விமானம்: செய்தி

22 Mar 2023

மலேசியா

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது

அண்மை காலமாக விமானங்களில் தொடர்ந்து அத்துமீறலான செயல்கள் அரங்கேறி தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் அவ்வாறான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது.

62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை!

தெலங்கானாவைச் சேர்ந்தவர் மில்குரி கங்கவ்வா 62 வயதான இவர் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம்

நடுவானில், கடல் மட்டத்திலிருந்து இருந்து 12,000 அடி உயரத்தில், ஒரு பெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்திருப்பது போல உணருகிறீர்களா?அப்படி என்றால், விமானத்தில் பறப்பதை எண்ணி பதற்றம் அடைகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பதற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே:

22 Feb 2023

டெல்லி

நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்

இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன?

ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு

ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில், 1996ம்ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த 'ஏரோ இந்தியா' என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

13 Feb 2023

இந்தியா

ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

11 Feb 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

11 Feb 2023

இந்தியா

விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம்(DGCA), ஏர் ஏசியா (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

08 Feb 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 பழைய விமானங்களை அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்!

ஏர் இந்தியாவின் மூன்று உள்நாட்டு இடங்களுக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை இப்போது பட்ஜெட் கேரியர் ஏர் ஏசியா இந்தியாவால் இயக்கப்படும் என்று டாடாவுக்குச் சொந்தமான முழு சேவையை இன்று தெரிவித்துள்ளது.

07 Feb 2023

டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது

டெல்லி - வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரிடமும் விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

06 Feb 2023

டெல்லி

டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்

டெல்லி - நாட்டின் வடகிழக்கு பகுதிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்கப்படாத காரணத்தினால் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்

இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.

இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்

கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்

கடந்த நவம்பர் 26ம் தேதி, மும்பை தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணித்த போது குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

31 Jan 2023

இந்தியா

விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

28 Jan 2023

இந்தியா

'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது.

ஏர் இந்தியா

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா

ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.

கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்

கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து, அவ்வாறு செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி

இந்தியா

வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது

டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரட்டல் இமெயில்

உலக செய்திகள்

ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்

ரஷிய தலைநகர் மாஸ்கோ, பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.

பிப்ரவரி 13-17

மோடி

'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

லுக் அவுட் நோட்டீஸ்

உலக செய்திகள்

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

குடியரசு தினத்தில் 50 பேர் விமானங்கள் பங்கேற்பு

இந்திய ராணுவம்

குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;

ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன.

சுங்க அதிகாரிகள் சோதனை

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

விமானம்

திருச்சி

சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி

கடந்த மாதம் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் வரிசையாக ஏறி கொண்டிருந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையம்

திருச்சி

ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது.

30 நாட்களுக்கு தடை

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஷங்கர் மிஷ்ரா என்னும் பயணி மது போதையில் 70 வயது மதிக்கத்தக்க சக பயணியான ஓர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

பணி நீக்கம்

அமெரிக்கா

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்னும் பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம்

இந்தியா

பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த நிலையில், அதிலுருந்த போதை நபர் ஒருவர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்தது.

டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதிய பாதிக்கப்பட்ட பெண்

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

சிறுநீர் கழித்துவிட்டு ஆபாசமாக நின்று கொண்டிருந்த போதை நபர்

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

இந்திய விமான போக்குவரத்துத் துறை

விமான சேவைகள்

2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள்

சிவில் விமான நிறுவனங்களான, ஏர் இந்தியாவின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள், இண்டிகோவின் பரந்த-உடல் விமானங்களில் கவனம் செலுத்துதல், ஜெட் ஏர்வேஸின் எதிர்கால விமானப் பாதை ஆகியவை, விமானத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

ரத்தன் டாடா

டாடா மோட்டார்ஸ்

ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள்

லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர்: அவர் லேண்ட் ரோவரை தனது வணிக சாம்ராஜ்யத்திற்குள் கொண்டு வரும் முன்பே, இந்த கார்-ஐ வாங்கிவிட்டார். நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் உள்ளது.

2023 இல் வர போகிறது, eVTOLன் பறக்கும் எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்

அமெரிக்க விமானப்படையின் (USAF) ஒரு பகுதியாக, ஹெக்ஸா எலக்ட்ரிக் (eVTOL) விமானம் எனப்படும் மின்சார 'பறக்கும் காரை' பறக்க பயிற்சி செய்து வருகிறது.

எமிரேட்ஸின் ஏ-380 விமானம்

வானூர்தி

கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா விமானம்! எமிரேட்ஸின் ஏ-380 விமானம் ரெய்ண்டீரால் இயக்கப்படும் வீடியோ வைரல்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்தது. ஆனால், பதிவேற்றிய சில மணி நேரத்திலேயே லட்சகணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.

டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள்

மோட்டார்

டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும்

டுகாட்டி இந்தியா, தனது மோட்டார் சைக்கிள்களின் விலையை, வரும் ஜனவரி 1, 2023 முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு விலைகள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றை, விலை உயர்விற்கான காரணங்களாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.