பிசிசிஐ: செய்தி

ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்

18வது சீசன் ஐபிஎல் தொடர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஒரு வார கால இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 சீசனை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறது.

இந்திய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு; துணை கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்

ரோஹித் ஷர்மா மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டெஸ்ட் கேப்டன் பதவியை ஷுப்மன் கில் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான்

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் திடீர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2025 சீசன் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு பெரிய முன்னேற்றமாக, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2025 தொடரில் அடுத்த ஒரு வாரம் நடக்க உள்ள போட்டிகள் மட்டும் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (மே 9) அறிவித்துள்ளது.

போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா vs பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றங்கள் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்

தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசன் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு

எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான IPL 2025 போட்டியை ரத்து செய்ய BCCI முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு ஒரு கண்டிப்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பா? பஹல்காம் சம்பவத்திற்குப் பின் பிசிசிஐ சொன்னது இதுதான்

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஈடுபடக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

23 Apr 2025

ஐபிஎல்

IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 போட்டியின் போது, ​​பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அஞ்சலி செலுத்தும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியீடு; ரிஷப் பண்ட் ஏ கிரேடுக்கு பதவி உயர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அன்று, 2024-25 சுழற்சிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணிக்கான மத்திய ஒப்பந்தங்களை வெளியிட்டது.

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மோசமான ஆட்டத்தின் காரணமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தூக்கிய பிசிசிஐ

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா பெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து, பிசிசிஐ, அணியின் துணை ஊழியர்களில் பலரை நீக்கியுள்ளது.

16 Apr 2025

ஐபிஎல்

சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய நபர் தொடர்பு கொள்ள முயற்சி; ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து அணிகளுக்கும் அதன் ஊழல் எதிர்ப்பு பாதுகாப்பு பிரிவு (ACSU) எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, சூதாட்ட கும்பல்களுடன் முந்தைய தொடர்புகள் மற்றும் ஊழல் நடத்தை பதிவுகளுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை ACSU அடையாளம் கண்டுள்ளது.

2025க்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் உள்நாட்டு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் 2025 ஆம் ஆண்டுக்கான சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025: சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட பிசிசிஐ அனுமதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025 இல் முழு போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் சிறப்பு மையம் அனுமதி அளித்துள்ளது.

பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் மாற்றம் செய்ய திட்டம்; சீனியர் வீரர்களுக்கான கிரேடுகளை குறைக்க முடிவு என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டிற்கான அதன் மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்னும் அறிவிக்கவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸை ஸ்தம்பிக்க வைத்த பிசிசிஐயின் புதிய விதி; இனி 2வது பேட்டிங் அட்வான்டேஜ் கிடையாது

மார்ச் 24 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) இடையே நடந்த பரபரப்பான மோதலில் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புரட்சிகரமான விதி மாற்றம் முக்கிய பங்கு வகித்தது.

கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பதால் இந்தியா நிதி பின்னடைவை சந்திக்கும் என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சாபம் விட்டுள்ளது.

ஐபிஎல் 2025: மெதுவாக பந்துவீசும் அணியின் கேப்டன்களுக்கு தடை விதிக்கும் விதியை நீக்கியது பிசிசிஐ

2025 இந்திய பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல் 2025) முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பத்து அணித் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க விதி மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: கிரிக்கெட் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்கியது பிசிசிஐ

2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) முதல் கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கான தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரொக்கப் பரிசு; பிசிசிஐ அறிவிப்பு

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ₹58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

ஜெய் ஷா ஐசிசி தலைவரானதை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு புதிய பிரதிநிதிகளை நியமித்தது பிசிசிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) புதிய பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

02 Mar 2025

ஐபிஎல்

ஐபிஎல் 2025: அணிகள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் திடீர் மாற்றத்தை கொண்டு வந்த BCCI: கிரிக்கெட் வீரர்கள் இதுக்கு மட்டும் அனுமதி!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஆட்டத்தைப் பார்க்க அனுமதித்துள்ளது.

பிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல்

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியின் போது விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி: போட்டிக்கு முன்னதாக கடினமான SOPகளை அறிமுகம் செய்த BCCI

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய கிரிக்கெட் அணிக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினருடன் பயணம் செய்யும் பிசிசிஐ தடை உத்தரவு அமலுக்கு வந்ததது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்தினர் குறுகிய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அவர்களுடன் பயணம் செய்ய தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை

பிசிசிஐ இன்று அறிவித்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய ODI அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இல்லை.

யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ₹5 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய யு19 மகளிர் கிரிக்கெட் அணிக்கு ₹5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

2007இல்  எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனானது எப்படி? பிசிசிஐ துணைத் தலைவர் வெளியிட்ட தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டதற்கான திரைக்குப் பின்னால் நடந்த கதையை வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: BCCI அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருப்பவர்களை தடுக்க பிசிசிஐயின் புதிய திட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களில் புதிய விதியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ சாம்பியன்ஸ் டிராபி லோகோ இருக்கும்: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி, தங்களது சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியில், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் முத்திரையைக் கொண்டிருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா இன்று தெரிவித்தார்.

இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' என்று அச்சிட பிசிசிஐ மறுப்பு; என்ன காரணம்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயரை அச்சிட மறுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அறிவித்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று அறிவிக்க உள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகிய அதிர்ச்சி தோல்விகளை அடுத்து, பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு சுற்றுப்பயண விதிகளை கடுமையாக்க பிசிசிஐ திட்டம்: அறிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய ஆண்கள் அணிக்கு கடுமையான சுற்றுப்பயண விதிமுறைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்; பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அட்வகேட் ஜெனரலுமான தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ புதிய கொள்கை அறிவிப்பு; இனி நட்சத்திர வீரர்கள் இருதரப்பு தொடர்களில் இருந்து விலக முடியாது

ஒரு முக்கிய வளர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, இருதரப்பு தொடர்களை தேர்வு செய்வதற்கும் விலகுவதற்கு வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள்

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மதிப்பாய்வு செய்ய உள்ளது.

அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளில் முகமது ஷமி விளையாட மாட்டார்; பிசிசிஐ அறிவிப்பு

முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் இறுதி இரண்டு டெஸ்டில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

20 Dec 2024

ஜெய் ஷா

ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜனவரி 12 ஆம் தேதி சிறப்பு பொதுக் கூட்டத்தை (எஸ்ஜிஎம்) கூட்ட உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

கபில்தேவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் வினோத் காம்ப்ளி; மீண்டும் மறுவாழ்வுத் திட்டத்தில் இணைய முடிவு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, கபில் தேவ் மற்றும் 1983 உலகக் கோப்பை வென்ற அணியினரின் ஆதரவை ஏற்றுக்கொண்டார்.

SMAT 2024/25ல் பிரகாசித்த முகமது ஷமி, 200 T20 விக்கெட்டுகளை கடந்து சாதனை

அனுபவமிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கண்காணிப்பில் உள்ளார்.

முந்தைய
அடுத்தது