இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
படுமோசமான நிலையை எட்டியது டெல்லியின் காற்றுத் தரம்; GRAP IV உடனடியாக அமல்
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, 'படிப்படியான பதில் நடவடிக்கை திட்டம்' (GRAP) உச்சபட்ச நடவடிக்கையான GRAP IV உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?
விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.
கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என்று வர்ணித்துள்ளார்.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
17 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பு; நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
டைப்-2 நீரிழிவு சிகிச்சையில் முக்கியப் புரட்சி: நோவோ நோர்டிஸ்க்கின் ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் அறிமுகம்
உலக அளவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், டைப்-2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பிரபலமான மருந்தான ஒசெம்பிக்கை (Ozempic) இந்தியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேச இருமல் மருந்து வழக்கு: அமலாக்கத்துறை 3 மாநிலங்களில் 25 இடங்களில் அதிரடிச் சோதனை; முக்கியக் குற்றவாளி துபாயில் பதுங்கல்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கோடீன் அடிப்படையிலான இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மூன்று மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ஒரே முகவரியில் 42 ஷெல் நிறுவனங்கள்; லூத்ரா சகோதரர்கள் மீது நீளும் விசாரணை
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியான பிர்ச் பை ரோமியோ லேனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துச் சம்பவத்தில் 25 பேர் பலியான நிலையில், இந்த விடுதியின் உரிமையாளர்களான சௌரப் மற்றும் கௌரவ் லூத்ரா சகோதரர்கள் மீதுப் புதிய மற்றும் பெரிய அளவிலான மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.
இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் சிவராஜ் பாட்டீல் உடலநலக்குறைவால் காலமானார்
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான சிவராஜ் பாட்டீல், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மகாராஷ்டிராவின் லாத்தூரில் காலமானார்.
டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இன்று (டிசம்பர் 11) தொலைபேசியில் உரையாடினார்.
உள்நாட்டிலேயே உருவான முதல் இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் டிசம்பர் 16இல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான (Diving Support Craft) 'DSC A20' வரும் டிசம்பர் 16 அன்று கொச்சியில் முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி எண்ணிக்கை இரட்டிப்பானது; மக்களவையில் தகவல்
இந்தியாவின் மிகவும் கடினமான மற்றும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் பெண்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.
குவஹாத்தி வணிக வளாகத்தில் 33 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ
அசாமின் குவஹாத்தியில் உள்ள ஸ்வகதா சதுக்க வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது
தமிழக மக்களே அலெர்ட்: SIR காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! புதிய தேதி இதுதான்
இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான (SIR) காலக்கெடுவை தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டித்துள்ளது.
+2வில் 75% எடுத்த மாணவிகளுக்கு மாதம் 12,500 உதவித்தொகை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
கோடக் மஹிந்திரா குழுமம் மற்றும் கோடக் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவிகளுக்கு உதவும் வகையில் கோடக் கன்யா கல்வி உதவித்தொகை 2025-26 (Kotak Kanya Scholarship 2025-26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 15-18இல் பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
விமான சேவை இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹10,000 பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
விமான சேவைகளில் ஏற்பட்ட திடீர் இடையூறுகள் காரணமாகத் தவித்த பயணிகளுக்கு இழப்பீடாக ₹10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ அறிவித்துள்ளது.
வடமேற்கு, மத்திய இந்தியாவில் வெள்ளிக்கிழமை வரை குளிர் அலை நீடிக்கும்
மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வியாழக்கிழமை வரை குளிர் அலை நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
இன்றே கடைசி! SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்? பட்டியலில் பெயரைச் சேர்க்க உள்ள வாய்ப்புகள்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) நிறைவடைகிறது.
சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!
தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயரிய சுற்றுச்சூழல் விருதான 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவா தீ விபத்து: லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது; நாடு கடத்தும் பணி ஆரம்பம் என தகவல்
கோவாவில் 25 உயிர்களைப் பலிகொண்ட இரவு விடுதி தீ விபத்துச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான குற்றவாளிகளான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
கோவா இரவு விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களின் பாஸ்போர்ட் சஸ்பெண்ட்; அதன் அர்த்தம்?
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என கணித்துள்ளார் Tamilnadu weatherman பிரதீப் ஜான்.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா?
சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது.
இண்டிகோ சர்ச்சை எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி சேவைகளில் 100 விமானங்களை அதிகரித்துள்ளது
தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகிறது, புதன்கிழமை 70க்கும் மேற்பட்ட புதிய ரத்துகள் செய்யப்பட்டன.
தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது
தீப ஒளி திருவிழாவான தீபாவளி, யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில்' (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
மூதறிஞர் ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
லட்டு சர்ச்சை ஓய்ந்ததும் திருப்பதி தேவஸ்தானத்தில் வெடித்தது 'பட்டு சால்வை ஊழல்'
உலக புகழ் பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பல ஆண்டுகளாக பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
'CJI முதல் CCTV வரை': SIR விவாதத்தின் போது ராகுல் காந்தியின் 3 கேள்விகள்
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்த மக்களவை விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மூன்று கேள்விகளையும் நான்கு கோரிக்கைகளையும் எழுப்பினார்.
1980-81 வாக்காளர் பட்டியல் தொடர்பாக சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பார் அண்ட் பெஞ்ச் அறிக்கையின்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்திய குடிமகளாக மாறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டெல்லி நீதிமன்றம், சோனியா காந்தி மற்றும் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே சட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்": அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
72 நாட்களுக்கு பின்னர் மக்களை சந்தித்த விஜய்: புதுச்சேரியில் பேசியது என்ன?
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கூட்டத்தில் இன்று விஜய் கலந்துகொண்டார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது எப்படி?
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்ட விவகாரம் போன்ற சூழல்களில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு சட்ட நடைமுறை குறித்து இந்திய சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.
இண்டிகோவின் குளிர்கால விமான வழித்தடங்களை குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு
இண்டிகோவின் குளிர்கால விமான அட்டவணையை குறைத்து, அதன் இடங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கிடையில் மறுபகிர்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 'SIR' விவாதம் இன்று தொடக்கம்: என்ன எதிர்பார்க்கலாம்?
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'SIR' (Special Intensive Revision - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்) நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை: 2026 மண்டல சீசனுக்குள் துவங்க இலக்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்; இன்டர்போல் உதவியை நாடும் கோவா போலீஸ்
கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.
Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்
கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
'வந்தே மாதரம்' தேசிய கீதமாக இருக்க நேரு ஏன் எதிர்த்தார்? ஆவணங்கள் மூலம் வெளியான காரணம்
'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உண்மையைத் வெளிச்சத்திற்கு கொண்டுவர இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
'உச்ச நீதிமன்ற தலையீடு தற்போது அவசியமில்லை': இண்டிகோ சேவைகள் மீதான PIL விசாரணையை நிராகரித்த SC
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகள் தொடர்பான பொது நல வழக்கு (PIL) மீதான அவசர விசாரணையை இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் திங்கள்கிழமை நிராகரித்தார்.
'ஆழ்ந்த அதிர்ச்சி...': தீ விபத்துக்குப் பிறகு தலைமறைவான கோவா கிளப் உரிமையாளர் முதல்முறையாக மௌனம் கலைத்தார்
கோவாவில் உள்ள Birch by Romeo Lane என்ற இரவு விடுதியின் உரிமையாளர் சௌரப் லுத்ரா, 25 பேர் கொல்லப்பட்ட பேரழிவு தீ விபத்துக்கு பிறகு தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு TVK கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!
கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் முதல் மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயர் மாற்றம்
தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான "வந்தே மாதரம்"-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில் சேவைகளில் தாமதம்
மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மின்சார பயனர்களுக்கு நற்செய்தி; மின்கட்டணத்தைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் மின் விநியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கான மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் செயல்திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறை: வாக்காளர் பட்டியலில் தவறான விவரம் அளித்த குடும்பத்தின் மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) படிவங்களில் தவறான விவரங்களை அளித்ததாக ஒரு குடும்பத்தின் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவா கிளப்பில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலியான சோகம்
வடக்கு கோவாவின் பிரபலமான பாகா கடற்கரை அருகே உள்ள ஆர்போரா கிராமத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் (Birch by Romeo Lane) என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.