LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Sep 2025
எஸ்பிஐ

SBI வங்கியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை; ரூ.21 கோடி அபேஸ்

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டது.

17 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டிரம்பிடமிருந்து வந்த பிறந்தநாள் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாழத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடிக்கு நாளை பிறந்தநாள்; சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் தாரில் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியானை (Swasth Nari, Sashakt Parivar Abhiyaan) தொடங்கி வைப்பார்.

இந்திய இரயில்வேயில் ஆன்லைன் முன்பதிவுக்கான புதிய விதிமுறை: ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

டேராடூனில் மேக வெடிப்பு; இருவர் மாயம், ஐடி பூங்கா நீரில் மூழ்கியது

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், தாம்சா நதி நிரம்பி வழிந்து வரலாற்று சிறப்புமிக்க தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலை மூழ்கடித்தது.

16 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

15 Sep 2025
தமிழகம்

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகம் செய்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் மிக உயரமான அணையை கட்டிவரும் இந்தியா

நியூஸ்18 அறிக்கையின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பல்நோக்கு அணைக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.

15 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

15 Sep 2025
டெல்லி

BMW கார் விபத்து: பாதிக்கப்பட்டவரின் மனைவி கெஞ்சியும் 19 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக புகார்

டெல்லியில் நேற்று மதியம் பைக் மீது மோதியதில் மூத்த அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த BMW காரை ஓட்டிச் சென்ற பெண் ககன்ப்ரீத் கவுர், திங்கள்கிழமை மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.

15 Sep 2025
கேரளா

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று 67 பேருக்கு உறுதி; இதுவரை 18 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று 67 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

வந்தாரா மிருகக்காட்சிசாலை விதிமுறைகளின்படி விலங்குகளை கையகப்படுத்துகிறது: உச்ச நீதிமன்றம் 

குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா என்ற நிறுவனம் விலங்குகளை கையகப்படுத்தியது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

'தலாக்' அறிவித்த கணவரை, நீதிமன்றத்திற்கு வெளியே அடித்து துவம்சம் செய்த உ.பி. பெண்

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வெளியே தனது கணவரை செருப்புகளால் அடித்து துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது.

15 Sep 2025
கடற்படை

இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆண்ட்ரோத் இணைப்பு

இந்தியக் கடற்படை தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆண்ட்ரோத்தை இணைத்துள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டம்: சில முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை; முழு விபரம்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில முக்கியப் பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

15 Sep 2025
கனமழை

மும்பையில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது

மும்பையில் திங்கள்கிழமை அதிகாலை புயல் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

வக்ஃப் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளது

வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்க மேற்பார்வையை விரிவுபடுத்தும் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும்.

15 Sep 2025
கனமழை

நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.

என் மூளையின் மதிப்பு ₹200 கோடி; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் கொள்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி

பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார்.

14 Sep 2025
அசாம்

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

14 Sep 2025
அசாம்

விக்சித் பாரத், விக்சித் அசாம்: ₹18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

14 Sep 2025
யுனெஸ்கோ

யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்

இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

14 Sep 2025
என்ஐஏ

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மீதான வழக்கில் இடைக்கால உத்தரவை செப்.15இல் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்க உள்ளது.

13 Sep 2025
நேபாளம்

நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

13 Sep 2025
விஜய்

சொன்னீங்களே செஞ்சீங்களா? திருச்சியில் திமுக மீது தவெக தலைவர் விஜய் சரமாரி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், வரும் தேர்தலை ஜனநாயகப் போர் என்று குறிப்பிட்டு, தனது பிரசாரப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார்.

13 Sep 2025
திமுக

பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.

₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி: மணிப்பூர் மேம்பாட்டுக்கு ஊக்கம்

மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

12 Sep 2025
இந்தியா

ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்

கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.

12 Sep 2025
இந்தியா

பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு

இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில், விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றம், தனது வளாகத்தின் உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்குப் புதிய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோ தேவி யாத்திரை மீண்டும் தொடங்கும்

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 19 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கும்.

12 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நாளை பிரதமர் மோடி பயணம் 

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மணிப்பூர் செல்லவுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு

ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

12 Sep 2025
டெல்லி

'நீதிபதியின் அறை வெடிக்கும்': டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

12 Sep 2025
நேபாளம்

நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.

போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

11 Sep 2025
கேரளா

மூளை உண்ணும் அமீபிக் நோயால் அதிகரிக்கும் பாதிப்பு; கேரளாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு

அரிதான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூளை தொற்றுநோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic Meningoencephalitis) நோயால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார்.

2 மணி நேரம் வேர்க்கவேர்க்க விமானத்தில் தவித்த பயணிகள்; இறுதியில் விமான கோளாறு என இறக்கிவிட்ட ஏர் இந்தியா

புதன்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது

மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

11 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது: சுகாதார ஆணையம் முடிவு

பிசியோதெரபிஸ்டுகளுக்கான "டாக்டர்" என்ற பட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க, புதிய பிசியோதெரபி பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர சுகாதார சேவைகள் இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

11 Sep 2025
கனமழை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 Sep 2025
வாக்காளர்

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்டோபரில் தொடங்கும்

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்று அழைக்கப்படும்,

துணை ஜனாதிபதி தேர்தல்:யார் அந்த 14 கருப்பு ஆடுகள் என எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

நானும் அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்: டிரம்ப் பதிவிற்கு பிரதமர் பதில்

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

09 Sep 2025
விஜய்

செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்: 14 சனிக்கிழமைகள், 1 ஞாயிறு மட்டுமே பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார்.

09 Sep 2025
நேபாளம்

நேபாள போராட்டங்கள்: இந்திய அரசு தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது

வன்முறை போராட்டங்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் காயமடைந்த நிலையில், நேபாளத்தில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

09 Sep 2025
சென்னை

சென்னையில் 'நவோனியா' கும்பல் நடமாட்டம் என காவல்துறை எச்சரிக்கை!

ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), மாநில இரயில்வே காவல்துறை (GRP), மற்றும் உள்ளூர் காவல்துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்

இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார்.