LOADING...

பாகிஸ்தான்: செய்தி

அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?

பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கியிருந்த பெரும் கடனை ($3.45 பில்லியன்) திருப்பி செலுத்தியுள்ளது.

24 Apr 2026
விமானம்

விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்துகிறது

தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் , குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

23 Apr 2026
இந்தியா

பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! இந்திய வான்வெளித் தடையை மே 24 வரை நீட்டித்து அரசு அதிரடி உத்தரவு

இந்தியா தனது வான்வெளியைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்கு விதித்திருந்த தடையை மே 24, 2026 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

22 Apr 2026
பஹல்காம்

பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை

பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவு: இன்றைய சரிவுக்கு என்ன காரணம்?

புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன.

22 Apr 2026
அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்ததை நீடிப்பதாக டிரம்ப் அறிவிப்பு; பின்னணியில் பாகிஸ்தான்

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

21 Apr 2026
அமெரிக்கா

'ஒப்பந்தம் இல்லையேல் அழிவு': ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அதிரடி கெடு! போர் மேகங்கள் சூழ்கிறதா?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிகக்கடுமையான எச்சரிக்கை உலக நாடுகளைப் பதற்றத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

21 Apr 2026
ஈரான்

ஈரான் பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் 'நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ' கலந்துகொள்ளலாம்: அறிக்கை

ஈரானுடனான வரவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகுமானால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் அல்லது காணொளி வாயிலாகக் கலந்துகொள்ளக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

21 Apr 2026
பஹல்காம்

"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "இந்தியா எதையும் மறக்காது" என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

20 Apr 2026
போர்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை நீக்கம்? அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முக்கியப் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரிடையே இன்று (ஏப்ரல் 20, 2026) மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

17 Apr 2026
எக்ஸ்

உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது.

17 Apr 2026
போர்

பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் "அடையாளம் தெரியாத நபர்களால்" தீர்த்துக்கட்டப்படும் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார்

லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்திய இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டலின் கட்டணங்கள் என்ன?

பாகிஸ்தானின் தலைநகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை தொடர்ந்து, சமீபத்தில் சர்வதேச கவனத்தின் மையமாக மாறியது.

15 Apr 2026
ஈரான்

ஈரான் -அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?

வளைகுடா பிராந்தியத்தை கடந்த 40 நாட்களாக உலுக்கி வரும் ஈரான் -அமெரிக்கா இடையிலான போர், ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.

14 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை முடங்கியதன் காரணம் இதுதானா? 20 ஆண்டுகளுக்கு அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த கண்டிஷன்

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள், தெஹ்ரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முட்டுக்கட்டையில் முடிவடைந்தன.

13 Apr 2026
ஈரான்

இன்று முதல் ஈரான் துறைமுகங்கள் மீதான ஆக்கிரமிப்பை தொடங்குகிறது அமெரிக்க ராணுவம்

ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழி போக்குவரத்திற்கும் முற்றுகையை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.

13 Apr 2026
அமெரிக்கா

'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

12 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; ஜே.டி.வான்ஸ் இறுதி எச்சரிக்கை; முழு விவரங்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) தொடங்கி நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது.

ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

10 Apr 2026
துபாய்

வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்

துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

10 Apr 2026
டெல்லி

டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவு கும்பல்; ரகசிய கேமராக்கள் மூலம் நடந்த பயங்கரம்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் தடை செய்யப்பட்ட பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) அமைப்புடன் தொடர்புடைய ஒரு மிகப்பெரிய உளவு வலையமைப்பை டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை முறியடித்துள்ளது.

அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.

10 Apr 2026
போர்

இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.

10 Apr 2026
போர்

உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து லெபனானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது இஸ்ரேல்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

09 Apr 2026
லெபனான்

'போர் நிறுத்தத்தின் பிரிக்க முடியாத அங்கம் லெபனான்': போர் நிறுத்தத்தை மீறுபவர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தைகளையும் பயனற்றதாக்குகிறது என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.

09 Apr 2026
ஈரான்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை கேள்விகேட்கும் இஸ்ரேல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் பங்கு குறித்து, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

09 Apr 2026
அமெரிக்கா

'பேச்சுவார்த்தையில் லெபனான் இல்லை': பாகிஸ்தான் கிளம்பும் முன் ஜே.டி. வேன்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படவில்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

08 Apr 2026
அமெரிக்கா

ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.

08 Apr 2026
ஈரான்

ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!

ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.

08 Apr 2026
அமெரிக்கா

2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

08 Apr 2026
ஈரான்

அந்த ட்வீட் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதியது இல்லையா? வைரலாகும் 'Draft' ட்வீட்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றத்தைத் தணிக்க எடுத்த ராஜதந்திர முயற்சி, அவர் சமூக வலைதளத்தில் செய்த ஒரு சிறிய பிழையால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.

08 Apr 2026
அமெரிக்கா

ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஒரு மிகப்பெரிய அழிவு நிகழப்போவதாக அஞ்சப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்து உலக நாடுகளை நிம்மதியடையச் செய்துள்ளார்.

