இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்
நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
திரிபுரா டிஜிபி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
திரிபுராவின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அனுராக் தங்கர், திங்களன்று அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் இறந்து கிடந்தார்.
"மெடிக்கல் ஷாப்பில் ஏமாறாதீங்க..." மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்! மத்திய அரசின் பார்மா சஹி தாம் ஆப் பயன்படுத்துவது எப்படி?
ஆன்லைனிலோ அல்லது நேரடியாக மருந்தகங்களிலோ மருந்துகளை வாங்கும் போது நாம் சரியான விலையைத்தான் கொடுக்கிறோமா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பாஜகவிற்கு ஆதரவாக மாறுகிறதா திமுக? எதிர்க்கட்சிகளை அதிர வைத்த தொகுதி மறுவரையறை மசோதா 2026
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்டப்பூர்வ செயல்முறை தான் தொகுதி மறுவரையறை எனப்படும்.
இரத்தப் பரிசோதனை தேவையில்லை! இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி கியூடெங்காவிற்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியான கியூடெங்கா (QDENGA) பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கோப்பையில் இப்படியொரு ட்விஸ்டா? ஸ்பெய்னுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இப்படியொரு தொடர்பா?
நியூ ஜெர்சியில்நேற்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கர்நாடகா டாண்டேலி ரிசார்ட்டில் பயங்கரம்: 40 அடி உயர ஜிப்லைனில் இருந்து விழுந்த வாலிபர்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டாண்டேலியில், தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது கயிறு/ லாக் உடைந்ததால் 24 வயது இளைஞர் ஒருவர் 30 முதல் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் தடியடி, 5 மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடல்! சிஜேபி நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியால் டெல்லியில் பெரும் பரபரப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை (ஜூலை 20), காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த சலோ சன்சத் முற்றுகைப் பேரணிக்காக தடையையும் மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் குவிந்தனர்.
'புயல் தேவையில்லை': ஆக்கப்பூர்வமான பருவமழை கூட்டத்தொடருக்கு பிரதமர் அழைப்பு
உண்மை மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் அர்த்தமுள்ள விவாதம் நடைபெறும்போது, "புயலுக்கு இடமில்லை" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
திங்கள்கிழமை பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), திங்களன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது
தமிழக முதலமைச்சர் விஜய்யை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்க்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்: இன்றே உண்ணாவிரதத்தை முடிக்க 3 நிபந்தனைகள்
டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை மோசமடைந்ததால் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்போது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: 7 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்
நாடாளுமன்றத்தின் பருவக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள சலோ சன்சத் (நாடாளுமன்றம் நோக்கி செல்வோம்) முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டும், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163ன் கீழ் (முன்பு சிஆர்பிசி 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வட கடலோர தமிழகப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நாளை (ஜூலை 20) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியால் கேரளாவில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை! முதலமைச்சர் அதிரடி உத்தரவு
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியையொட்டி, கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை திங்கட்கிழமை (ஜூலை 20) அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
"இனி ஆன்லைன் மோசடி பணத்தை ஈஸியா மீட்கலாம்!" தமிழ்நாட்டில் e-Zero FIR அதிரடி அமல்! 1930 புகார்களுக்கு உடனடி ஆக்ஷன்
இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை மிக விரைவாகப் பதிவு செய்து விசாரணை நடத்தும் நோக்கில், புதிய e-Zero FIR முறையைத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கெட்ட வார்த்தை பேசுவது ஆபாச குற்றமாகாது! ஐபிசி 294 விதியின் கீழ் புதிய விளக்கம்
தனிநபர்கள் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள், வசைச்சொற்கள் அல்லது ஆபாசமான வசவுகள் எவ்வளவுதான் புண்படுத்தக்கூடியதாக அல்லது நாகரிகமற்றதாக இருந்தாலும், அவை மட்டுமே ஆபாசம் (Obscenity) என்ற குற்றத்தின் வரம்பிற்குள் வராது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு 3வது இடம்! 2026க்கான நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்களைக் கண்டறிய, நிதி ஆயோக் அமைப்பு முதன்முறையாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) வெளியிட்டுள்ளது.
2027 மார்ச் வரை நீடிக்கும் சூப்பர் எல் நினோ! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ கடல் வெப்பநிலை மாற்றம், வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பதற்கு 98 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பட்ஜெட் எப்போது? ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட சூழலில், மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக நிலவி வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
"14,000 அடி உயரத்தில் வரலாற்றுச் சாதனை..." இந்தியாவின் முதல் புவிவெப்ப ஆற்றல் திட்டம் லடாக்கில் துவக்கம்
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, லடாக் யூனியன் பிரதேசத்தின் புகா பள்ளத்தாக்கில் நாட்டின் முதலாவது மற்றும் மிக ஆழமான புவிவெப்பக் கிணறுகளை லடாக்கின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையைக் குளிர்வித்த கனமழை! அடுத்த 7 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மக்களைக் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது.
