இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
₹1,020 கோடி டெண்டர் ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் DVAC சோதனை
சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; கேரளாவில் சோகம்
'என் பிறந்தநாளைக் கொண்டாடுவதை விட..!' டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருக்கமான வேண்டுகோள்; செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தின் பின்னணி
'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.
ஏசி பிரிவில் தீப்பிடித்துப் புகை! 9 பிறந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக மீட்பு; சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனையில் பதற்றம்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஜால்னா சாலையில் இயங்கி வரும் ஆசியன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒற்றை ஆளாக நதியை மீட்டெடுத்த இளைஞர்! கைகளால் அழுக்கை அள்ளி அஜ்னார் நதியை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹி
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவை சேர்ந்த 20 வயது பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
முதலமைச்சர் வாகனத்தை மறித்துத் திடீர் போராட்டம்! பாதுகாப்பு வளையத்தை மீறி முயன்ற 8 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில், காமராஜர் சாலையில் வைத்து அவரது வாகனத்தை திடீரென மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையில் 17 நாள் போர்ப்பயிற்சி அறிவிப்பு; அலறியடித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளும் பாகிஸ்தான்
இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் வான்வெளியில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு மாபெரும் வான்வழிப் போர்ப்பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
சோனியா காந்தியின் சுயசரிதையை ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பிலான சுயசரிதையை வெளியிடவிருப்பதாக ஹார்பர்காலின்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் 'உண்மையான குற்றவாளி அவர் தான்': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு கல்தா: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு
தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராக்கெட்டுகள், ட்ரோன்கள், டாங்கி கோபுரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்திய-பெல்ஜிய நிறுவனங்கள் கையெழுத்து
இந்திய மற்றும் பெல்ஜிய நிறுவனங்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி: மாணவி உயிரிழப்பு, மாணவர் தற்கொலை முயற்சி; கல்லூரிக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், அடுத்தடுத்த நாட்களில் இரு மாணவர்கள் கட்டிட மாடிகளில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இந்தியாவில் DNA பரிசோதனை: மத்திய அரசு நடவடிக்கை
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு உதவ, மத்திய மற்றும் மாநில அளவிலான தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேஜஸ் போர் விமானத்திற்கு மேலும் 3 இன்ஜின்களை வழங்கியது ஜிஇ நிறுவனம்; எச்ஏஎல் தகவல்
இந்தியாவின் சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத் திட்டம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு
உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்! பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களை பயணிகள் பயன்பாட்டிற்கான பைக் டாக்ஸிகளாக இயக்க மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
கொளத்தூர் தொகுதி தேர்தல் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோவில்களில் செல்போன் தடை: இவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு என அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ குரூப் கேப்டன் அபினந்தன் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்
பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி புகழ் பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், கோவாவை தளமாக கொண்டு இயங்கும் 'FLY91' என்ற தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தை போல சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகளால் திடீர் வெள்ள அபாயம்: களமிறங்கிய மத்திய அரசு
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பேரழிவை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
2036-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் அமையவுள்ளன
அடுத்த பத்தாண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதால், இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாபெரும் விரிவாக்கம் ஏற்படவுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 03) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
'2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே ராகுல் காந்திதான்': தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஜோசியம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு நிராகரிப்பு மற்றும் தவெக விளக்க பின்னணி
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?
மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா
இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மருத்துவத் துறை சாராத பிரிவிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் (இரண்டு நட்சத்திர அந்தஸ்து) பதவிக்கு உயர்ந்துள்ள முதல் பெண் அதிகாரி என்ற மாபெரும் சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா படைத்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்: தாய்மாமன் சீர் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, 'தாய்மாமன் சீர்' அளிக்கும் வகையில் இலவச தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டம் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்படவுள்ளது.
நீட் போராட்டக்காரர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிவாரணம்: அனைத்து FIR-களும் ரத்து
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் வீட்டில் சடலமாக மீட்பு: பின்னணி என்ன?
மேற்கு வங்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரான 28 வயது பிரிஷ்டி முகர்ஜி கட்டாக் செவ்வாய்க்கிழமை அன்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி உரிமை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கப்படாது என முதல்வர் விஜய் உறுதி
காவிரி நீர் என்பது நடுவர் மன்றத் தீர்ப்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும் என்றும், அந்த உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கிலோ ₹35-க்கு வெங்காயம்: செப்டம்பர் 3 முதல் விற்பனை
தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு (NAFED) மூலம் முதற்கட்டமாக நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹35-க்கு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
லேஸ், மேகி உள்ளிட்ட காலாவதியான, போலி லேபிள் ஒட்டப்பட்ட ₹75 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை FDA பறிமுதல்
நவி மும்பையில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையில், பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளில் முறைகேடு செய்த ஒரு மோசடி கும்பல் அம்பலமாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 02) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
52 முக்கிய கோயில்களில் இன்று முதல் செல்போன் தடை அமல்; கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.