Page Loader

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் இடைவேளை முறை அறிமுகம்; இதன் முக்கியத்துவம் என்ன?

மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் முறையைத் தொடங்கியுள்ளது.

28 Jun 2025
அண்ணாமலை

அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? முக்கிய தலைவர்கள் வாழ்த்தின் பின்னணி

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

28 Jun 2025
இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

27 Jun 2025
பீகார்

இந்தியாவிற்கே முன்னோடி; முதல்முறையாக மொபைல் ஆப் மூலம் வாக்களிக்கும் வசதி பீகாரில் அறிமுகம்

மொபைல் போன் மூலம் வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய மாநிலமாக பீகார் மாறியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அறிவித்தார்.

முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

27 Jun 2025
இந்தியா

2050 வரையிலும் சாத்தியமில்லை; ஏசி வெப்பநிலையை 20-28 டிகிரி செல்சியஸாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் 

20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான முன்மொழியப்பட்ட நிலையான ஏர் கண்டிஷனர் வெப்பநிலை வரம்பை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்! 

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் Convoy-இல் இருந்த 19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, என்ஜின் பழுதாகி, தள்ளி செல்லப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

நாடு முழுவதும் 345 கட்சிகளின் அங்கீகராத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; தமிழகத்தில் எத்தனை கட்சிகள்?

2019 முதல் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிடுவது உட்பட கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

27 Jun 2025
வேளாண்

விவசாய நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை நடவடிக்கையாக, விவசாயத் துறையில் நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

27 Jun 2025
கொல்கத்தா

கொல்கத்தாவில் மற்றுமொரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்; கல்லூரி வளாகத்திலேயே சட்ட மாணவிக்கு நேர்ந்த அவலம்

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குள் புதன்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:50 மணி வரை ஒரு சட்ட மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி

வரவிருக்கும் 2026 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கூறியுள்ளார்.

27 Jun 2025
பள்ளிகள்

ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

27 Jun 2025
பொறியியல்

தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது

2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

27 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) தமிழகத்தில் சென்னையில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: தெரபி நோக்கி செல்லும் இந்திய பயனர்கள்

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

26 Jun 2025
ராமதாஸ்

"மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு தலைவராக இருப்பேன்" - விழுப்புரத்தில் ராமதாஸ் வலியுறுத்தல்

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிலவும் உள் மோதல்கள் குறித்த கேள்விகளுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், "மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர் மட்டுமே" என வலியுறுத்தினார்.

ஏர் இந்தியா விபத்து விசாரணையில் திருப்புமுனை; கருப்புப் பெட்டி தரவு பதிவிறக்கம் செய்யப்பட்டது 

ஏர் இந்தியா விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) சமீபத்திய ஏர் இந்தியா விபத்தின் காக்பிட் குரல் பதிவு மற்றும் விமானத் தரவு பதிவு கருவியிலிருந்து தரவை வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்துள்ளதாக அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்தது.

26 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது

டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

26 Jun 2025
சிபிஎஸ்இ

2026 முதல் இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்

2026 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான விதிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அங்கீகரித்துள்ளது.

26 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

25 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 26) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புத் தலைவர்(CDS) இப்போது 3 படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது

ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) மற்றும் இராணுவ விவகாரத் துறையின் செயலாளர் (DMA) ஆகியோருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.

இந்தியாவின் 41 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி; விண்வெளிக்கு பயணப்பட்டார் சுபன்ஷு ஷுக்லா

IAF குழுத் தலைவரான சுபன்ஷு சுக்லா, இன்று Axiom மிஷன் 4 (Ax-4) இன் ஒரு பகுதியாக SpaceX இன் Crew Dragon விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றார்.

25 Jun 2025
ரயில்கள்

ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகரிப்பு உறுதி?

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

25 Jun 2025
டிஜிசிஏ

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய இயக்குநர்களுக்கு இந்தியாவின் டிஜிசிஏ ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

24 Jun 2025
பஹல்காம்

அபோட்டாபாத் முதல் பூஞ்ச்-ராஜோரி வரை: பஹல்காம் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர்

ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) உறுதிப்படுத்தியுள்ளது.

