இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
வன்முறைக்கு பணிந்த UP அரசு; நொய்டா தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு நள்ளிரவில் அதிரடியான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து: தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை குறையும்! எல் நினோ வருகையால் விவசாயிகளுக்குப் புதிய சவால்
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஹார்முஸில் அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகை இந்தியாவை மறைமுகமாகப் பாதிக்கக்கூடும்: அறிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா திட்டமிட்டுள்ள கடற்படை முற்றுகை, இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
வாக்காளர் தகவல் சீட்டு மட்டும் இருந்தால் ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா? முழு விவரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு உதவ தேர்தல் ஆணையம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026: ரிசல்ட் எப்போது? முழு விவரங்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது.
தேஜஸ் விமான என்ஜின்களுக்கு இனி இந்தியாவிலேயே சர்வீஸ்; விமானப்படையுடன் ஜிஇ ஏரோஸ்பேஸ் ஒப்பந்தம்
இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு மைல்கல்லாக, தேஜஸ் இலகு ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் F404-IN20 என்ஜின்களைப் பராமரிப்பதற்கான பிரத்யேக மையத்தை இந்தியாவிலேயே அமைக்க ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருவிழா முடிந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! பேருந்து மோதி 13 பேர் உடல் நசுங்கி பலி
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த செக்! உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்; புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழக அரசு அதிகாரிகளின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது.
10 மணி நேர 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் இருந்து பெற்றோரை மீட்ட 8ஆம் வகுப்பு மாணவன்; சாமர்த்திய சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் பிரேம் நகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சஞ்சய் சக்சேனா மற்றும் அவரது மனைவிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.
விமானப் பயணிகளுக்கு கூடுதல் சுமை; இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களின் புதிய எரிபொருள் கட்டண விபரம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளன.
கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா'வின் கணவர் மீது போக்சோ வழக்கு
'மகா கும்பமேளா வைரல் பெண்' என பிரபலமாக அறியப்படும் மோனாலிசா, ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டதன் பின்னர் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
கடல் வழியில் பயணிக்க ரூ. 16 கோடி கட்டணமா? ஈரானின் அதிரடியும் இந்தியாவின் தெளிவான பதிலடியும்
ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவு கும்பல்; ரகசிய கேமராக்கள் மூலம் நடந்த பயங்கரம்
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் தடை செய்யப்பட்ட பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) அமைப்புடன் தொடர்புடைய ஒரு மிகப்பெரிய உளவு வலையமைப்பை டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை முறியடித்துள்ளது.
6 மாதத்தில் பொது சிவில் சட்டம் அமல்; பெண்களுக்கு மாதம் ரூ.3,000; மே.வங்க பாஜகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 'சங்கல்ப் பத்ரா' எனப்படும் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டார்.
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா; முழுப் பின்னணி
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: ஏப்ரல் 17 முதல் ஜாலியோ ஜாலி, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து! டெர்மினல் 1-இல் சூழ்ந்த கரும்புகை
வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் 2026: புதுச்சேரியில் 86.9% வாக்குப்பதிவு சாதனை! அசாம் மற்றும் கேரளாவிலும் எகிறிய வாக்கு சதவீதம்; முழு விவரம்
இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
"இந்தியாவின் மாஸ்டர் பிளான்!" ஈரான் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய் இருப்பை உயர்த்தும் மத்திய அரசு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், உலக எண்ணெய் சந்தையில் நிலவி வந்த பெரும் பதற்றத்தைத் தற்காலிகமாகத் தணித்துள்ளது.
தேர்தல் நாளில் ஓட்டுப் போட விடுமுறை இல்லையா? புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைச் சிரமமின்றி ஆற்றுவதற்காக, அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போர் பதற்றத்தையும் மீறி இந்தியா வந்தடைந்த 'கிரீன் ஆஷா'; ஹார்முஸ் நீரிணையில் இருந்து 9 கப்பல்களை மீட்ட இந்தியா
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு (iGoM) கூட்டத்தில், கடந்த 40 நாட்களில் ஹார்முஸ் நீரிணையில் இருந்து மற்ற நாடுகளை விட இந்தியா அதிகப்படியான கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சாதனை: அமெரிக்காவால் கூட முடியாததை இந்தியா சாதித்தது எப்படி? அணுசக்தித் துறையில் புதிய வரலாறு
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR), கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் 'கிரிட்டிகாலிட்டி' நிலையை எட்டியுள்ளது.
"வாங்க ஓட்டுப் போடலாம்!" புதுச்சேரி வாக்குச்சாவடியில் 'நிலா' ரோபோவின் வரவேற்பு! கோவை நிறுவனம் உருவாக்கிய நவீன தொழில்நுட்பம்
புதுச்சேரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய தேர்தல் வாக்குப் பதிவின் போது, வ.உ.சி. அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு புதுமையான காட்சி அரங்கேறியது.
தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சி! முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 34% உயர்வு
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்று தேர்தல்! மே 4-ல் தீர்ப்பு!
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் வழக்கில் உண்மையை உரக்கச் சொன்ன ரேவதி - ஒரு வீரப் பெண்ணின் கதை
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் தார்மீகக் கொலை வழக்கில், ஒன்பது காவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா; 'தடையற்ற' கப்பல் போக்குவரத்திற்கு அழைப்பு
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக "தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வானிலை மாற்றம்
தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு மத்தியில், தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 9 முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக 'அமராவதி' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அமராவதி அதிகாரப்பூர்வமாக அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்பு, சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
பெரம்பூரில் விஜய்க்கு க்ரீன் சிக்னல்! ஆதவ் அர்ஜுனாவுக்கு செக்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு பரிசீலனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களத்தில் முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தின் 'கோடீஸ்வர' வேட்பாளர், TVK ஆதவ் அர்ஜுனாவின் உறவினரா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ், தமிழகத்திலேயே மிக அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
சாத்தான்குளம் கொடூரம்: 9 போலீசாருக்கும் மரண தண்டனை அறிவிப்பு; தீர்ப்பின் முழுவிவரம்
தமிழக வரலாற்றில் காவல்துறையின் அத்துமீறலுக்கு மிக மோசமான சான்றாக அமைந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் 2026: வோட்டர் லிஸ்டில் உங்க பேரு இருக்கா? ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் முள்வேலிக்கு பதிலாக பாம்புகளும், முதலைகளும் வரப்போகின்றனவா?
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவலைக் கையாள்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வழக்கத்திற்கு மாறான யோசனையை ஆலோசித்து வருகிறது.
டெல்லியில் பரபரப்பு: சட்டமன்ற இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு புகுந்த மர்ம கார்
டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் திங்கள்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் தனது காரால் இரும்பு நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த சம்பவம், தலைநகரில் பெரும் பாதுகாப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மை காரில் வெடிகுண்டு வைத்து டெல்லியைத் தகர்க்கப் பார்த்த பயங்கரவாதிகள் மும்பையில் கைது: அதிரடி பின்னணி
டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம், Address proof தேவையே இல்லை
மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.