இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிய திருமாவளவன்: விசிக தொண்டர்கள் அதிர்ச்சி; திடீர் முடிவின் பின்னணி என்ன?
சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம்: மருத்துவத் துறையில் மத்திய அரசின் அதிரடி மாற்றம்.. ஜன் விஸ்வாஸ் சட்டம் சொல்வது என்ன?
தமிழக வானிலை அப்டேட்: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மதுரை, தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் மழை பெய்யுமா?
புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதி! தவெக விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!
தமிழக தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணிக்கு மீண்டும் மெஜாரிட்டி? எடப்பாடி மற்றும் விஜயின் நிலை என்ன?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் வாழைப்பழ தலைநகரம் ஜல்காவ்! 69% சாகுபடி மற்றும் ஜிஐ டேக் சிறப்பம்சங்கள்!
ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாடம் ஒரு வாழைப்பழம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
'கமகா பாக்ஸ்' ரகசியம் என்ன? தேர்தல் பரபரப்புக்கு இடையே சென்னையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சனிக்கிழமை அன்று வருகை தந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு: ஏப்ரல் 28ல் திருக்கல்யாணம்.. 29ல் தேரோட்டம்! பக்தர்களே ரெடியா?
மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
"தாயில்லா நிலையை உணர்கிறேன்"; மகன் தவெக வேட்பாளராக மாறிய நிலையில் அதிமுக மூத்த தலைவர் தனபால் உருக்கம்
அதிமுகவின் மூத்த தூண்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.தனபால், தான் 1972 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பணிகளைத் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! தமிழகத்தில் ஏப்ரல் 9 வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கு இனி கவலையில்லை! விமான நிலையத்தில் கடைசி நிமிடத்திலும் பணத்தை மாற்றலாம்
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியப் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது: செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டி.. மேலூரில் மட்டும் ஏன் இவ்வளவு சஸ்பென்ஸ்? பின்னணி ரிப்போர்ட்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை
இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்: Gleeden செயலி ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
இந்தியா பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழுமியங்களை உயிராகக் கருதும் ஒரு நாடு.
வேல்ஸ் பல்கலைக்கழகம் வசம் சென்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி; அடுத்த கல்வியாண்டு முதல் புதிய நிர்வாகம்; முழு விவரங்கள்
சென்னையின் அடையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் அரிதமன்: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயார்
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மூன்றாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' (INS Aridhaman) விரைவில் இந்திய கடற்படையில் இணையவுள்ளது.
2031 முதல் CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி 3 மொழிகள் படிக்கவேண்டும்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) பரிந்துரைகளைச் செயல்படுத்தும் விதமாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
தேஜாஸ் என்ஜின் விநியோகத்தில் தாமதம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனத்திற்கு பெனால்டி விதித்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கான எப்404 (F404-IN20) என்ஜின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக அபராதம் விதித்துள்ளது.
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
'இந்தியா மட்டுமே மாலுமிகளை இழந்துள்ளது': ஈரான் போர் பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகம்
ஐக்கிய ராச்சியத்தால் கூட்டப்பட்ட பலதரப்புக் கூட்டத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவா? பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. இனி காத்திருக்கத் தேவையில்லை! ஏப்ரல் 16இல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்
இந்திய அரசியலில் நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் சர்வதேச மாநாட்டில் இந்தியா பங்கேற்பு; வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை; முழு விவரம்
தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை; விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழக அரசியலில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பேசப்பட்டு வந்த செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) தீர்ப்பை வழங்கியுள்ளது.
"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் நீதிபதிகள் பணயக்கைதிகளாகப் பிடிப்பு; மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக, மூன்று பெண் நீதிபதிகள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறை அதிகாரிகளைப் பாதுகாக்க மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் கொடூரம்: 9 போலீசாருக்கு மரணத்தண்டனை கிடைக்குமா? தண்டனை விவரத்தை மீண்டும் ஒத்திவைத்தது நீதிமன்றம்
தமிழக வரலாற்றில் காவல்துறையின் அத்துமீறலுக்கு மிக மோசமான சான்றாக அமைந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்! மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து தனது இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் இன்று (ஏப்ரல் 2) அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியர் வரைந்த ஒரு ஓவியம் ரூ.167.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை; ஓவியத்தை வாங்கியது யார்?
இந்திய நவீன ஓவியக்கலையின் முன்னோடியான ராஜா ரவி வர்மாவின் யசோதாவும் கிருஷ்ணரும் என்ற புகழ்பெற்ற எண்ணெய் ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167.2 கோடிக்கு ($18 மில்லியன்) விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பிரதமர் தலைமையில் கூடியது பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி (Census 2027) இன்று (ஏப்ரல் 1) முதல் நாடு முழுவதும் முறைப்படி தொடங்கியுள்ளது.
கொரோனா சிகாடா (Cicada) வேரியண்ட்: 20 நாடுகளில் பரவல்! இந்தியாவிற்கு ஆபத்தா? முழு விவரம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது 'சிகாடா' (Cicada - BA.3.2) என்ற புதிய உருமாறிய வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து நூதன மோசடி: மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை!
மத்திய கிழக்கு போரின் எதிரொலியால் இந்தியாவில் நிலவும் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்டு, நாடு முழுவதும் புதிய வகை சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் களத்தில் டென்னிஸ் நாயகன்! பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்துள்ளார்.
பீகாரில் சோகம்: நாளந்தா சீத்லா தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலி
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சீத்லா தேவி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு; சென்னையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிகவேகமாக நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியல்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
'தண்டனையை முடிவு செய்தாச்சு.. அறிக்கை எங்கே?' சாத்தான்குளம் வழக்கில் அரசு தரப்பிற்கு நீதிபதி கடும் கண்டனம்! தண்டனை விவரம் தள்ளிவைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும்
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
வங்கித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் ஐபிசி திருத்தம்! மக்களவையில் மசோதா நிறைவேறியது
மக்களவையில் இன்று திவால் மற்றும் திவாலாகுதல் குறியீடு (திருத்த) மசோதா 2025 (ஐபிசி திருத்த மசோதா 2025) குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல் 20 முதல் 60% விமான இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்
ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை இலவசமாக ஒதுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த நபர் கைது
இந்தியா முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாக கூறப்படும் குற்றத்திற்காக, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரில் மீண்டும் அரசியல் புயல்! நிதிஷ் குமார் ராஜினாமா, அடுத்த முதல்வர் யார்?
பீகார் அரசியலின் முக்கிய முகமான நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து பயங்கரவாதக் குழுக்களைக் கையாண்ட லஷ்கர்-இ-தொய்பா தளபதி கைது
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் தளபதியான ஷபீர் அகமது லோனை, வங்கதேச எல்லை அருகே டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
தமிழக தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணி முதல் தொடங்குகிறது.
2026 தேர்தல் களம்: அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர்! 'ஸ்டாலின் மாடல்' 2.0 திட்டம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 29, 2026) வெளியிட்டார்.
விஜய் தைரியம் இல்லாதவர்: திருச்சியில் நேரடி மோதலுக்கு அழைப்பு விடுத்த இனிகோ இருதயராஜ்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் திமுக இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
உலகையே வியக்க வைத்த இந்தியா! 10 வருடத்தில் சோலார்சக்தி மின் தயாரிப்பில் 50 மடங்கு வளர்ச்சி
இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் உலகம் வியக்கும் அளவிலான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு முன் தமிழக அரசியல் வரலாற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்கள் யார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமல்லாமல், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பிளவு: 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தவெக வேட்பாளர் பட்டியல் 2026: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி - முழு விவரம்!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வெளியிட்டார்.
ஐஐடியில் இனி டாக்டராகலாம்! பிஜி மெடிக்கல் படிப்பைத் தொடங்கும் முதல் ஐஐடி; முதற்கட்டமாக 20 இடங்களுக்கு விண்ணப்பம்
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை எடுத்துள்ளது.
வெயிலுக்கு பிரேக்! தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை; வானிலை மையம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு நிம்மதியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
"ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி!" - வேட்பாளர் அறிமுக விழாவில் விஜய் அதிரடி!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
'வதந்திகளை நம்பாதீங்க, இது அரசியலுக்கான நேரமல்ல'; வளைகுடா போர் பதற்றத்திற்கு நடுவே பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையின் 132வது பகுதியில் இன்று (மார்ச் 29) நாட்டு மக்களுடன் உரையாடினார்.
அதிமுக 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின், உதயநிதியை எதிர்க்கப்போவது யார்? முழு விவரம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பெட்ரோலில் 20% எத்தனால்! கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சமாளிக்க பிளான் பி; பிரதமர் மோடி உரை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எத்தனால் கலப்புத் திட்டமே சிறந்த தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திருமணமானவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கலாமா? 2 முரணான தீர்ப்புகளை வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்
திருமணமான நபர்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் மற்றொருவருடன் லிவ்-இன் உறவில் இருப்பது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
எலான் மஸ்க் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்த இந்தியா! மோடி-டிரம்ப் பேசியபோது நடந்தது என்ன? உண்மையை உடைத்த மத்திய அரசு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து சர்வதேச ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
திமுக வேட்பாளர் பட்டியல் 2026: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி; கரூரை விட்டு வெளியேறிய செந்தில் பாலாஜி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தான் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய்? மார்ச் 30இல் வேட்புமனுத் தாக்கல் என தகவல்
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.