இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்
#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?
கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுக்கு புதிய ரீஃபண்ட் விதிகள் அறிவிப்பு
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
அந்த வீடியோதான் உயிரைப் பறித்ததா? கேரள வாலிபர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! பெண் சிக்கியது எப்படி? முழு விவரம்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பாகிஸ்தான் ஜெட்களை வீழ்த்திய நாயகன்: குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் S-400 ஏவுகணை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் விமரிசையாக நடைபெற உள்ளது.
சபரிமலை கோவிலில் நடந்த மோசடிக்கு பின் இருக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி சூளுரை
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோவிலில் நடந்ததாக கூறப்படும் தங்கத் திருட்டு குறித்து விசாரணை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சிறையில் மலர்ந்த காதல்.. பரோலில் திருமணம்; ராஜஸ்தானில் சுவாரசியம்!
இந்தியாவையே உலுக்கிய இரண்டு வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் (31) மற்றும் ஹனுமன் பிரசாத் (29) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குத் தயாரா? அதிகாரிகள் கேட்கப்போகும் அந்த 33 கேள்விகள்! முழு விவரம் இதோ!
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை முறைப்படி அறிவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'VB-G RAM G' என மாற்ற மத்திய அரசு அறிவித்திருந்தது.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்: உரிமம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் 'பராக்ரம் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நொய்டா, அகமதாபாத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கும், அகமதாபாத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
இந்தூரில் மீண்டும் விஷமான குடிநீர்: தூய்மை நகரில் அடுத்தடுத்து பாதிப்பு; 22 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் தூய்மையான நகரமாக புகழப்படும் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது.
உலகளவில் போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே பெங்களூருக்கு 2வது இடம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை டாம்டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏன் MNM-க்கு இன்னும் நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் ஒரு பார்வை
இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னமும், மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
"விசில் போடு!": விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), தனது முதல் தேர்தல் பயணத்திற்கான முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை! ஐசிஎம்ஆர் சாதனை!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கொரிய பெண் புகார்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) தரை ஊழியர் ஒருவர் மீது 32 வயதான தென் கொரிய தொழிலதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவில், நாட்டின் பாதுகாப்பு படைகளில் நிலவி வரும் பாலின கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற உள்ளது.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Davos 2026: பிரதமர் மோடியை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
2026 குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினர்கள் யார்?
புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் 77வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள நாடு முழுவதிலுமிருந்து 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களை இந்திய அரசு அழைத்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து
கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை
தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்; ஆளுநர் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்
கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'இந்தியா - UAE இடையிலான புதிய சகாப்தம்! அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வருகையின் முக்கிய அம்சங்கள்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.
இது நியாயமற்றது! இந்தியாவை மட்டும் குறிவைப்பதா? மேற்கத்திய நாடுகளுக்கு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொடுத்த நெத்தியடி பதில்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?
கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைக்கால்' நச்சு! 'ஆல்மண்ட் கிட்' மருந்துக்கு தமிழக அரசு தடை
பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் 'Almond Kit' என்ற இருமல் மருந்தில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.