LOADING...

ஆப்கானிஸ்தான்: செய்தி

எல்லை தாண்டிய தாக்குதலுக்குத் தயார்! ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.

"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

03 Nov 2025
தாலிபான்

இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்

அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின.

ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; இந்த மாதத்தில் இது நான்காவது நிலநடுக்கம் 

வெள்ளிக்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்

தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது.

21 Oct 2025
இந்தியா

இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்; தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் விலகினாலும் திட்டமிட்டபடி முத்தரப்புத் தொடர் நடக்கும்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விலகிய போதிலும், திட்டமிட்டபடி நவம்பர் 17 முதல் 29 வரை லாகூரில் மூன்று நாடுகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் முத்தரப்புத் தொடர் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை (அக்டோபர் 18) அறிவித்தது.

அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ராணுவ தாக்குதலில் 3 கிரிக்கெட்டர்கள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து  ஆப்கானிஸ்தான் விலகல்

ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் நடந்த அண்மைய எல்லைத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்

48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.

எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.

ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை 

பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.

அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.

12 Oct 2025
தாலிபான்

பெண் கல்வி ஹராம் அல்ல; பெண் பத்திரிகையாளர் அனுமதிக்கப்படாதது குறித்து ஆப்கான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது முந்தைய ஊடக சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களைப் புறக்கணித்தமைக்காகப் பரவலான கண்டனங்களை எதிர்கொண்ட பின்னர், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) புதுடெல்லியில் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

12 Oct 2025
தாலிபான்

தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்

பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

11 Oct 2025
இந்தியா

எந்த பங்கும் இல்லை; தாலிபான் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து இந்தியா விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி புது டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 11) விளக்கமளித்தது.

10 Oct 2025
இந்தியா

ஆப்கானிஸ்தான் மண்ணின் துணிச்சலை சோதிக்க வேண்டாம்: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான் அமைச்சர்

ஆப்கானிஸ்தானின் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

10 Oct 2025
இந்தியா

காபூலில் உள்ள தொழில்நுட்பத் தூதரகத்தை முழு தூதரகமாகத் தரம் உயர்த்தியது இந்தியா; எஸ்.ஜெய்சங்கர் அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பத் தூதரகத்தை முழு அளவிலான இந்தியத் தூதரகமாக (Embassy) தரம் உயர்த்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அறிவித்தார்.

தாலிபான் அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) இரவு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது.

இதுதான் நட்பு; ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு; வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு எல்லைச் சோதனைச் சாவடியில், ஒரு தாலிபான் எல்லைக் காவலர் இந்தியப் பயணி ஒருவருடன் அன்புடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியப் பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் காட்டும் நட்புறவைக் காட்சிப்படுத்தியுள்ளது.

03 Oct 2025
இந்தியா

இந்தியா-ஆப்கான் உறவில் திருப்பம்; தலிபான் வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 9 அன்று இந்தியா வருவதாக அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

30 Sep 2025
தாலிபான்

நாடு தழுவிய இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்

தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.

23 Sep 2025
விமானம்

விமானத்தின் கியர் பெட்டியில் ரகசியமாக ஒளிந்து வந்த 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன்

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ரகசியமாக ஒளிந்து கொண்ட 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவன் டெல்லியை வந்தடைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாகிராம் விமானப்படை தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு தாலிபான்களுக்கு டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாலிபான்கள் பாகிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 Sep 2025
தாலிபான்

'ஒழுக்கக்கேட்டைத் தடுக்க' 5 மாகாணங்களில் இணையத்தை துண்டித்த தாலிபான்கள் 

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஐந்து மாகாணங்களில் இணைய சேவைகளுக்கு தாலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு

மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் 3,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 800 க்கும் மேல் அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 11.47 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடுமையான வெப்பத்தை சமாளிக்க காரின் மேல் ஏர் கூலர்களைப் பயன்படுத்தும் ஆப்கானிஸ்தான் டாக்ஸி ஓட்டுநர்கள்

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், வெயிலைத் தணிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

04 Jul 2025
ரஷ்யா

தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு- ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்ட அதிர்வு

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷீத் கான்: புள்ளிவிவரங்கள்

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

01 Feb 2025
பட்ஜெட் 2025

பட்ஜெட் 2025: வெளிநாடுகளுக்கு ரூ.5,806 கோடி உதவித் தொகை; முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?

சனிக்கிழமை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ​​​​அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் வெளிநாட்டு உதவி தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.

'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு 

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.

ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்களின் உயிரைக் கொன்றதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று (ஜனவரி 6) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

31 Dec 2024
தாலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை

ஆப்கானிஸ்தான் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் கட்டுவதற்கு தாலிபான்கள் சமீபத்தில் தடை விதித்துள்ளனர்.

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

04 Dec 2024
தாலிபான்

மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளை படிக்க ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு தலிபான்களின் உச்ச தலைவரின் ஆணையைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.

30 Oct 2024
தாலிபான்

பெண்கள் சத்தமாக பிராத்தனை செய்வதை தடை செய்யும் புதிய தாலிபான் சட்டம் 

நல்லொழுக்கப் பிரச்சாரம் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான மந்திரி முகமது காலித் ஹனாபி தலைமையிலான தலிபான் ஆட்சி, இப்போது ஆப்கானிஸ்தான் பெண்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பிரார்த்தனை செய்ய தடை விதித்துள்ளது.

ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்

2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

T20 உலகக் கோப்பை: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா

ஜூன் 27, அன்று டிரினிடாட்டில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சாதனை படைத்துள்ளது.

25 Jun 2024
தாலிபான்

தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை: முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 நிலைகளில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்திற்கு எதிராக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த போட்டியில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி 

பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்திலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் ஆப்கானிஸ்தான் துபாய் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

21 Jan 2024
ரஷ்யா

ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம் 

இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய
அடுத்தது