இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஆபரேஷன் சிந்தூர் ரகசியம்: இந்தியாவிற்குள் ஸ்லீப்பர் செல்களை இறக்கிய பாகிஸ்தான்; ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் தகவல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 2025ல் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மோதலின் போது, ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பாகிஸ்தான் தீவிரமாக முயன்றதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா வெளிப்படுத்தியுள்ளார்.
16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'80 யாத்ரீகர்களைக் காணவில்லை': கியிராங்கை சென்றடைய சீனாவுக்கு சத்குரு வேண்டுகோள்
ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், திபெத்தில் உள்ள கியிரோங்கை சென்றடைய அனுமதி கோரி சீன அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை செடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர் வைப்பு
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட சோழமண்டலக் கடற்கரையில் உள்ள மணல் மேடுகளில் தாவரவியல் ஆய்வாளர்கள் புதிய வகை மூலிகை செடி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவும் நிலவி வருகிறது.
22,000 அடி உயரம்! லடாக்கில் -15°C கடுங்குளிரில் DRDO சாதனை; ராணுவ பாராசூட் சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ போர் பாராசூட் அமைப்பை (MCPS) லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள ந்யோமா பகுதியில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
பி.ஏ, பி.காம் பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லை; நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் பி.ஏ, பி.காம் மற்றும் பி.எஸ்.சி போன்ற பாரம்பரிய பட்டப் படிப்புகளை படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரண காய்ச்சல்னு விட்ராதீங்க! தமிழகத்தில் 399 பேருக்குப் பன்றிக்காய்ச்சல்; சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா சத்திரம் அல்ல: உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அமித் ஷாவின் 2047 திட்ட வரைபடம்
புதுடெல்லியில் நடைபெற்ற உளவுத்துறையின் தேசியப் பாதுகாப்பு உத்தி மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீது இந்தியா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதா? புதிய தகவல்
பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுதக் கிடங்காகக் கருதப்படும் கிரானா ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்திய வெடிமருந்து ட்ரோன் விழுந்து வெடித்தது.
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்
டெல்லியில் வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவுடன் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தீவிரமடையும் ஸ்வைன் ஃப்ளூ தொற்று: டெல்லியில் அதிகரிக்கும் H1N1 பாதிப்புகள்
இந்தியாவில் H1N1 எனப்படும் ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சல் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சுகாதார கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
விமானிகளுக்கு இனி ஆண்டுக்கு ஒருமுறை 'டோப் டெஸ்ட்': அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறையாவது சீரற்ற முறையில் கட்டாய போதைப்பொருள் சோதனை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 107 மையங்களில் அதிநவீன பாதுகாப்பு பெட்டகம் அமைக்க அரசு உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
'அத்தியாவசியமான மத நடைமுறை அல்ல': மாணவியின் ஹிஜாப் மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரி ஒரு முஸ்லிம் மாணவி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கர்நாடகா: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் இடைநீக்கம்; என்ன காரணம்?
அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இடைநீக்கம் செய்துள்ளதாக 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
டெல்லியை முடக்கிய கனமழை: IMD ரெட் அலர்ட், ரத்து செய்யப்பட்ட விமானங்கள், ஸ்தம்பித்த போக்குவரத்து
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்ததால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தலைநகருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய விவசாயிகளுக்கு உரம் விநியோகம் அதிகரிக்கப்படும்: வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரிடம் ரஷ்யா அதிபர் உறுதி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர் பேரணி: மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் 5-இல் மீண்டும் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமைதியான மாணவர் இயக்கம், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக கூறி காக்ரோச் ஜனதா கட்சி(CJP) மீண்டும் களமிறங்கவுள்ளது.
தமிழகத்தின் 5 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வழக்குகளின் விசாரணை நிறைவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படாது என இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரூ.220 கோடி மதிப்பிலான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடர்பான முதற்கட்டப் பணிக்காணையை தமிழ்நாடு மருத்துவக் பணிகள் கழகம் (TNMSC) வெளியிட்டுள்ளது.
கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு
2026 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக்கூறி, தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாளை (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய திமுக எம்பி கனிமொழி எம்பி: சொந்த கட்சியினருக்கு குட்டு
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நடை, உடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் கடந்து பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய அநாகரிகத் தாக்குதல்களுக்கு திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
வெற்றிப் பயணம் திட்டம்: அக்டோபர் 2 முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு, திருநங்கையருக்கு இலவச பயணம்
தமிழ்நாட்டில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயண வசதியை வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு நற்செய்தி! ஆண்டிற்கு 3 விலையில்லா சிலிண்டர் என பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் மாற்றம்: விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு
சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
அமராவதி: மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன
மகாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) திங்கள்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டிரம்ப்-மோடி சந்திப்பில் செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என கோரிய இந்தியா, 'மறந்து போன' அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்ததை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேள்விகள் கேட்கக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடிக்குமாறு இந்தியா கோரியிருந்ததாக, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன் திடீர் பயணம்! எல்லைப் பிரச்சினை குறித்து பேச சீனா செல்கிறார் அஜித் தோவல்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லைப் பிரச்சினை குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் செல்கிறார்.
மருத்துவ உபகரணங்களின் லேபிள்களில் ஸ்டெரிலைசேஷன் லைசென்ஸ் எண் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
11 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு! மத்திய அமைச்சர்களின் பங்களா பராமரிப்பிற்கு ₹92.35 கோடி செலவு; ஆர்டிஐயில் தகவல்
புதுடெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பங்களாக்களைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும், அத்தியாவசிய பொருட்களைப் பொருத்துவதற்கும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ₹92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்குப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கதேச உறவு இருதரப்பு நலனை சார்ந்திருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடி
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்கக் கோரும் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடுகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நடுவழியில் மூழ்கிய சரக்குக் கப்பல்! 24 மாலுமிகளைக் காப்பாற்ற இந்தியக் கடலோரக் காவல் படை நடவடிக்கை
ஒடிசா மாநிலத்தின் பாராதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில், 24 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட எம்.வி ஓஷன் வின்னர் என்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது.