இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
டெல்லி துப்பாக்கிச்சூடு சர்ச்சை: ராகுல் காந்தி தர்ணா போராட்டத்திற்குப் பிறகு டெல்லி போலீஸ் FIR பதிவு
பிளாஸ்டிக்கில் இட்லி, ஜிலேபியில் ரசாயனம்: கர்நாடக ரயில் நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை
கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலைய உணவகங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய சோதனையில் கெட்டுப்போன உணவுகள், ஆபத்தான ரசாயன நிறமிகள் மற்றும் சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு முறைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே 14 நாள் சிறப்பு உணவு பாதுகாப்பு முகாம் மற்றும் தீவிர ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.755 கோடி டெண்டரை வென்றது இந்த கடையா?
தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்குத் தேவையான தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
26/11 மும்பை தாக்குதல் வழக்கின் மாபெரும் திருப்பம்: ஹாஃபிஸ் சயீத் உட்பட 6 பாகிஸ்தானியருக்கு எதிராக 'இன் ஆப்சென்ஷியா' விசாரணை
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
8.25% பேருக்கு மட்டுமே வேலை! பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காதது ஏன்? நிதி ஆயோக் அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற போதிலும், அவர்கள் படித்த படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்த இளைஞருடன் டெல்லி போலீஸ் நிலையம் முன் ராகுல் காந்தி தர்ணா
டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞருக்கு FIR பதிவு செய்ய காவல்துறை மறுத்ததை கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சட்டமன்றத்தில் காரசார விவாதம்: 3 ஃபைல்களைத் திறக்க உதயநிதி சவால்; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
டெல்லியில் தீவிரமடையும் பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் நிலவும் ஈரப்பதமான வானிலை மாற்றம் காரணமாக, எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் மற்றும் பிற சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி! 6-10 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டம்
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), தமிழ்நாடு பாடத்திட்டக் கட்டமைப்பு-2025 இன் கீழ் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி கைப்பட எழுதிய குறிப்புகள் ₹16.2 கோடிக்கு ஏலம்
மும்பையை சேர்ந்த சாஃப்ரோனார்ட் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஏலத்தில், மகாத்மா காந்தியால் கையால் எழுதப்பட்ட 688 குறிப்புகள் அடங்கிய தொகுப்பு, ₹16.2 கோடி என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத்தில் சொகுசு கார் ஓட்டி சென்று இளம்பெண் கொலை: எம்.பி.யின் மகன் மீது குற்றச்சாட்டு
ஹைதராபாத்தில் தான் ஓட்டிச் சென்ற ஆஸ்டன் மார்ட்டின் கார், 26 வயதுப் பெண் மீது மோதி அவரை கொன்றதாக 21 வயது இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி உத்தரவிட்ட நிலையில், மூடப்பட்ட அந்த கடைகளின் முழுமையான பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தென் மண்டல குழுவின் 31-வது கூட்டம்: மாமல்லபுரத்தில் அமித் ஷா தலைமையில் நதி நீர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டதா?
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 26 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி அசல் ரேஷன் கார்டு தேவையில்லை! எந்த கடையில் வேண்டுமானாலும் வாங்கலாம்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அசல் ரேஷன் கார்டைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பிஎம் சூர்ய கர் திட்டத்தில் MNRE அறிமுகப்படுத்திய புதிய டிஜிட்டல் வசதி
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), பிஎம் சூர்ய கர்: முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரியிடம் ரூ.51 லட்சம் சுருட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல்! பகீர் பின்னணி
மும்பையை சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி தனாஜி பால்வந்த் சாவந்த் என்பவரிடம், லக்னோ காவல்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் போல் நடித்து போலி டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ.51 லட்சத்தை சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.