06 Apr 2026
அமெரிக்கா

பின் லேடனை வீழ்த்திய அதே டீம்; ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'

2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் ஒசாமா பின் லேடனை வீழ்த்திய அதே அமெரிக்க கடற்படையின் 'சீல் டீம் 6' (SEAL Team 6) பிரிவினர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரகசிய அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர்.

06 Apr 2026
போர்

ஈரான்-இஸ்ரேல்- அமெரிக்கா போர் அமைதி பேச்சுவார்த்தை: 45 நாட்கள் போர்நிறுத்தத்தை முன்மொழிந்த சமரச நாடுகள்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு பெரும் அழிவைத் தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக 45 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்காவும் ஈரானும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

02 Apr 2026
இஸ்ரேல்

"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.

02 Apr 2026
ஈரான்

"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

02 Apr 2026
கடற்படை

பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

01 Apr 2026
சீனா

மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன

பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.

ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மூத்த சகோதரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த சகோதரரான முகமது தாஹிர் அன்வர், பாகிஸ்தானில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 Mar 2026
ஈரான்

ஈரான் -இஸ்ரேல் போர் தீவிரம்: அலுமினிய ஆலைகள் மீது தாக்குதல் முதல் அமெரிக்க கடற்படை வீரர்கள் வருகை வரை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான போர், தூதரகங்கள் தீர்வு காண்பதை விட அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.

30 Mar 2026
ஈரான்

பாகிஸ்தான் சொல்வது பொய்! அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரானின் அதிரடி விளக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தத் தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

30 Mar 2026
போர்

ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

30 Mar 2026
ஈரான்

ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்

மேற்கு ஆசியாவில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

29 Mar 2026
ஐபிஎல்

IPL 2026: 300-வது போட்டியில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் வரலாற்று சாதனை!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

கேமிங் செயலி மூலம் சந்தித்த, ISIS மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது

பல மாநிலங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அல்-கொய்தா (AQIS) மற்றும் ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' திரைப்படம்; யார் இயக்குனர்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட புகழ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் டி-சீரிஸ் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

26 Mar 2026
ஈரான்

'ஈரான் என்னை அதன் உச்சத் தலைவராக்க விரும்பியது, நான் மறுத்துவிட்டேன்': டிரம்ப்

ஈரானின் தலைமை, தன்னை அவர்களின் அடுத்த உச்சத் தலைவராக நியமிக்க முறைசாரா முறையில் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதைத் தான் நிராகரித்துவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

26 Mar 2026
அமெரிக்கா

இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

'துரந்தர்' படத்திற்கான நடிகர்கள் தேர்வை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாம்

சமீபத்தில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், குறிப்பாக அதன் நுணுக்கமான நடிகர்கள் தேர்வுக்காக, பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி: போரின் நடுவே ஈரானின் 'சுங்கச் சாவடி'யாக மாறிய கடல் வழி

உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதத்தை விநியோகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது ஒரு விசித்திரமான சூழலை சந்தித்து வருகிறது.

25 Mar 2026
அமெரிக்கா

மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.

24 Mar 2026
மேகாலயா

உலகின் அதிக மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் உள்ளது

IQAir வெளியிட்ட சமீபத்திய உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லோனி, 2025-ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 Mar 2026
உள்துறை

முக்கிய நகரங்களின் சிசிடிவி கேமராக்களை தணிக்கை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு; என்ன காரணம்?

இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள சிசிடிவி வலையமைப்புகளை விரிவாக தணிக்கை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.

நிஜ வாழ்வு 'துரந்தர்' பிளாக் டைகரின் வீரமும் துரோகமும் -ஒரு கண்ணீர் வரலாறு!

சமீபகாலமாக 'துரந்தர்' போன்ற உளவு திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அந்த உளவாளி பாத்திரத்திற்கு உத்வேகமாகத் திகழ்ந்த இந்தியாவின் நிஜ உளவாளிகள் பலரின் சரித்திரம் தற்போது வைரலாகி வருகின்றன.

24 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

19 Mar 2026
இந்தியா

இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு

இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.

19 Mar 2026
அமெரிக்கா

"ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது": அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?

உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

16 பொதுமக்கள் பலி! ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மதிக்க வேண்டும்; பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்! அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சம்பளக் குறைப்பு; 4 நாள் வேலைத் திட்டம் அமல்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தேவை, பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் ஷர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வியந்து பாராட்டியுள்ளனர்.

03 Mar 2026
போர்

"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது.

01 Mar 2026
ஈரான்

காமேனி மறைவால் ஆத்திரம்; அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிய 8 பொதுமக்களை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடும் வன்முறை வெடித்தது.

பாகிஸ்தானுக்கு அடுத்த அடி! ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கான்! விமானி சிறைபிடிப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.

25 Feb 2026
அமெரிக்கா

"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

24 Feb 2026
மும்பை

26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.

தகுந்த பதிலடி நிச்சயம்; பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.