் ட்ரெயின் (EMU Rake) ஒன்று தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 Apr 2026
தேர்தல் 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 18% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த அதிரடி தகவல்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மீண்டும் வெடித்ததால் பரபரப்பு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) ஏற்பட்ட விபத்து, தற்போது மேலும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு குட் நியூஸ்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக, மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19 Apr 2026
சென்னை

சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஏன்? திமுகவின் சூப்பர்-6 திட்டத்தின் பின்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நகரத்திற்கென பிரத்யேகமாக சென்னை சூப்பர்-6 என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

விருதுநகரில் சோகம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! மே 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏன் இந்த நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQs) தொகுப்பை வெளியிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்; ஈரான் தரப்பு பதில் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை; பேச்சின் முக்கிய அம்சங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

இந்த வாரம் வெயில் எப்படி இருக்கும்? தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.

எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக எத்தனால்? மத்திய அரசு ஆலோசிக்கும் புதிய வியூகம்; சமையல் செலவு குறைய வாய்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

17 Apr 2026
அமெரிக்கா

ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்

அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.

17 Apr 2026
மக்களவை

தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

டிசிஎஸ் நாசிக் விவகாரம்: தலைமறைவாக உள்ள HR நிதா கான் குறித்த அதிர்ச்சித் தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் மற்றும் மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நிதா கான் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?

இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

டிசிஎஸ் நாசிக் மதமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் பெரும் சட்ட விவாதத்தை தூண்டியுள்ளது.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் 'தொகுதி மறுவரையறை' மற்றும் 'மகளிர் இடஒதுக்கீடு' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.

TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி மக்களவையில் உரையைத் தொடங்கினார்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்வைத்து, மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்

உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

TCS ஊழியர்களுக்கு திடீர் 'WFH' உத்தரவு! நாசிக் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO மையத்தில், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி? முழு விவரம்

இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; அனல் பிறக்கப்போகும் விவாதம்

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் இன்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.

TCS நாசிக்கில் என்ன நடக்கிறது? 9 FIR-கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றன

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) பிரிவில், பல ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத ரீதியான வற்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

15 Apr 2026
சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; டிஜிலாக்கர் மற்றும் UMANG செயலியில் பார்ப்பது எப்படி?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது.

180 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, 350 வீடியோக்களை படம்பிடித்த டீனேஜ் இளைஞர் கைது

சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக , மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 19 வயதான அயன் அகமது தன்வீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 Apr 2026
தேர்தல் 2026

இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்! 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

மோடி -டிரம்ப் தொலைபேசி உரையாடல்: ஹார்முஸ் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை அன்று தொலைபேசி வாயிலாக 40 நிமிடங்களுக்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.

14 Apr 2026
பாஜக

பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்

பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.