இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
டொனால்ட் டிரம்பின் இந்தியா குறித்த நேர்மறையான கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்துக் கூறிய கருத்துக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
மே 10க்குப் பிறகும் நீடித்த ஆபரேஷன் சிந்தூர்; புதிய தகவலை வெளியிட்ட இந்திய ராணுவத் தளபதி
மானக்ஷா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி, 'ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ஆழ்ந்த தாக்குதல்களின் சொல்லப்படாத கதை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
மோடி மிகச் சிறந்த பிரதமர்; இந்தியாவுடன் வலுவான உறவு; அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக, "இந்தியாவை சிதைக்க வேண்டும்" என்று வெளிப்படையாகப் பதிவிட்ட ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான் என்பவரின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
கோவை மக்களுக்கு குட் நியூஸ்; அடுத்த மாதம் அவிநாசி மேம்பால திறக்கப்படும் என தகவல்
கோவை அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், இந்த மாத இறுதியில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'34 மனித குண்டுகள், 400 கிலோ RDX': போலீசுக்கு வந்த அச்சுறுத்தலால் மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
"அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்...": EPS க்கு கேடு விதித்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் 13 முதல்
தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன.
₹5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக கட்சியில் அதிருப்தி: இன்று மனம் திறந்து பேசவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த அதிமுக MLA மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் நிலவும் அதிருப்தியை ஒட்டி இன்று (செப். 5) கோபியில் அவரது நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிர உள்ளார் என அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
மறைமுக வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு முதல் பொருளாதார ஒத்துழைப்பு வரை; டெல்லியில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நோக்கம் கொண்ட கூட்டாண்மையை வலியுறுத்தினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரபூர்வ இல்லம் Rs.1,100 கோடிக்கு விற்கப்பட்டது
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்த டெல்லியின் லுடியன்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்
உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
'பொருளாதார சுயநலம்' இருந்தபோதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ந்தது: மோடி
"பொருளாதார சுயநலத்தால் எழும் சவால்கள் இருந்தபோதிலும்" நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெளிப்படையாகக் கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
'நான் மன்னிக்கலாம், ஆனால்...': தாயை அவதூறாக பேசியது குறித்து பிரதமர் மோடி வருத்தம்
பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியின் பேரணியின் போது, தன்னையும் தனது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை பற்றியும் அவதூறான கருத்துக்கள் பேசப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீடுகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை
மரவள்ளி கிழங்குக்குச் சந்தை நிலைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணிப்பு
வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
அரசு இல்லத்தை காலி செய்தார் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் காலி செய்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக வைஷ்ணோ தேவி யாத்திரை 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஷ்ணோ தேவி யாத்திரை தொடர்ந்து ஏழாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் TET தகுதி கட்டாயம்; உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
கற்பித்தல் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?
சென்னையில் உள்ள டீ கடைகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் டீ, காபி உள்ளிட்ட பல பானங்களின் விலை அதிகரிக்கிறது.
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் உள்ள 38 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா முயற்சியில் புதிய மைல்கல்; டிஜிலாக்கர் தளத்தில் நாடு முழுவதும் 2,000 அரசு சேவைகள் ஒருங்கிணைப்பு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), நாடு முழுவதும் சுமார் 2,000 அரசு சேவைகளை வெற்றிகரமாக டிஜிலாக்கர் மற்றும் இ-மாவட்ட தளங்களில் ஒருங்கிணைத்துள்ளது.
ஓய்வு பெற்றார் சங்கர் ஜிவால்; தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கட்ராமன், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வர்களின் புதிய நம்பிக்கை பிரதிபா சேது; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு
தனது 125 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யுபிஎஸ்சி தேர்வர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் பிரதிபா சேது (Pratibha Setu) என்ற திட்டத்தைப் பாராட்டினார்.
சென்னையில் ஷாக்; 39 வயதில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மாரடைப்பால் மரணம்
சென்னையின் சவீதா மருத்துவக் கல்லூரியில் கடமையில் இருந்தபோது, 39 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிராட்லின் ராய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
50க்கும் குறைவான ஆயுதங்கள்; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய தகவலை வெளியிட்ட இந்திய விமானப்படை
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே மாதம் இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கை குறித்த புதிய தகவல்களை இந்திய விமானப்படையின் (IAF) துணைத் தளபதி, ஏர் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்தல் மற்றும் தடைச் சட்டம், 2025-ஐ எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகப் பதிலளிக்கக் கர்நாடகா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்; பின்னணி என்ன?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழக டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பதவி வகித்த சங்கர் ஜிவால், இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி- NCR இல் பெய்த கனமழையால் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன
வெள்ளிக்கிழமை காலை டெல்லி-NCR பகுதியில் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது.
'வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்': ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சால் பாஜக - காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல்; பீகாரில் பரபரப்பு
பீகாரில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியா - சீனா உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அடித்தளமிட்டது ஜி ஜின்பிங்கின் இந்த கடிதம்தானா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய ரகசியக் கடிதம், சீனா-இந்தியா உறவுகளில் அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் 2 இடங்களில் மேக வெடிப்பு; இடிபாடுகளில் சிக்கிய குடும்பங்கள்
உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன, பலர் காயமடைந்தனர்.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மித மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
75 வயதில் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறினேனா? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயது ஓய்வு வயது குறித்து சமீபத்திய அரசியல் ஊகங்களைத் தள்ளிவைத்து, தான் ஒருபோதும் அத்தகைய கருத்தை முன்மொழியவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 28, 2025) வெளியிட்டுள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம், 2025 ஐ நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான தலைநகரங்கள் எவை தெரியுமா?
தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறியீடு (NARI) 2025இன் படி, கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஐஸ்வால், காங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவை இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
கூமாபட்டி தங்கபாண்டியால் கிடைத்தது விமோச்சனம்; பிளவக்கல் அணை மேம்பாட்டிற்கு ₹10 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற குக்கிராமம் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் பிரதமர் மோடி; விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் முக்கிய இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்: நொய்டா வரதட்சணை கொடுமையால் இறந்த பெண்ணின் அதிர்ச்சியான மரண வாக்குமூலம்
அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக, நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் இறந்து போன நிக்கி பாட்டி, சிலிண்டர் வெடித்ததால் தனக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக, தனது மரண வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.