புல்லட் ரயில் திட்டத்தில் தாமதமா? ஜப்பான் முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்
மும்பை -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் (MAHSR) இந்தியா தரப்பில் "தாமதம்" ஏற்படுவதாக ஜப்பானின் முன்னாள் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலும் நிராகரித்துள்ளது.
பிளாட்பார டிக்கெட்டை விடக் குறைவான விலை! நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் மோடி
இந்திய இரயில்வேயின் பசுமை போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் பயணியர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் கொள்ளை எப்படி அம்பலமானது தெரியுமா? சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறை ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய பணக்கட்டு, தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள மிகப்பாரிய உண்டியல் காணிக்கை திருட்டு ஊழலாக உருவெடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத புதிய வெயில் சாதனை; 108.5 டிகிரி தகிக்கும் வெப்பம்
தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரை மாநகரம், அண்மையில் உலக அளவில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
ரூ.700 கோடி மருத்துவக் கொள்முதல் மோசடி வழக்கின் முக்கியக் குற்றவாளி இந்தியாவிலிருந்து தப்பியோட்டம்
ரூ. 700 கோடி மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் கொள்முதல் மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராஜீவ் ரங்கீலா, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
உண்ணாவிரதத்தின் 20-வது நாள்: சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை
பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லியின் ஜந்தர் மந்தரில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 20-வது நாளை எட்டியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை - முழு விபரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் ஓப்பன்! வீட்டிலிருந்தபடியே விவரங்களை எளிதாகப் பதிவு செய்வது எப்படி?
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளும் 'சுய கணக்கெடுப்பு'வசதி இன்று முதல் ஜூலை 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
நீட் யுஜி 2026 மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன; 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தகுதி
தேசிய தேர்வு முகமை (NTA), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை), நீட் யுஜி 2026-இன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை! இந்த 4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (ஜூலை 17) முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை! உணவு பாதுகாப்புத் துறையின் உத்தரவிற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளின் விற்பனைக்குத் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை தற்பொழுது அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இனிமே ஃபைன் கிடையாது, ஆனா..." டிராஃபிக் விதிகளை மீறும் டெலிவரி ஊழியர்களுக்குக் காத்திருக்கும் செம ஷாக்
பெங்களூரு நகரில் ஆப்-அடிப்படையிலான டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால், இனிமேல் உடனடியாக அபராதம் விதிக்கப்படாது.
"புகைக்குப் பதில் வெறும் நீராவி தான் வரும்..." நாளை தொடங்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 17) ஜின்ட் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் நெரிசல்! 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஒருவர் பலி?
ஒடிசா மாநிலத்தின் கடலோர நகரமான பூரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) விமரிசையாகத் தொடங்கியது.
ஹார்முஸை கடக்கும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை அனுப்புவதை தவிர்க்கவும்: மத்திய அரசு
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்துவதை தவிர்க்குமாறு கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு முகமைகளுக்கு இந்தியாவின் கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) அறிவுறுத்தியுள்ளது.
3வது மொழியை 5 ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துங்கள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை! காரணம் இதுதான்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9 ஆம் வகுப்பு மட்டத்தில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தற்பொழுது தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
E20 பெட்ரோலால் என்ஜின் பாதிப்பு! கார் உரிமையாளருக்கு சாதகமாக வந்த இந்தியாவின் முதல் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வேளையில், இந்த எரிபொருளைப் பயன்படுத்தியதால் தனது வாகனத்தின் என்ஜின் கடுமையாகப் பழுதானதாகக் கூறி வாகன உரிமையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாக தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒடிசாவின் பூரியில் ஒன்பது நாள் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது.
வளைகுடா பதற்றம்: இந்திய மாலுமிகளை பாதுகாக்க 'Seafarer-First' திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Seafarer-First' என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூபிரிண்ட் அவுட்? டார்க் வெப்பில் 19,000 ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஹேக்கர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்(KKNPP) உள்கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பது இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்; மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ரூ.1,000 கோடி திட்டங்களுடன் ரூ.3 கோடி சிறப்பு நிதி அறிவித்த முதல்வர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேற்று வருகை தந்தார் ஜோசப் விஜய்.
நாளை (ஜூலை 15) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு 'மூன்றாவது மொழி' கட்டாயம்: CBSE அதிரடி
CBSE, தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) வழிகாட்டுதலின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை ஒரு கட்டாயத் தகுதி பாடமாக அறிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.