பாகிஸ்தான்: செய்தி
"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்
2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.
26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.
தகுந்த பதிலடி நிச்சயம்; பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்
பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
"11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!": இந்தியா-பாக் மோதல் குறித்து டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை
வாஷிங்டனில் நடைபெற்ற 'Board of Peace' நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
உண்மையை வெளிப்படுத்தியதற்கு பரிசு: பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் அம்மத் பட்டிற்கு 2 ஆண்டுகள் தடை
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அம்மத் பட் மீது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரம்ஜான் முதல் நாளில் சோகம்; பாகிஸ்தானில் வெடித்துச் சிதறிய கட்டிடம்; 9 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
2026 டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ற்குள் நுழைந்தது பாகிஸ்தான்
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது.
இந்தியா கட்டிவரும் அணையால் மார்ச் 31 க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும்.
இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள்! கபில் தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிரடி கடிதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1992-ல் உலக கோப்பையை வென்று கொடுத்த நாயகனுமான இம்ரான் கான் (73), கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருந்து வருகிறார்.
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் 'துரந்தர்' மேனியா! கள்ளச்சந்தையில் ரூ.16-க்கு விற்கப்படுகிறதாம்
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாலிவுட் படங்கள் அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் கராச்சி வீதிகளிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.
'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
2026 டி20 உலகக் கோப்பை: தோல்விக்கு பழிவாங்க அமெரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை பெற்றது.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
ரூ. 1,560 கோடி தப்பியது! இந்தியாவுடன் விளையாட சம்மதித்த பாகிஸ்தான்; நிம்மதி பெருமூச்சு விடும் ஐசிசி
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
டி20 உலக கோப்பை: ஐசிசி குழுவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்
பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.
"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?
2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்கும் பாகிஸ்தானிற்கு ஐசிசி ரியாக்ஷன் என்ன?
பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், பிப்ரவரி 7-ல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி அளித்தது.
ஆபரேஷன் ஹெரோஃப் 2.0: BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் விடுதலை இராணுவம் (BLA) 'ஆபரேஷன் ஹெரோஃப் 2.0' என்ற பெயரில் கடந்த 35 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
2026 டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு முன்னோடியில்லாத முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
10 மணி நேர தாக்குதலில் 84 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.
தலைகுனிந்து நிற்கிறோம்; உலக நாடுகளிடம் பணத்திற்காக கையேந்துவதை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு பகீர் வாக்குமூலம்
பாகிஸ்தானின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் உருக்கமான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
2050ஆம் ஆண்டுக்குள் வெப்பம் இரட்டிப்பாகும், இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது: ஆய்வு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துவது வரும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான மக்களை கடுமையான வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பார்வை இழக்கும் நிலையில் இம்ரான் கான்? சிறையில் தீவிரமடைந்த கண் பாதிப்பு; அதிர வைக்கும் தகவல்கள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 73 வயதாகும் இவருக்கு, வலது கண்ணில் சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன் (Central Retinal Vein Occlusion - CRVO) எனப்படும் தீவிர ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அணுசக்தி தளத்தை இந்தியா தாக்கியதா? பரப்பரப்பைக் கிளப்பிய விமானப்படையின் குடியரசு தின வீடியோவின் பின்னணி
இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் ஜெட்களை வீழ்த்திய நாயகன்: குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் S-400 ஏவுகணை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் விமரிசையாக நடைபெற உள்ளது.
குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது.
தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவில், நாட்டின் பாதுகாப்பு படைகளில் நிலவி வரும் பாலின கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற உள்ளது.
இந்தியா வர மறுத்தால் நீக்கம்! வங்கதேசத்திற்கு ஐசிசி விடுத்த இறுதி எச்சரிக்கை
பாதுகாப்பு காரணங்களை கூறி, டி20 உலக கோப்பையில் தனது லீக் போட்டிகளை இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
போலி 'Pizza Hut' கடையை திறந்து வைத்த பாகிஸ்தான் அமைச்சர்; அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்!
பாகிஸ்தான் சியால்கோட்டில் போலி பீட்சா ஹட் கடையை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் சர்ச்சையில் சிக்கினார்.
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
நள்ளிரவில் பறந்த மர்ம ட்ரோன்; ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் சதி? ராணுவம் தேடுதல் வேட்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (ஜனவரி 17) இரவு ஒரு மர்ம ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது.
'தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்': ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ தலைவர் பெருமிதம்
பாகிஸ்தான் ஏதேனும் தவறான சாகசத்தை முயற்சித்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரைவழி தாக்குதலை நடத்த ஆயுதப்படைகள் தயாராக இருந்ததாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நடமாட்டம்; ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர்.
'ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது': புதிய ஆவணங்கள் அம்பலப்படுத்தியது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, வாஷிங்டனிடம் உதவி கோர பாகிஸ்தான் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை அமெரிக்க வெளியுறவு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
'2026 எப்படி இருக்கும் என்றால்..': மீண்டும் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் ஜெனரல்
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவிற்கு எந்தவிதமான தூண்டுதலும் இல்லாத அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ISI வலையில் சிக்கிய 15 வயது பஞ்சாப் சிறுவன்; மேலும் பல சிறார்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம்
இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பு புதிய சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளது.