LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கிரிப்டோகரன்சிக்கு இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்தாக அங்கீகாரம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவில் டிஜிட்டல் சொத்துச் சூழலுக்குப் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு மைல்கல் தீர்ப்பில், கிரிப்டோகரன்சி இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்து என்ற சட்டப்பூர்வ நிலையைப் பெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியானுக்கானது; ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி 22வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காணொளி வாயிலாக உரையாற்றினார்.

தமிழகத்தின் காபி உற்பத்தி முதல் சத் பண்டிகை வரை; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் சத் பண்டிகைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா நடைபெறுவதையொட்டி, அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 27) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26 Oct 2025
பழனி

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்

ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது.

26 Oct 2025
விடுமுறை

மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்; தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

25 Oct 2025
தேர்தல்

தமிழகத்தில் SIR வாக்காளர் திருத்தம் அடுத்த வாரம் தொடங்குகிறது; தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

25 Oct 2025
கோவை

கோவையில் தமிழகத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகத்திற்கான மாற்று இடம் தேர்வு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, மாநிலத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகம் கோவையில் அமையவுள்ளது.

25 Oct 2025
விஜய்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NOTAM வெளியீடு; இந்தியாவின் மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா 

இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஒரு பெரிய அளவிலான முப்படை ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளது.

24 Oct 2025
டெல்லி

டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ISIS அமைப்பை சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.

24 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Oct 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.

கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இருமல் சிரப் இறப்புகளுக்கு பிறகு, அதன் மூலப்பொருட்களை கண்கணிக்க டிஜிட்டல் டிராக்கரை அறிமுகம் செய்த மத்திய அரசு

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இருமல் சிரப்களில் பயன்படுத்தப்படும் அதிக ஆபத்துள்ள கரைப்பான்களை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Oct 2025
பீகார்

பீகார் தேர்தல்: தேஜஸ்வியை முதல்வராகவும், முகேஷ் சஹானியை துணை தலைவராகவும் அறிவித்தது INDIA கூட்டணி

மகாகத்பந்தன் எதிர்க்கட்சி கூட்டணி (INDIA), வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது.

23 Oct 2025
ரயில்கள்

அசாமில் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு; தாமதாகும் ரயில்கள் சேவைகள்

அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சலகாட்டி மற்றும் கோக்ரஜார் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

23 Oct 2025
மலேசியா

மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

23 Oct 2025
கனமழை

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் வாழ்க்கையின் 'இறுதி கட்டத்தில்' சித்தராமையா: வாரிசு இவர்தான் என மகன் யதீந்திரா கிளப்பிய புயல் 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் "இறுதி கட்டத்தில்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

22 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(அக்டோபர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி எந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்? வெளியான விவரங்கள்

News18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, PNB மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மெஹுல் சோக்சி இந்தியாவிற்கு விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' ஹீரோக்கள்: வீர் சக்ரா விருது பெற்ற 6 ராணுவ வீரர்கள் யார்?

இந்திய அரசு, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ராவை வழங்கியுள்ளது.

22 Oct 2025
கனமழை

அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.

வீடியோ: கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்

கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.

இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.

கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?

தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் அமைப்புக்கு ஏழு சொகுசு BMW 3-சீரிஸ் கார்களுக்கான டெண்டர் அறிவிப்பு

நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பான இந்திய லோக்பால், ஏழு சொகுசு கார்களான BMW 3 சீரிஸ் 330Li M ஸ்போர்ட் மாடல்களை வாங்குவதற்கான திறந்தவெளி டெண்டரை வெளியிட்டுள்ளது.

21 Oct 2025
கனமழை

அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

20 Oct 2025
ஓலா

ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ மற்றும் மூத்த அதிகாரி மீது வழக்கு பதிவு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் மீது, நிறுவனத்தின் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20 Oct 2025
கனமழை

சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் பொழுதைக் காண நேர்ந்தது.

ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படையினருடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி; ஆயுத படைகளுக்குப் புகழாரம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதப் படைகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் தனது ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று கோவா மற்றும் கார்வார் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலில் இந்தியக் கடற்படை வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார்.

20 Oct 2025
தீபாவளி

தீபாவளி 2025: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

தீப ஒளித் திருநாளான தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவரும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று மக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

19 Oct 2025
தீபாவளி

தீபாவளி வாழ்த்துச் செய்தி; பாதுகாப்புடன் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

19 Oct 2025
அயோத்தி

அயோத்தி தீப உற்சவம்: 26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளுடன் புதிய உலக சாதனை

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது தீப உற்சவத்தில், சரயு நதிக்கரையில் உள்ள 56 கட்டங்களிலும் 26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, அயோத்தி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.

