இந்தியா
உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகம்
கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வணிகம்
கடன் உலகத்தில் பயணிப்பது சில சமயங்களில் கொஞ்சம் கடினமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவில், கடன்கள் தொடர்பான வார்த்தைகள் நமக்குக் குழப்பமாகத் தோன்றலாம்.
விளையாட்டு
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிசி என்ற அதிநவீன க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
பொழுதுபோக்கு
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வாழ்க்கை
இந்திய சமையலில் தவிர்க்க முடியாத கறிவேப்பிலை, இந்த மழைக்காலத்தில் நம் வீடுகளில் தனிச் சிறப்புடன் ஜொலிக்கப் போகிறது.
ஆட்டோ
இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.