Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

'சுதேசி' கொள்கைக்கு பிரதமர் மோடி அழைப்பு: வெளிநாட்டுப் பயணம், தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டுகோள்

உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களுக்காக ஒரு சிறப்பு செல்ஃபி வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

01 Sep 2026
தமிழகம்

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்காக, மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கும், முதல்வர் விஜய் பிரிட்டனுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

125 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! 1901க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்; வானிலை மையம் அறிக்கை

இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான தரவுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமே மிகவும் வெப்பமான மாதமாக அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: அதிகாரமில்லை எனக் கூறி சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இந்தியா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முற்றிலும் நிராகரித்துள்ளது.

31 Aug 2026
டாடா

இந்தியாவில் தயாராகும் அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை! டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத் தொழில் நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஜாவெலின் எதிர்ப்பு பீரங்கி ஏவுகணைகளை இந்தியாவில் இணைந்து தயாரிப்பதற்காக முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புதுச்சேரியில் H1N1 பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு: அச்சம் வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ஃப்ளுயன்சா பரவி வருவது தொடர்பாகப் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதேநேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரிசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

31 Aug 2026
டாஸ்மாக்

'கூடுதலாக ₹1 வசூலித்தால் சஸ்பெண்ட்': டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுடன் அமைச்சர் விக்னேஷ் விடுத்த எச்சரிக்கை

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

31 Aug 2026
திருச்சி

திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சியை மாநிலத்தின் முக்கிய சரக்கு போக்குவரத்து முனையமாக மேம்படுத்தும் நோக்கில், அங்குப் புதிய பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

31 Aug 2026
நேபாளம்

சேலையால் தப்பிய உயிர்கள்! நேபாள வெள்ளத்தில் 21 தமிழ்நாட்டு யாத்ரீகர்கள் தப்பிய நெகிழ்ச்சிச் சம்பவம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 21 கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள், ஒரு புடவையை அவசரகாலக் கயிறாகப் பயன்படுத்தி செங்குத்தான சேற்று சரிவிலிருந்து தப்பிப் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

31 Aug 2026
தமிழகம்

'நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்': முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

31 Aug 2026
தமிழ்நாடு

5,000 பேருக்கு வேலை வாய்ப்பு: மதுரமங்கலத்தில் அமைய உள்ள செமிகண்டக்டர் பூங்கா

தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தியில் மிகப்பெரிய பாய்ச்சலாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ₹175 கோடி மதிப்பீட்டில் சிறப்பு செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

31 Aug 2026
திமுக

'கழகத்தில் பயணிக்க மனம் இடம் கொடுக்கவில்லை': திமுகவுக்கு குட்-பை சொன்ன தோப்பு வெங்கடாச்சலம்

கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

31 Aug 2026
தமிழகம்

பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு! கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: தவெக அரசின் புதிய உத்தரவு பின்னணி

கடந்த திங்கட்கிழமை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Z+ பாதுகாப்பு இனி இல்லை! மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு; பின்னணி என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பிரிவு பாதுகாப்பை Z பிரிவாகக் குறைத்து தமிழகக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

விக்சித் பாரதம் உருவாவதற்கு போதைப்பொருள் இல்லாத இளைஞர்களே அவசியம்! பிரதமர் மோடியின் 137வது மன் கி பாத் உரை

தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 137வது அத்தியாயத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க நாடு முழுமையாக போதைப்பொருட்களிலிருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

30 Aug 2026
பஞ்சாப்

நேரடி சிசிடிவி காட்சி, பாகிஸ்தானுக்கு உளவு! பஞ்சாபில் சிக்கிய ஐஎஸ்ஐ ஏஜென்ட்; அதிர்ச்சி பின்னணி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட உளவு நெட்வொர்க்கை லூதியானா காவல்துறையும், கவுன்ட்டர்-இண்டெலிஜென்ஸ் பிரிவும் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளன.

29 Aug 2026
சென்னை

15 நாளில் காலி பண்ணுங்க! சென்னை ECR சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி கெடு; பின்னணி என்ன?

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் 21 சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்! திருவண்ணாமலை கோவிலில் செல்போனுக்கு முழுத் தடை; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வழிபாட்டு அமைதியைக் காக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் 1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு, சர்க்கரை அதிகமா இருந்தா ரெட் லேபிள்! கோகோ-கோலா எதிர்ப்பையும் மீறி FSSAI முடிவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள் (Red Warning Labels) ஒட்டுவதற்கான புதிய முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ரியாக்டின் பிளஸ் மாத்திரை சர்ச்சை! சிப்ளா புனே ஆலையின் உரிமத்தை ரத்து செய்து எஃப்டிஏ அதிரடி

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்ளா ஃபார்மா & லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புனே வாட்கி பிரிவில் இயங்கி வரும் சிஅண்ட்எஃப் ஆலையின் மருந்து விற்பனை உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது.

1 வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்! முதிய தம்பதியை மிரட்டி ₹55.5 லட்சம் சுருட்டிய சைபர் கிரைம் கும்பல்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த 75 வயதான கீதாபென் பூபத்ராய் பாயானி மற்றும் அவரது கணவரை, மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் போல நடித்த சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்து அவர்களின் ஆயுட்கால சேமிப்பான ₹55.50 லட்சத்தை ஏமாற்றிப் பறித்துள்ளனர்.

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி! மக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் தேர்வுகள் உட்பட நாட்டின் பொதுத் தேர்வு முறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இனி ரயில்வே ஸ்டேஷனில் குப்பை போட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவிப்பு

இந்திய ரயில்வே தனது வளாகத்தில் குப்பை கொட்டுவதற்கான அபராதத்தை அதிகரித்துள்ளது.

28 Aug 2026
நேபாளம்

நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

28 Aug 2026
இந்தியா

பீரங்கிகளை நொடியில் அழிக்கும் அமெரிக்க சக்தி! ஜேவ்லின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்; அமெரிக்க தூதர் தகவல்

அமெரிக்க தயாரிப்பான, தோளில் வைத்து இயக்கும் அதிநவீன ஜேவ்லின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தொகுதியை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

28 Aug 2026
தமிழ்நாடு

TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிடுவதிலிருந்து பென்குயின் இந்தியா விலகல்: அறிக்கை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ISI அமைப்பிற்கு SIM கார்டுகள் அனுப்பிய டெல்லி தம்பதி கைது

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த இளம் தம்பதியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் படை கைது செய்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2029 பிரதமர் ரேஸில் 3-வது இடம் பிடித்த தமிழக முதல்வர் விஜய்: கருத்துக் கணிப்பில் ஆச்சரியத் தகவல்

தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான சி. ஜோசப் விஜய், 2029 மக்களவை தேர்தலுக்கான இந்திய பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி 4 நாள் அரசுமுறை பயணம் செல்கிறார்: புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் செல்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் ரகசியம்: இந்தியாவிற்குள் ஸ்லீப்பர் செல்களை இறக்கிய பாகிஸ்தான்; ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 2025ல் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மோதலின் போது, ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பாகிஸ்தான் தீவிரமாக முயன்றதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா வெளிப்படுத்தியுள்ளார்.

16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்

9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.

27 Aug 2026
தமிழ்நாடு

மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்

மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.

27 Aug 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.