சொத்து வரி வசூலில் புதிய புரட்சி: ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நகராட்சி நிர்வாகம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த விதியை மீறினால், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்படலாம்
அதிக அளவிலான திடக்கழிவுகள் உருவாவது மற்றும் அவற்றின் மேலாண்மை, அகற்றலில் குடிமை உணர்வு இல்லாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், 2026-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகளை நாடு முழுவதும் கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நல்கொண்டா பள்ளி முதல்வர் கொலையில் சிக்கிய 10-ஆம் வகுப்பு மாணவர்கள்: காவல்துறை துப்புதுலக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் கல்லு ரூபாரெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
பாஜக அமைச்சரவையில் திமுக? டெல்லியில் தீவிரமாகும் பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விஜய் மேஜிக்: டிஜிட்டல் தளங்களில் சாதனை படைக்கும் தமிழக சட்டப்பேரவை நேரலை
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் முதன்முறையாக நேரலை செய்ய எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் ஆபத்தில்! மத்திய அரசு விடுத்த திடீர் அலர்ட்
தமிழகத்தில் முன்னுரிமை, அந்தியோதயா அன்ன யோஜனா, அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2.28 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
பதிலடி கொடுத்த இந்தியா! டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அதிரடி அகற்றம்
புதுடெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளை இந்திய அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றியுள்ளனர்.
சென்னை ஐஐடி-யில் மருத்துவ படிப்பு: மருத்துவக் கல்லூரி தொடங்க இயக்குநர் காமகோடி திட்டம்
இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு மருத்துவக் கல்வியிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷாவை முதன்முறையாக சந்தித்தார் முதல்வர் விஜய்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறுகிறது.
சிம் கார்டு வாங்குவதற்கான புதிய விதிகள்: மத்திய அரசு கடும் உத்தரவு!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், போலி சிம் கார்டு மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' சம்பவங்களை தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2026: ரூ.25 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
MLA-க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
சட்டமன்றத் தொகுதி சார்ந்த களப்பணிகளை சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பில் வாகனம் மற்றும் உதவியாளர் வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
'பால் உற்பத்தியாளர்களின் உழைப்பிற்கு மரியாதை': ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் குழந்தை உட்பட 9 வங்கதேச நாட்டினர் உயிரிழப்பு
கொல்கத்தாவின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான நியூ மார்க்கெட் அருகே உள்ள ஃப்ரீ ஸ்கூல் தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்.
2023-25 காலகட்டத்தில் PM-CARES நிதிக்கு ₹1,162.92 கோடி வரவு; ₹16.47 கோடி மட்டுமே செலவு
திங்களன்று வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகளின்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தில் (PM CARES Fund) , 2024-25 நிதியாண்டின் இறுதியில் மொத்தம் ₹8,452 கோடி நிதி இருந்தது.
'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்
சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் அறை இடமாற்ற விவகாரம்: திமுக - தவெக எம்.எல்.ஏக்கள் இடையே காரசார மோதல்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக அறை இடமாற்றம் மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
மரண தண்டனையாக தூக்கு தண்டனையை தரும் வழக்கத்தை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்; ஆனால்..
மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாகிய தூக்கிலிடுவதை ஒழிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 6வது சாதகமான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிட்டது
பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆறாவது நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை (PIL) வெளியிட்டுள்ளது, இதில் 405 பொருட்கள் அடங்கியுள்ளன.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்: 70 வயது மேற்பட்டோருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை
தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் முதியோர்களுக்கு எவ்வித வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் சர்ச்சை: அரசு விதிகள் மீறப்பட்டதாக ஊடக அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தின் புதிய கட்டுமானத்திற்கான டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 நாள் பட்டதாரிகள் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜார்க்கண்ட் அரசு; JSSC CGL தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்தி வந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வை ஜார்க்கண்ட் அரசு ரத்து செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார்.
தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி: சாதனைகள், நிர்வாகச் சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
UGC NET தேர்வை ரத்து செய்து மறுதேர்வு அறிவித்த NTA: கொந்தளிப்பில் மாணவர்கள்
NTA கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்திய UGC-NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் நிலவியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அப்பாடங்களுக்கான தேர்வுகளை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது.