இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு?
தமிழகத்தில் நான்கு பொது தேர்தல்களாக தொடர்ந்து வரும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்: ஸ்டாலின் - சுதீஷ் சந்திப்பில் எட்டப்பட்ட அதிரடி உடன்பாடு
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட உலக தலைவராக ஆனார் பிரதமர் மோடி
யூடியூப்பில் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
விளிம்பு நிலை மக்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு "நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி"யாக ரூ. 2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் GoPro கேமராவை கண்டுபிடிக்க சீனாவின் உதவியை நாடும் NIA
ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட GoPro Hero 12 கேமரா பற்றிய தகவல்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சீனாவிடம் கோரியுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் நீடிக்கும்: IMD
இந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்றும், கோடை சீக்கிரமாக தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு! UAE மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்; அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானியத் தலைவர் காமேனி கொலை: லக்னோ, ஐதராபாத் மற்றும் ஸ்ரீநகரில் ஷியா முஸ்லிம்கள் தீவிர போராட்டம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை: இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம் ஏற்படும்?
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
போர் பதட்டங்கள் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்
மத்திய கிழக்கில், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உள்துறை அமைச்சகம் (MHA) மாநிலங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஒருவர் நினைத்தால் 8 உயிர்களைக் காக்கலாம்; இந்தியாவில் நீடிக்கும் உறுப்பு தட்டுப்பாட்டின் முழு பின்னணி
இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாணவர்களுக்கு இனி கவலையே இல்லை! தமிழகத்தில் ஏப்ரல் வரை தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தேர்வுக்குத் தயாராவதை உறுதி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு! 8.27 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகுது! வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வளர்ச்சியில் பெருமைமிகு அத்தியாயம்! மதுரையில் பிரதமர் மோடி அதிரடி! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு "பெருமைமிகு அத்தியாயம்" என்று வர்ணிக்கும் வகையில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்! வளைகுடா நாடுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
விமானப் பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மத்திய கிழக்கில் போர் எதிரொலி; 850+ இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது.
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திடலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு: நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும்.
ரூ.7,000 கோடி திட்டங்கள்.. மதுரையில் மெகா பொதுக்கூட்டம்! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 1, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, சுமார் 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
கடலுக்கு அடியில் இனி ஒளிந்து கொள்ள முடியாது! இந்திய கடற்படையின் டால்பின் ஹண்டர் ஐஎன்எஸ் அஞ்சாதிப் தயார்
இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐஎன்எஸ் அஞ்சாதிப் போர்க்கப்பல் இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னைத் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பணியில் இணைக்கப்பட்டது.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் அலறியடித்து ஓட்டம்
பங்களாதேஷில் மையம் கொண்டு இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அண்டை நாட்டிலிருந்த மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.
இனி குழப்பமே வேண்டாம்! EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் 'கலர் போட்டோ': தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் 'நம்பிக்கை', இப்போது ஸ்டாலினின் 'உடன்பிறப்பு': OPS-இன் அரசியல் பயணம் இதுவரை
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் அரங்கேறியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவால், சிசோடியா விடுதலை! சிபிஐயை கடுமையாகச் சாடிய நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாத தூரத்திலும் இலக்கை வீழ்த்துவோம்; வாயுசக்தி போர்ப்பயிற்சிக்கு முன் இந்திய விமானப்படை S-400 ஏவுகணை வீடியோ வெளியீடு
இந்திய விமானப்படை, ரஷ்ய தயாரிப்பான அதிநவீன S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு செயல்படும் முதல் வீடியோ காட்சிகளை இன்று (பிப்ரவரி 26, 2026) வெளியிட்டுள்ளது.
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது
இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டார், கழுத்தில் பலத்த காயம்
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை கண்ணூர் ரயில் நிலையத்தில் கேரள மாணவர் சங்கம் (KSU) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தார்.
நீதித்துறையை அவமதிப்பதா? 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது.
109 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு வாங்கிய கடன்! வட்டியுடன் திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
முதல் உலக போரின்போது பிரிட்டிஷ் அரசுக்கு தனது தாத்தா வழங்கிய ரூ.35,000 கடனை, வட்டியுடன் திரும்ப பெற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப விவேக் ருதியா என்ற மத்திய பிரதேச தொழிலதிபர் தயாராகி வருகிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அனில் அம்பானிக்கு விழுந்த பேரிடி; ரூ. 3,700 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்கியது அமலாக்கத்துறை
ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற 17 அடுக்கு மாளிகையை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
தேர்தல் களத்தில் 'சின்னம்மா', TVK உடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்: நான்குமுனைப் போட்டியாக மாறும் தமிழக தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு மற்றும் பிரதான கட்சிகளுக்கு இடையே நிலவும் இடப்பகிர்வு மோதல்கள் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவிய கடும் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை காலத்தின் தாக்கம் தொடங்கவுள்ளது.
101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் சென்னையில் காலமானார்.
IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரிகள்! பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?
ஹரியானா மாநில அரசின் 'முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0' நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது.
இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி: AI, சைபர் செக்யூரிட்டி முதல் ராணுவ வியூகம் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார்.
இனி கேரளா இல்லை... 'கேரளம்': பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தை "கேரளம்" என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 1,000 பொங்கல் பரிசு மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகள்
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மூன்றாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
உயிர் காக்க சென்ற ஏர் ஆம்புலன்ஸ்; நொடியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், சாத்ரா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.
லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74 லட்சம் பெயர்கள் நீக்கம்- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், SIR-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கல்வித்துறை மாற்றங்கள்
தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அதிரடி திட்டங்களை வேலூர் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
தேர்தல் 2026: தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் திமுக?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தக்கவைத்து கொள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
"நாங்களும் இந்தியர்கள் தான்!": டெல்லியில் வடகிழக்கு மாநில மாணவிகள் மீது இனவெறித் தாக்குதல்
டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் வசித்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யுபிஎஸ்சி மாணவி மற்றும் அவரது தோழிகள், தங்கள் வீட்டில் ஏசி (AC) பொருத்தியபோது ஏற்பட்ட சிறு தூசுப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டாரால் மிகக் கொடூரமாக இன ரீதியாகவும், பாலின ரீதியாகவும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
வோட்டர் லிஸ்டில் உங்க பேரு இருக்கா? தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று, திங்கள்கிழமை வெளியாகிறது.
டெல்லி-மீரட் இனி 1 மணிநேரம்தான்; நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?
சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்; நிர்வாகிகள் போட்ட அதிரடி பிளான்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மருத்துவம் முதல் விவசாயம் வரை ஏஐ புரட்சி! 131வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.