விமானம்: செய்தி
ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்; நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு
தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் 300 அடிகள் வரை கீழே சரிந்தது.
உலகளவில் இந்திய சுற்றுலாவை மேம்படுத்த ஏர் இந்தியாவும், மத்திய அரசும் இணைந்துள்ளன
சுற்றுலா அமைச்சகம் (MoT), ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
விமான நிறுவனத்தை தொடங்குகிறதா அதானி குழுமம்? பங்குச் சந்தை அறிக்கையில் அதானி என்டர்பிரைசஸ் விளக்கம்
அதானி குழுமம் புதிய பயணியர் விமான நிறுவனத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகி வந்த செய்திகளுக்கும், சந்தை ஊகங்களுக்கும் அதானி என்டர்பிரைசஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய விமானத் துறை ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளியா? அதானியின் புதிய மாஸ்டர் பிளான்; முழு விபரம்
இந்திய உள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையானது தற்போது இண்டிகோ (65.4%) மற்றும் ஏர் இந்தியா (25%) ஆகிய இரு நிறுவனங்களின் 90% அசைக்க முடியாத ஆதிக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இண்டிகோ, ஏர் இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கும் அதானி? சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டம்
இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், சொந்தமாக விமான சேவை நிறுவனத்தை தொடங்குவதற்கு அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
2028 முதல் இந்தியாவில் மின்சார விமானத்தில் நீங்கள் பயணிக்கலாம்
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான இபிளேன், தனது முதல் முழு அளவிலான மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் (eVTOL) விமானமான e200X-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானப் பயணத்தின்போது இந்த 5 டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள், பயணம் இனிமையாகும்
விமானப் பயணம் என்றாலே செக்-இன், செக்யூரிட்டி சோதனை மற்றும் லக்கேஜ் எனப் பல நடைமுறைகள் இருப்பதால், பலருக்கும் அது சற்று பதற்றமான அனுபவமாகவே இருக்கும்.
ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
பாகிஸ்தான் கடற்கரை அருகே போயிங் சரக்கு விமானம் திடீர் மாயம்; தேடுதல் பணி தீவிரம்
கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, ஐந்து விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு விமானம், பாகிஸ்தானின் கராச்சி கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனது.
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
சர்வதேச எரிசக்தி சந்தையை அதிரவைக்கும் வகையில், ஆசிய வாடிக்கையாளர்களுக்கான தனது முதன்மை அரப் லைட் கச்சா எண்ணெய்யின் விலையை சவுதி அரேபியா வரலாறு காணாத அளவில் குறைத்துள்ளது.
மும்பை கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, விமானச் சேவைகள் பாதிப்பு; தொடரும் ரெட் அலர்ட்
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது.
அயோத்தி விமான நிலையத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு! உடான் திட்டத்தை 2037 வரை நீட்டிக்க பிரதமர் மோடி திட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான பிராந்திய விமான இணைப்புத் திட்டமான உடான் (UDAN) தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,169 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
செக்-இன் பேக் இல்லையா? அப்படியென்றால், குறைந்த கட்டணத்தில் இண்டிகோவில் பயணிக்கலாம்
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, 'இண்டிகோ லைட்' என்ற புதிய கட்டணப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரேடியோ சிக்னல் இல்லாமல் தரையிறங்கிய இண்டிகோ ஜெட் விமானம்! இந்தியாவின் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தின் சாதனை
கடந்த ஜூன் 27 ஆம் தேதி உதய்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் ஜெட் விமானம் ஒன்று மெதுவாகத் தரையிறங்கியது.
329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா
கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
Airsewa போர்ட்டலில் AI தொழில்நுட்பம்: 90 நாட்களில் புதிய வசதி அறிமுகம்
விமான பயணிகளின் புகார்களுக்கு மிக வேகமாகவும், துல்லியமாகவும் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ AirSewa போர்ட்டலை மேம்படுத்தி, அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மிசோரி: ஸ்கைடைவிங் பயணத்தின்போது நடந்த விமான விபத்தில் 12 பேர் பலி
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள பட்லர் மெமோரியல் விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு துயரமான விமான விபத்தில், அதில் பயணம் செய்த 12 பேரும் உயிரிழந்தனர்.
அசாமில் இந்திய ராணுவத்தின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள இந்திய விமானப்படை தள வளாகத்திற்குள், சனிக்கிழமை (ஜூன் 13) அன்று இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் ₹547 கோடி மதிப்பிலான மருத்துவ மையம் அமையவுள்ளது
2025-ஆம் ஆண்டு ஏர் இந்தியா AI171 விமான விபத்தில் சேதமடைந்த புதிய மனநல வளாகத்தை ₹547 கோடி செலவில் புனரமைக்கும் திட்டத்தை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது.
'அதற்குப் பிறகு வந்தது இன்னும் கடினமாக இருந்தது...': ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர்
ஏர் இந்தியா ஏஐ-171 விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ், அந்தத் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பிறகு தனது போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஏர் இந்தியா 171 விமான விபத்து குறித்த அறிக்கை 2 மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது
ஏர் இந்தியா ஏஐ-171 விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) விசாரணையின் இறுதி அறிக்கை வெளிவர மேலும் இரண்டு மாதங்கள் ஆகக்கூடும் என, விசாரணையைக் கண்காணிக்கும் வட்டாரங்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தன.
வானில் சீறிய 'மேக் இன் இந்தியா' ஏர்பஸ்! இந்திய ராணுவத்தின் பலத்தை உயர்த்தும் C-295 விமானத்தின் முதல் வெற்றி
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமான மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 இராணுவ போக்குவரத்து விமானம் வதோதராவில் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஏர் இந்தியா விபத்து குறித்த இறுதி அறிக்கை தாமதமாக வாய்ப்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை, அதற்கான ஓராண்டு காலக்கெடுவைத் தாண்டி தாமதமாக வாய்ப்புள்ளது.
டெல்லி: புயல் காற்றில் தானாக நகர்ந்து வந்த ட்ராலி 3 ஏர் இந்தியா விமானங்கள் மீது மோதி சேதம்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமையன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று குறுகிய உடல் அமைப்பு கொண்ட விமானங்கள் சேதமடைந்தன.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரம்; பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இந்தியர்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் ரூ.10,000 கோடி ஏடிஎஃப் நிதி! விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
கோடைகாலத்திலும் சரிந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து! பயணிகள் வராததற்கான 5 முக்கிய காரணங்கள்!
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 3% சரிவைச் சந்தித்து, 2026 ஆம் ஆண்டின் மிகக் குறைந்த பயணிகள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா ஜூன் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்துகிறது
ஏர் இந்தியா, ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரை தனது உள்நாட்டு விமானச் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
பிசினஸ் கிளாஸ் பயணிகள் செய்யும் 5 விசித்திரமான விஷயங்கள்: எகானமி கிளாஸ் பயணிகள் செய்யத் தயங்குவது ஏன்?
விமானப் பயணத்தில் பிசினஸ் கிளாஸ் மற்றும் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி நாம் அடிக்கடி பேசுவதுண்டு.
ஏர் இந்தியா விமான விபத்து: மார்ச்சுவரியில் விமானக் கட்டுப்பாட்டுக் கருவியை கைகளில் பற்றியவாறே இருந்த கேப்டன் சுமீத் சபர்வால் உடல்
அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா AI-171 விமான விபத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை இழந்த ரோமின் வோஹ்ரா என்ற இளைஞர், விபத்திற்குப் பிறகு அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் தான் கண்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளைத் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஏர் இந்தியா வெளிநாட்டு விமானங்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் "வெளிநாட்டுப் பயணத் தவிர்ப்பு" வேண்டுகோள் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.
மாறும் உலக அரசியல்: அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது மூன்று நாள் பயணமாகப் பெய்ஜிங் புறப்பட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் முக்கிய போயிங் கேசி-135 விமானம் கத்தார் வான்பரப்பில் காணாமல் போனது
அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமான போயிங் கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர், கத்தார் வானத்தில் காணாமல் போயுள்ளது.
ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?
அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
விமானக் கட்டண உயர்வால் ரயில்களுக்கு மாறிய பயணிகள்; இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மந்தநிலை
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி, கொரோனா காலத்திற்கு பிந்தைய மீட்சிக்குப் பிறகு, 2026 நிதியாண்டில்(FY26) மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
60 நாட்களில் ரூ.2 லட்சம் கோடி காலி: ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை
ஈரான் உடனான போர் தொடங்கி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் முதன்முறையாக போருக்கான செலவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஈரானின் வேலைவாய்ப்பு நெருக்கடி: போரினால் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தற்போதைய மோதல், நாட்டில் ஒரு பெரிய வேலைவாய்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
'செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்': மத்திய அரசின் உடனடித் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் காரணமாக, தங்களது செயல்பாடுகள் நிறுத்தப்படக்கூடும் என எச்சரித்து, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
இனி ஒரு ஆப்பிலேயே பஸ், பிளைட், ட்ரெயின்! IRCTC உடன் கைகோர்த்த Cleartrip
ஃபிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல பயணச் சேவை தளமான Cleartrip, இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) இணைந்து, தனது தளத்தில் இரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்: சுவிஸ் ஏர் விமான என்ஜினில் தீ - 6 பயணிகள் காயம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்துகிறது
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் , குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! இந்திய வான்வெளித் தடையை மே 24 வரை நீட்டித்து அரசு அதிரடி உத்தரவு
இந்தியா தனது வான்வெளியைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்கு விதித்திருந்த தடையை மே 24, 2026 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
விமான டர்பைன் எரிபொருளில் எத்தனால் கலப்பதற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு
விமானப் போக்குவரத்திற்கான தூய்மையான மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய ஒரு பெரிய முயற்சியாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விமான டர்பைன் எரிபொருளை (ATF) நிர்வகிக்கும் விதிகளைத் திருத்தியுள்ளது.