இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்
மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கி மற்றும் போலி PMO ஐடியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
இந்தியாவில் தயாராகும் முதல் புல்லட் ரயில்; எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் புல்லட் ரயிலின் கட்டமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 09) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
67 உயிர்களை பலிவாங்கிய கள்ளக்குறிச்சி கொடூரம்: சட்டசபையில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும்
கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
'ஆதாரம் இருக்க போய் தான் பேசினாரு': சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக, குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் இடம்பெற்ற சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை அவையிலிருந்து வெளியேற்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
டெல்லி: இரைச்சல் தகராறில் ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞர் கொலை
டெல்லியின் கிலோகரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, டெலிவரி பாய்ஸ் மற்றும் தாபா ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், 54 வயதான ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞரான சி. விக்ரம் சிங் திங்களன்று உயிரிழந்தார்.
98% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி! முப்படைகளுக்கும் ₹1.10 லட்சம் கோடியில் அதிநவீன ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், இந்திய முப்படைகளுக்காக சுமார் ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான தேவை ஏற்பு கொள்கை (Acceptance of Necessity) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வெயிலும் மழையும்! தமிழகத்தில் செப்.11 வரை 7 டிகிரி அதிகரிக்கும் வெப்பநிலை; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 2°C - 4°C) வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக். 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் லிஸ்ட்டில் பிரதமரின் வாசகம்? வைரலாகும் 'Main Bhi Chowkidar' பக்கம்; சர்ச்சை பின்னணி
X சமூக வலைதளத்தில் அண்மையில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு! கே.என்.நேரு மற்றும் 13 பேர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை FIR
முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
'ரிலீஸ்காக மட்டுமே பேசுகிறார் முதல்வர் விஜய்': உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறியும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி சனிக்கிழமை விடுமுறை; பொதுமக்கள் வீடே தேடி வரும் டிஜிட்டல் சான்றிதழ்கள்
தமிழக சட்டமன்றத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகவும் பல்வேறு முக்கியப் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உரை: யூடியூப்பில் சாதனை படைத்த நேரலை பார்வைகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அருவருப்பான பேச்சுகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகள் இணையதளங்களில் மாபெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
குதிரை பேர விவகாரம்: திமுகவின் ரகசியத்தை உடைத்த IUML அமைச்சர் ஷாஜகான்
தமிழக சட்டமன்றத்தில் IUML எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா ஆகியோர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
உங்கள் பகுதியில் நாளை (செப்டம்பர் 08) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்சில் உருவான இந்திய கோயில்! பாரிஸ் சுவாமிநாராயணன் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் சுவாமிநாராயணன் கோயிலின் திறப்பு விழாவில் காணொளி வாயிலாகப் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான மூலோபாய உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
'பெண்களை ஆபாசமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்': உதயநிதி ஸ்டாலின் விவகாரம் குறித்து பேசிய முதல்வர் விஜய்
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசுபவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் எனக் கடுமையாக எச்சரித்தார்.
'திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும்': சர்காரிய கமிஷன் முதல் டாஸ்மாக் ஊழல் வரை சட்டசபையில் முதல்வர் விஜய் வெறித்தனமான உரை
தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சியின் ஊழல்கள், அமலாக்கத்துறை அறிக்கைகள் மற்றும் சர்காரிய கமிஷன் விவரங்களைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான திமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை: "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; காவல் துறை தலையீடின்றி செயல்படும்"
தமிழக சட்டமன்றத்தில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
15 தளங்கள், 20 லட்சம் சதுர அடி: சென்னையில் அமையவிருக்கும் புதிய தலைமைச் செயலகத்திற்காக இடம் தேர்வு
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான இட இறுதி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
3 நாட்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடுகிறது சட்டசபை: சட்டம் ஒழுங்கு விவாதத்திற்கு இன்று முதல்வர் விஜய் பதிலுரை
தமிழக சட்டமன்றத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடும் நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக பகுதி அருகே பயங்கரம்: 5 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி
டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்கள் தங்கியிருந்த 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இறந்துவிட்டார் என நினைத்த குடும்பம்! SIR முகாமில் நடந்த அற்புதம்; 35 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டியணைத்து அழுத சகோதரர்கள்
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியின் போது, சுமார் 35 ஆண்டுகளாக பிரிந்திருந்த இரு சகோதரர்கள் எதிர்பாராதவிதமாக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
பொறியியல் சேர்க்கை பெற கடைசி வாய்ப்பு! TNEA 2026 துணை கலந்தாய்வு தற்காலிக ஒதுக்கீடு செப்டம்பர் 7-இல் வெளியீடு
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) துணை கலந்தாய்விற்கான முக்கிய அட்டவணையை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE) வெளியிட்டுள்ளது.
மெர்கேட்டர் வரைபடம் காட்டும் பொய்! உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாகத் தெரிவது ஏன்? முழு பின்னணி
நாம் சிறுவயது முதல் பள்ளிகளிலும் புத்தகங்களிலும் பார்த்து பழகிய உலக வரைபடம், நாடுகளின் உண்மையான அளவை அப்படியே காட்டுவதில்லை.
முற்றிலும் இந்தியாவில் தயாரிப்பு! AK-203 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை சப்ளை செய்ய அதானி டிஃபென்ஸ் 5 ஆண்டு ஒப்பந்தம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் AK-203 அசாஃட் துப்பாக்கிகளுக்குத் தேவையான 7.62x39 மிமீ ரகத் தோட்டாக்களைத் தயாரித்து சப்ளை செய்ய அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலக வரைபடத்தை மாற்றும் ஐநா தீர்மானம்! வாக்களித்த பின் இந்தியா விடுத்த எச்சரிக்கை; முழு விபரம்
உலக வரைபடத்தில் கண்டங்களின் நிலப்பரப்பை துல்லியமாகக் காட்டுவதற்கான புதிய தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்! SRCC நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு
டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
சென்னையின் 2வது விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டியை தவெக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்
சென்னை மாநகரத்தின் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு உகந்த இடங்களைத் தவெக அரசு தற்போது தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 6 நாட்கள்! வெப்பநிலை உயர்ந்தாலும் தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடைகளில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்; நவம்பர் 1 இறுதிக்கெடு விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான கடைகளிலும் கட்டாயமாகத் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
₹1,020 கோடி டெண்டர் ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் DVAC சோதனை
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 5) காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியில் உள்ள உப்ஷி என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்கே இந்தியா தனது முதல் பாறை தடுப்பணையைக் கட்டியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; கேரளாவில் சோகம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைபமங்கலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 66ல் நள்ளிரவு 11:40 மணியளவில் மிகவும் பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
'என் பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட..!' டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருக்கமான வேண்டுகோள்; செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தின் பின்னணி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.