இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறதா கோவிட்-19? தமிழக அரசு கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அமெரிக்கர்; பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லை பகுதியான சோனாலி அருகே, முறையான பயண ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற 36 வயது அமெரிக்கக் குடிமகன் ஒருவரை SSB பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஏ.அருண் ஐபிஎஸ் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சதம் அடிக்கும் வெயில்! வரும் 16 ஆம் தேதி வரை அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
27 பேரின் குடியுரிமையை பறித்த அசாம் தீர்ப்பாயங்களின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
ஒரு நபரின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அல்லது ஒருவரை வெளிநாட்டினராக அறிவிக்கும் செயல்முறையானது முற்றிலும் நியாயமான முறையில் இருக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்: முன்னாள் தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எழுதியுள்ள "இந்தியா அண்ட் ஐ: எ ஹண்ட்ரட் மெமரீஸ், நாட் அ மெமோயர்" என்ற புதிய புத்தகத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற உருக்கமான சந்திப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது மற்ற நாட்களிலோ பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
AC ட்ரெயினில் பயணிக்கும் போது இப்படியா செய்வது? 4 ஆண்டுகளில் இத்தனை லட்சம் துண்டுகள், போர்வைகள் திருட்டா?
இந்திய ரயில்வேயின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள், பயணிகளாலேயே அதிக அளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இலக்கிய உலகில் பெரும் சோகம்! சாகித்ய அகாடமி எழுத்தாளர் பூமணி காலமானார்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரான பூமணி (வயது 79) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
உச்ச நீதிமன்றத்தில் 5 கோடி வழக்குகள் நிலுவை; பழமையான வழக்குகளை முடிக்க 4 சிறப்பு அமர்வுகள் நியமனம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் பழமையான வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வரலாற்று சிறப்புமிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் சில பகுதிகளில் 50°C-ஐத் தொட்ட உணரப்படும் வெப்பநிலை
இந்த வாரம் இந்தியா ஈரப்பதமான வெப்பத்தின் புதிய அலையை எதிர்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நிபந்தனை: இணையதளப் பதிவில் 'SIR' விவரங்களை கட்டாயமாக்கிய தேர்தல் ஆணையம்
இந்தியாவில் புதிய வாக்காளர்கள் அல்லது விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் ஆன்லைன் நடைமுறையில், இந்திய தேர்தல் ஆணையம் (EC) ஒரு புதிய மற்றும் மிக முக்கியமான நிபந்தனையைக் கட்டாயமாக்கியுள்ளது.
கெட்டுப்போன உணவை டெலிவரி செய்தால் இனி சும்மா விடாதீங்க! பொதுமக்கள் கையில் FSSAI-யின் புதிய ஆயுதம்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) 'Be The Eyes of Food Safety' என்ற புதிய பொது விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றம் நிச்சயம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை தவெக ஆட்சியை விமர்சிக்காதது ஏன்?
வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழகம் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் முக்கிய விவகாரங்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களும் இனி ஏவுகணைகளைத் தயாரிக்கலாம்; மத்திய அரசு திட்டம்
இந்திய பாதுகாப்புத் துறையில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் வசம் மட்டுமே இருந்து வந்த ஏவுகணை தயாரிப்புத் துறையை, இனி தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிட மத்திய அரசு ஒரு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026: 5 தங்கம் வென்று உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை
கொலம்பியா நாட்டின் புகாரமங்கா நகரில் நடைபெற்ற 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO 2026) போட்டியில் பங்கேற்ற 5 இந்திய மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூலை 13) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலியான 15 நபர்களில் 10 பேர் தமிழர்கள்! வியட்நாமில் நேர்ந்த கோர விபத்தின் முழு பின்னணி
வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே சனிக்கிழமையன்று நிகழ்ந்த கொடூர படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களும் பிரபல லாவா மொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான 39 புதிய மருந்து தயாரிப்புகளின் சில்லறை விலைக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த அதிவேகப் படகு: 15 இந்தியப் பயணிகள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
வியட்நாம் நாட்டின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியீடு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான 2026-2027-ம் கல்வியாண்டு சேர்க்கை தற்பொழுது தொடங்கியுள்ளது.
நாளை முதல் வெயில் கொளுத்தும்! 100 டிகிரியைத் தொடும் சென்னை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
75% உள்நாட்டுத் தொழில்நுட்பம்! கடற்படையில் இணைந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்ற அதிநவீன போர்க் கப்பலை சனிக்கிழமை (ஜூலை 11) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார்.
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
'மிஸ்டர்.ஜுடிஷியல் செர்வன்ட்': உச்ச நீதிமன்றத்திற்குள் நீதிபதிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, ஆவணங்களை வீசிய நபரால் பரபரப்பு
நீதிபதிகளை திட்டியும், ஆவணங்களை வீசியெறிந்தும் வாக்குவாதம் செய்த ஒரு மனுதாரரை, வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தனது நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது.
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள், வாய்வழி மருந்துகளுக்கான விதிகளை இந்தியா மாற்றியுள்ளது
மத்திய அரசாங்கம், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது.
'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய்.
அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியை உலுக்கிய வரலாறு காணாத பெருமழை; ஆனால் யாரும் எதிர்பார்க்காத 'ஒரு' நல்ல விஷயம் நடந்துள்ளது
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தாலும், மறுபுறம் தலைநகர மக்களுக்கு ஒரு அரிய நற்செய்தியும் கிடைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?
கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் விஜய் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை
மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
மகாராஷ்டிராவில் பயங்கர வெள்ளம்: ஆற்றில் மிதந்து வந்த 3,000 கேஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிரக் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கனமழையால் டெல்லி, சூரத் நகரங்களில் வெள்ளம், உத்தரகாண்டில் நிலச்சரிவு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை, இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
7 மாதங்கள், 14 நாடுகள், $37 பில்லியன் ஒப்பந்தங்கள்: உலக அரங்கில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி
2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி - ஜூலை), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிவேகமான மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய ராஜதந்திர மற்றும் பொருளாதார சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
நாளை (ஜூலை 9) தமிழகத்தில் மின்வெட்டு: மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
பத்திரப்பதிவில் புதிய புரட்சி: ஆகஸ்ட் 17 முதல் நேரில் செல்லாமல் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' அமல்
பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையவழியில் எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' திட்டத்திற்கு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கி தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ஜாகிர் கனாய் இந்தியா ராணுவத்தால் கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஜாகிர் கனாய் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்காள பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
மேற்கு வங்கத்தின் பாருய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான பிரபாஷ் மொண்டல், செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை எப்படி சரிசெய்வது?
பிறப்புச் சான்றிதழில் ஏதேனும் தவறு இருந்தால், அதனைச் சரிசெய்வது சில சமயங்களில் சற்று கடினமான வேலையாகத் தோன்றலாம். ஆனால், நம்முடைய சொந்த விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, ESI வசதி: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ESI மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.