இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு: திமுக ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டதா?
தவெக பட்ஜெட் 2026-27: ரூ.2,500 உரிமைத்தொகை, இலவச சிலிண்டர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இல்லை
தமிழக பட்ஜெட் 2026-27: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.38,000 கோடி கடனுதவி மற்றும் 'சிங்கப்பெண்கள்' திட்டம்
புனித ஹஜ் பயண மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு முக்கிய அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட் 2026-27: சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கில், தமிழக பட்ஜெட்டில் சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அண்ணயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களின் தரவுகளைத் துல்லியப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்: புதிய வழித்தடங்கள் மற்றும் கட்டம்-2 பணிகள் குறித்த பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் புதிய விரிவாக்கப் பாதைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்: பட்ஜெட்டில் அதிரடி
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் என மொத்தமாக ரூ.52,920 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'அண்ணன் சீர்' திட்டம்: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்குத் திருமண உதவி வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்காக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ ஆதரவு பயங்கரவாதக் குழு திட்டமிட்டது: பஞ்சாப் காவல்துறை
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த இரண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதக் குழுக்களை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது.
சூப்பர் க்ளீன் முதல் காமராஜர் பள்ளிகள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5-ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.
இனி வரிசையில் நிற்க தேவையில்லை, ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானம் முன்பதிவு: புதிய இணையதளம் தொடக்கம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க நிற்பதைத் தவிர்க்கும் வகையில், வீடிலிருந்தபடியே மதுபானங்களை முன்பதிவு செய்து கடைகளில் நேரில் பெற்றுக்கொள்ள புதிய இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 06) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதவி உயர்வு, பணி இடமாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்: புதிய அரசாணை
தமிழ்நாடு அரசு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வுகள், பணி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் போன்ற முக்கிய முடிவுகளுக்கு இனி முதலமைச்சரின் நேரடி ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் 2026: சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிகாரத்தை கைப்பற்றிய தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
'உதயநிதியை உடனடியாக ரிலீஸ் பண்ணுங்க': சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இன்றே காவல் நிலையப் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்; நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு
தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் 300 அடிகள் வரை கீழே சரிந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய்- நடிகை திரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை
தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் நாளைய தினமும் (ஆகஸ்ட் 5), அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து காவேரி உரிமை போராட்டத்தில் உதயநிதி சர்ச்சை பேச்சு; எழும் கண்டனங்கள்
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை வேடமிட்டும் பேசியதாக கூறி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி
பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பெங்களூரில் 108 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ஜூலை மாத மழைப்பொழிவு கடும் சரிவு!
கர்நாடக தலைநகர் பெங்களூரு கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த மழைப்பொழிவை ஜூலை மாதத்தில் பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CJP போராட்டத்திற்கு பின்னர் முதல் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னிலை
பீஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஓல்ட் மாங்க், பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச் மதுபானங்களுக்கு FSSAI தடை விதிப்பு! காரணம் இதுதான்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாட்டின் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ஆண்டிக்குவிட்டி புளூ, ராயல் சேலஞ்ச் மற்றும் பேக்பைப்பர் டீலக்ஸ் ஆகிய விஸ்கி மற்றும் ரம் வகைகளின் குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்குத் திடீர் தடை விதித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 04) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை இருந்தால் நடைபாதையும் இருக்க வேண்டும்! மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் தந்த உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் சாலைகள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆக்கிரமிப்பற்ற தனியான நடைபாதைகளை இரு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் பதவி பறிப்பு? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக DTNext செய்தி வெளியிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு எதிரொலி: NTA தனது வளாக பாதுகாப்பிற்காக ₹7.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது
தேசிய தேர்வு முகமை (NTA), ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக ₹7.5 கோடி மதிப்பிலான டெண்டரைக் கோரியுள்ளது.
கேரளாவில் பெருமழை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ்மை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 கண் சொட்டு மருந்துகளைத் திரும்பப் பெறும் சன் பார்மா! நோயாளிகளுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, இந்தியாவில் விற்பனையாகும் தனது 10 வகையான கண் சொட்டு மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், அவர்களை சமுதாய மாற்றத்திற்கான தூதர்களாக மாற்றும் நோக்கிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதையற்ற இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற பிரம்மாண்ட இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
காவல்துறை சீருடையில் நாசவேலை திட்டம்! ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் முதல்வரைக் குறிவைத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தின் போது, காவல்துறை சீருடையில் ஊடுருவி பெரிய அளவிலான நாசவேலைகளை செய்யத் திட்டமிட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளது.
ரூ.125க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.95க்கு கிடைக்க காரணம்! எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலராக உயர்ந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயராமல் ரூ.94.77 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்ததற்கு 20 சதவீத எத்தனால் கலப்பு (E20) கொள்கையே முக்கியக் காரணம் என மத்திய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு இனி சிரமம் இல்லை! நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்! ஒரே நாடு ஒரே கவுன்சிலிங் கோரிக்கை
மருத்துவக் கலந்தாய்வுக் குழு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வித் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி! ஸ்டார்ட்-அப் சாதனைகளுக்கு இளைஞர்களே காரணம்! மைசூரில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையமான விவேக ஸ்மாரகா கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வினாத்தாள் கசிவு செய்தால் 10 ஆண்டு சிறை! புதிய சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டம் 2026க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் புதிய மைல்கல்! ஜூலை மாத வசூல் ₹2.11 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நுகர்வுத் திறன் தொடர்ந்து வலிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜூலை 2026 மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 15.4 சதவீதம் உயர்ந்து ₹2.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
₹84,000 கோடியில் மாபெரும் திட்டம்! ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிக்காக சமுத்திர மந்தன்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ₹84,084 கோடி மதிப்பிலான சமுத்திர மந்தன் என்ற தேசிய கடல்சார் ஆராய்ச்சித் திட்டத்திற்கு தற்போது முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் பல மாவட்டங்களுக்கு ஆபத்து! அசாம் வெள்ளப் பலி 80 ஆக உயர்வு! மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரிய முதல்வர்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்! 17 ஆண்டுக்கால திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு, பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்
மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் குற்றச் செயலாக கருதும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்; கைது செய்யாமல் ஐஐடி செய்த காரியம்
ஐஐடி கான்பூரில் பி.டெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காத விரக்தியில், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்காமல், அவருக்கு தனது மையத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வாய்ப்பு வழங்க ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன.
CJP -யின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
எதிர்காலப் போராட்டங்களின்போது போராட்ட தடுப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏர் இந்தியா AI-171 விபத்து: எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இல்லை என மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு 260 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து தொடர்பான விசாரணையில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Locking Mechanism) எந்தவித கோளாறும் இல்லை என முதன்மை உபகரண உற்பத்தியாளர் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய கீதம் போல் வந்தே மாதரம் பாடலுக்கும் பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தேசியச் சின்னங்கள் மற்றும் தேசியப் பாடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், 'தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.