24 Jun 2025
சென்னை

காதலனை பழிவாங்க 12 மாநிலங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண்

சென்னையைச் சேர்ந்த ரெனி ஜோஷில்டா என்ற பெண்மணி, 12 மாநிலங்களில் உள்ள பொது இடங்களுக்கு குறைந்தது 21 போலி வெடிகுண்டு மிரட்டல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டார்.

24 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 25) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Jun 2025
மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கான விமான சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா

வட அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களும் அந்தந்த இடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை தந்தை அடித்ததில் மரணம்

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 17 வயது சிறுமி சாதனா போன்ஸ்லே, நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தனது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

23 Jun 2025
தவெக

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தவெக நிர்வாகிகளிடையே மோதல்; ஆறு பேருக்கு காயம்

கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வுகள் மோதலில் முடிந்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

23 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (ஜூன் 24) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

FACT CHECK: ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா?

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமருக்கு' அமெரிக்க இராணுவம் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது.

23 Jun 2025
மதுரை

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?

மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

23 Jun 2025
மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 Jun 2025
ஹிந்து

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், தேர்தலில் இந்து வாக்கு வங்கி உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி தலைமையிலான முருக பக்தர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய மற்றும் அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

22 Jun 2025
மதுரை

கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு

மதுரையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கோயில் அருகே இந்து முன்னணி ஏற்பாடு செய்த பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது.

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி உரையாடலை நடத்தினார்.

22 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 23) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Jun 2025
பஹல்காம்

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேரை கைது செய்தது என்ஐஏ

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது.

21 Jun 2025
இந்தியா

மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 600 மாணவர்களை விமானம் மூலம் மீட்டது இந்தியா

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய மீட்பு முயற்சியில், ஈரானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு; வாக்குச்சாவடி வீடியோ பதிவு காட்சிகளை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் உறுதி

எதிர்க்கட்சிகள் வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மூன்று மூத்த அதிகாரிகளை உடனடியாக நீக்கக்கோரி ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ உத்தரவு; காரணம் என்ன?

விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக மீறியதைத் தொடர்ந்து, மூன்று மூத்த அதிகாரிகளை அவர்களின் குழு திட்டமிடல் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிற்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

21 Jun 2025
ஹிந்து

பழமையான கோகர்ணா கோயிலில் இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்குகள்

ஒரு தனித்துவமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய ராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்': 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒற்றுமை, அமைதி மற்றும் நல்வாழ்வுக்கான பயிற்சியாக யோகாவை உலகம் தழுவி வருவதைக் கொண்டாடும் வகையில், 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

20 Jun 2025
மதுரை

முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கான இ-பாஸ் விதியை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ் தேவை என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க கணவரின் கையெழுத்து எதற்கு? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமணமான ஒரு பெண் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி அல்லது கையொப்பம் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விபத்திற்கு காக்பிட் பிழைதான் காரணமா? விசாரிக்கும் அதிகாரிகள் கூறுவது என்ன?

ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதை விசாரிக்கும் புலனாய்வாளர்கள், பிப்ரவரி 2020 இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

20 Jun 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 21) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விபத்துக்கு சில வாரங்களுக்கு முன், நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த விமானப் பாதுகாப்பு அறிக்கை இதுதான்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கையின் மீது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

யோகா சங்கம் 2025க்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு; சர்வதேச யோகா தின நிகழ்விற்கு தயாராகும் இந்தியா

ஜூன் 21, 2025 அன்று 11வது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் முதன்மை நிகழ்வான யோகா சங்கத்திற்கான பதிவுகள் 4 லட்சத்தைத் தாண்டியுள்ளன, இது ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்கான புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக ஒரே நாளில் ஏழு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா

மேம்படுத்தப்பட்ட விமான பாதுகாப்பு சோதனைகள், பாதகமான வானிலை மற்றும் தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது.

20 Jun 2025
மணிப்பூர்

மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து மீண்டும் தலைதூக்கிய போராட்டம்

மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்பேய் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குக்கி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் கொல்லப்பட்டார்.