ஆப்கானிஸ்தான்: செய்தி
போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி
ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு அடுத்த அடி! ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கான்! விமானி சிறைபிடிப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்: சீனா, ரஷ்யா பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுத்தன; மத்தியாசம் செய்ய ஈரான் முன்வந்தது
இஸ்லாமாபாத் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக "வெளிப்படையான போரை" அறிவித்ததை அடுத்து, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் பகைமையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.
தகுந்த பதிலடி நிச்சயம்; பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்
பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
T20 WC: கனடாவை வீழ்த்த ஆப்கானிஸ்தானுக்கு உதவிய இப்ராஹிம் சத்ரான், முகமது நபியின் ஆட்டம்
கனடாவுக்கு எதிரான டி20 உலக கோப்பையின் இறுதி குரூப் டி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் ஜத்ரானின் 95 ரன்களின் உதவியுடன் கனடாவை வீழ்த்தியது.
சில 'நிபந்தனைகளுடன்' மனைவிகளின் மீதான வன்முறையை சட்டப்பூர்வமாக்கியது தாலிபான் அரசு; அவை என்ன?
ஆப்கானிஸ்தானில் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தாலிபான்கள் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
காபூலில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் அதீத பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கட்கிழமை (ஜனவரி 19) மதியம் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
தாலிபான் ஆட்சிக்கு பின் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தானின் முதல் தூதர்: நூர் அகமது நூர் நியமனம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு
2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
கவிஞர் கல்லறையில் கிரேட்டர் ஆப்கானிஸ்தான் வரைபடத்தை நிறுவிய தாலிபான்; பாகிஸ்தான் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தாலிபான்கள் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்
பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டிய தாக்குதலுக்குத் தயார்! ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை
இஸ்லாமாபாத் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.
"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின.
ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; இந்த மாதத்தில் இது நான்காவது நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்; தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு
எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் விலகினாலும் திட்டமிட்டபடி முத்தரப்புத் தொடர் நடக்கும்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விலகிய போதிலும், திட்டமிட்டபடி நவம்பர் 17 முதல் 29 வரை லாகூரில் மூன்று நாடுகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் முத்தரப்புத் தொடர் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை (அக்டோபர் 18) அறிவித்தது.
அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ராணுவ தாக்குதலில் 3 கிரிக்கெட்டர்கள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகல்
ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் நடந்த அண்மைய எல்லைத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்
48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.
ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.