இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
விமான நிலையங்களில் சூட்கேஸ் மாறுவதை தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அட்வைஸ்
சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தங்களின் சூட்கேஸ் மற்றும் உடைமைகளை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
தவெக கூட்டணியில் காங்கிரஸிற்கு ராஜ்யசபா சீட், வேட்பாளரை அறிவித்தது டெல்லி மேலிடம்; யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முக்கியப் புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்ணாமலையின் 'விலகல்' முடிவால் ஆந்திரா பாஜகவிற்கு இழப்பு; கைமாறிய ராஜ்யசபா சீட்
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ராஜ்யசபா இடப் பங்கீட்டிலும் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மதியம் 12 மணிக்கு காத்திருக்கும் அதிரடி திருப்பம்! அண்ணாமலை வெளியிடப் போகும் 'மனம் திறந்த' ரகசியம்!
தீவிரமடைந்து வரும் பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு மத்தியில், நாளை மதியம் 12 மணிக்குச் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'இந்தியா' கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கிறது திமுக! காங்கிரஸ் மீது 'துரோகம்' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணியில் பெரும் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி உணவுகளில் ஈ, கரப்பான் பூச்சிகளைப் பிடிக்க ஏஐ கேமரா! ரயில் பயணிகளுக்குப் புதிய பாதுகாப்பு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி), ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் சுகாதாரத்தை மேம்படுத்தப் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கண்காணிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி
தமிழக ஊடகத்துறையில் விரைவில் ஒரு புதிய செய்திச் சேனல் நேரடி ஒளிபரப்பிற்கு வரவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது.
ஜூன் 6ல் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
'என் மகனைக் கடத்தினார்கள்; 3 முறை கொலை செய்ய முயன்ற தாவூத் இப்ராஹிம்': லலித் மோடி பகீர் வாக்குமூலம்
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விலகி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் தொடரின் முன்னாள் ஆணையர் லலித் மோடி, தான் கிரிக்கெட் உலகை விட்டு நிரந்தரமாக விலகியதன் பின்னணியில் இருந்த திடுக்கிடும் ரகசியத்தை முதன்முறையாக உடைத்துள்ளார்.
கேரளாவில் பரபரப்பை கிளப்பிய 'இஸ்லாமிய நட்பு ஜிம்; இணையவாசிகள் கண்டனம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஜிம், தங்களை "இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உகந்த ஜிம்" என்று விளம்பரப்படுத்தியதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்துள்ளன.
புனேவில் ஒரே இரவில் திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனம்; 700 பேர் நடுத்தெருவில்
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பிரதான ஐடி மையமான ஹிஞ்ஜவடி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவனம் ஒன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளது.
வாலிபத்தில் தேர்வு.. 61 வயதில் வந்த அரசு வேலைக்கான கடிதம்! கேரளாவில் சுவாரசிய சம்பவம்
கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Kerala PSC) அதீத மந்தமான செயல்பாட்டிற்குச் சான்றாக, 61 வயது முதியவர் ஒருவருக்கு அவர் இளைஞராக இருந்தபோது எழுதிய தேர்வுக்கான அரசு வேலை நியமனக் கடிதம் தற்போது வந்து சேர்ந்துள்ள வினோத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு விழாவில் தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி - மேயர் பிரியா இடையே மோதல்
சென்னை திருவிக நகர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே ஏற்பட்ட நேரடி மோதல் மற்றும் அதிருப்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கியது: ஜூன் 9 வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
வழக்கத்தை விட மூன்று நாட்கள் தாமதமாக, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை அறிவித்தது.
சிபிஎஸ்இ இணையதளத்தில் 3.8 மில்லியன் சைபர் தாக்குதல் முறியடிப்பு! வெற்றிகரமாக இயங்கும் மறுமதிப்பீடு போர்டல்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட 3.8 மில்லியன் பாக்கெட் 'டோஸ்' (DoS) சைபர் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வந்தடைந்தது 4வது எஸ்-400 ஏவுகணைப் பிரிவு! சீனா, பாகிஸ்தானுக்குப் புதிய நெருக்கடி
இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தும் வகையில், ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 நீண்ட தூர ஏவுகணைப் பிரிவு இந்தியாவை வந்தடைந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
EB அலுவலகத்தில் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு; ₹297 கோடி ஊழல் ஆதாரங்களை அழிக்கச் சதியா?
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன.
பீகாரில் மருத்துவமனையில் அதிகாலையில் நேரிட்ட தீ விபத்து: 3 பேர் பலி, ஊழியர்கள் ஓட்டம்?
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார்
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், பெங்களூரு லோக் பவனில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மேற்கு வங்காளத்தில் உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்? அனைத்து கமிட்டிகளும் அதிரடி கலைப்பு
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்(TMC) கட்சி வரலாறுகாணாத ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.
டெல்லியின் மால்வியா நகரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் உள்ள லெமன் கிரீன் உணவகத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை
தமிழகத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை
சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
'காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருந்தால்...': எபோலா குறித்த ஆலோசனையை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்
சில ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியர்களுக்கு ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு
தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் சமர்ப்பித்துள்ளார்.
அமித் ஷாவைச் சந்திக்க காரில் பாஜக கொடி இல்லாமல் டெல்லி பறந்த அண்ணாமலை; அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாரா?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
நாளை தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகள் தற்பொழுது மின்சார வாரியத்தால் அசாத்திய வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
CBSE 12ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடு தொடங்கியது: ஜூன் 6-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
சிபிஎஸ்இ பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு (Re-evaluation) செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பச் சாளரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட டிராஃபிக்! கர்ப்பிணி மனைவியுடன் நடுரோட்டில் போராட்டம் நடத்திய பெங்களூரு நபர்!
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் கான்வாய் கடந்து செல்வதற்காகப் பெங்களூருவின் ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் டிராஃபிக் முழுமையாக நிறுத்தப்பட்டது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 6ல் அபிஜீத் தீப்கே போராட்டம்!
தேர்வுக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
வாக்களித்த மக்களுக்கு நேரில் நன்றி! முதலமைச்சர் விஜய்யின் வருகையால் திருச்சியில் திருவிழாக்கோலம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக இன்று திருச்சி மாவட்டத்திற்கு அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை: பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட போன்கள்! பின்னணியில் 9/11 வழக்கில் சிக்கிய வங்கி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் என்எஸ் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு! முப்படைகளுக்கான புதிய தொலைநோக்கு பார்வை
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
134வது மன் கி பாத்: இந்திய வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் குடிமக்களுடன் உரையாடினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வியட்நாமுடன் பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்! இந்தோனேசியாவுடனும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை!
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா டயலாக் (Shangri-La Dialogue) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாமுடனான பிரம்மோஸ் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயார் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!
பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராகத் தேவைப்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கையைத் தொடங்க இந்திய ஆயுதப் படைகள் முழு ஆயத்த நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: நிழல் உலக கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது!
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை பாதாள உலக கும்பலின் கூட்டு நெட்வொர்க்கைச் சேர்ந்த 9 பேரை டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அதிரடியாகக் கைது செய்துள்ளது.