19 Oct 2025
விபத்து

ஆவடியில் வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் நான்கு பேர் பலி; விபத்தின் பின்னணி

தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அருகே ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இனி பள்ளி பொதுத்தேர்வில் 100க்கு 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி; கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடக அரசு தனது தேர்வு முறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.

18 Oct 2025
பருவமழை

இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு; தீபாவளி அன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் எம்பிக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கரத் தீ விபத்து; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

சனிக்கிழமை (அக்டோபர் 18) மதியம் டெல்லியின் பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள பல மாடிகளைக் கொண்ட காவேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

18 Oct 2025
தீபாவளி

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Oct 2025
குஜராத்

குஜராத் புதிய அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு; ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு

குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்

இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

சுகாதாரத்தை மேம்படுத்த ரயில் கோச்களில் போர்வை உறைகள் அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே

ரயில் பயணத்தின்போது சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த பயணிகளின் தொடர்ச்சியான கவலைகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் வகையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏசி பெட்டிகளுக்கான போர்வைகளுக்குப் பயன்படுத்தப்படும் புதிய உறைகளுக்கான சோதனைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

17 Oct 2025
பெங்களூர்

பெங்களூரூ பொறியியல் கல்லூரியில் சீனியர் மாணவியை பலாத்காரம் செய்த ஜூனியர் மாணவன் கைது

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் கழிப்பறையில் சீனியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஜீவன் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியா? அப்படியென்றால் என்ன?

கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் வெற்றிகரமான முதல் விமானப் பயணத்தை நிறைவு செய்தது

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்த முதல் இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் எம்கே1ஏ, நாசிக்கில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.

சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் 153 ஆயுதங்களுடன் சரணடைந்தனர்

சத்தீஸ்கரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய சரணடைவுகளில் ஒன்றான 208 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

மகாராஷ்டிர கிராமத்தில் நிலத்தில் 5 அடிக்கு பிளவு: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிலத்தில் பெரிய பிளவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 400 பேர் கொண்ட அக்கிராம மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) குழு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

17 Oct 2025
தமிழ்நாடு

ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது! 

தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

17 Oct 2025
பஞ்சாப்

ரூ.5 கோடி ரொக்கம், மெர்சிடிஸ் & 22 சொகுசு கடிகாரங்கள்: ஊழலில் சிக்கிய பஞ்சாப் மாநிலத்தின் DIG

பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சை சேர்ந்த டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் என்பவரை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.

17 Oct 2025
சபரிமலை

சபரிமலை கோவிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் பொட்டி, கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார்.

17 Oct 2025
குஜராத்

மறுசீரமைக்கப்பட்ட குஜராத் அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கும் இடம்

முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான முந்தைய அமைச்சரவை முழுவதும் வியாழக்கிழமை (அக்டோபர் 16) ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

17 Oct 2025
பீகார்

நிதிஷ் குமார் தலைமையில்தான், ஆனால்... பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (அக்டோபர் 16) உறுதிப்படுத்தினார்.

17 Oct 2025
மழை

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இரண்டு நாட்களில் 250க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரண்; சத்தீஸ்கரின் இரண்டு மாவட்டங்கள் நக்சலிசத்திலிருந்து முழுவதும் விடுவிப்பு

சமீபத்திய ஆண்டுகளில் நக்சல் அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 258 மாவோயிஸ்டுகள் அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.

NEET SS 2025 தேர்வு டிசம்பருக்கு ஒத்திவைப்பு; தேசியத் தேர்வு வாரியம் அறிவிப்பு

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS 2025) தேர்வை ஒத்திவைப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது

மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.

16 Oct 2025
குஜராத்

குஜராத்தில் முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா; காரணம் என்ன?

முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை அன்று தங்கள் ராஜினாமாக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி; ஆந்திராவுக்கு ₹13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியா மாவட்டத்திற்குச் சென்று, புகழ்பெற்ற ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்டோபர் 16) நாடு முழுவதும் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

16 Oct 2025
அயோத்தி

உலகின் முதல் ராமாயண கருப்பொருள் கொண்ட மெழுகு அருங்காட்சியகம் அயோத்தியில் திறக்கப்பட உள்ளது

அயோத்தியில் ராமாயணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது.

சீனாவை விஞ்சியது; உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது.