Loading...

இந்தியா

15 நாளில் காலி பண்ணுங்க! சென்னை ECR சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி கெடு; பின்னணி என்ன?
29 Aug 2026 சென்னை
15 நாளில் காலி பண்ணுங்க! சென்னை ECR சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி கெடு; பின்னணி என்ன?

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் 21 சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகம்

விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்
விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்

இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்தார்.

விளையாட்டு

142 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! லார்ட்ஸ் மைதானத்தில் ஆலி ராபின்சன் மெகா சாதனை
142 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! லார்ட்ஸ் மைதானத்தில் ஆலி ராபின்சன் மெகா சாதனை

பாகிஸ்தான் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் 142 ஆண்டுகால வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

தொழில்நுட்பம்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டோருக்கு 2 மணி நேர லிமிட்! மெட்டா நிறுவனம் முடிவு
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டோருக்கு 2 மணி நேர லிமிட்! மெட்டா நிறுவனம் முடிவு

சிறுவர்களின் மனநலம் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த வழக்குகளைத் தொடர்ந்து, 52 அமெரிக்க மாநில வழக்கறிஞர்களுடன் மெட்டா நிறுவனம் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

பொழுதுபோக்கு

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி
29 Aug 2026 சூரி
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வாழ்க்கை

மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவதற்கான பட்ஜெட் வழிகள்
29 Aug 2026 மழை
மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவதற்கான பட்ஜெட் வழிகள்

மழைக்காலத்தில் துணிகளை உலர்த்தி வைப்பது பெரும் சவால்தான். அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி பெய்யும் மழையால், வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் துணிகளை உலர்த்துவது சிரமமாக இருக்கும்.

மேலும் செய்திகள்