Page Loader

விமானம்: செய்தி

25 Jun 2025
டிஜிசிஏ

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய இயக்குநர்களுக்கு இந்தியாவின் டிஜிசிஏ ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கான விமான சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா

வட அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களும் அந்தந்த இடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏர் இந்தியாவின் குருகிராம் விமான தளத்தில் விரிவான ஆய்வை டிஜிசிஏ தொடங்கியது

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இன்று முதல் குருகிராமில் உள்ள ஏர் இந்தியாவின் முதன்மைத் தளத்தில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

21 Jun 2025
இந்தியா

மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 600 மாணவர்களை விமானம் மூலம் மீட்டது இந்தியா

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய மீட்பு முயற்சியில், ஈரானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.

மூன்று மூத்த அதிகாரிகளை உடனடியாக நீக்கக்கோரி ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ உத்தரவு; காரணம் என்ன?

விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக மீறியதைத் தொடர்ந்து, மூன்று மூத்த அதிகாரிகளை அவர்களின் குழு திட்டமிடல் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கக் கோரி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிற்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்திற்குப் பிறகு ஏர் இந்தியா முன்பதிவுகள் 20 சதவீதம் வீழ்ச்சி

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் முன்பதிவுகளில் ஏர் இந்தியா கூர்மையான 20% சரிவைக் கண்டுள்ளது.

ஏர் இந்தியா விபத்திற்கு காக்பிட் பிழைதான் காரணமா? விசாரிக்கும் அதிகாரிகள் கூறுவது என்ன?

ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதை விசாரிக்கும் புலனாய்வாளர்கள், பிப்ரவரி 2020 இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

ஏர் இந்தியா விபத்துக்கு சில வாரங்களுக்கு முன், நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த விமானப் பாதுகாப்பு அறிக்கை இதுதான்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கையின் மீது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக ஒரே நாளில் ஏழு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா

மேம்படுத்தப்பட்ட விமான பாதுகாப்பு சோதனைகள், பாதகமான வானிலை மற்றும் தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது.

'விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு இல்லை': விமான நிறுவனத் தலைவர்

சமீபத்திய விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்திற்கு முன்னர் எந்த கோளாறும் இல்லை என்று டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி கடும் சேதம்; தரவுகளை மீட்க அமெரிக்காவிற்கு அனுப்பத் திட்டம்

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளது.

விமான விபத்து எதிரொலி: சர்வதேச விமான சேவைகளில் 15% குறைத்த ஏர் இந்தியா

ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்து: போரினால் சிக்கிய ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்ட 100 இந்திய மாணவர்களை இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.

18 Jun 2025
ரிலையன்ஸ்

இந்தியாவில் பால்கன் 2000 ஜெட் விமானங்களை தயாரிக்க ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் கூட்டு 

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் உள்கட்டமைப்பின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் (RAL), பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷனுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

விபத்து எதிரொலி: கோளாறு காரணமாக 6 ட்ரீம்லைனர்கள் உட்பட 7 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மாற்று விமானங்கள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செவ்வாய்க்கிழமை மொத்தம் ஏழு ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஏர் இந்தியா விமான விபத்து: இடிபாடுகளில் இருந்து தங்கம், பாஸ்போர்ட், பகவத் கீதை மீட்பு

கடந்த வாரம் அகமதாபாத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குப் பிறகு, கட்டுமான தொழிலதிபர் ராஜு படேலும் அவரது குழுவினரும் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

AI171 விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் கோளாறு காரணமாக ரத்து

கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துவிட்டது.

ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box -காக்பிட் குரல் பதிவு கருவி மீட்கப்பட்டது

ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசர தரையிறக்கம்

சனிக்கிழமை (ஜூன் 14) இரவு கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

15 Jun 2025
துருக்கி

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்பை மேற்கொண்டது துருக்கி நிறுவனமா? துருக்கி அரசு விளக்கம்

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனருக்கு, தனது தேசிய விமான பராமரிப்பு நிறுவனமான துருக்கிய டெக்னிக் பராமரிப்பை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், துருக்கி அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவிப்பு

அகமதாபாத்தில் சமீபத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்த ஒரே நபருக்கும் தலா ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

விமானங்களில் 11A இருக்கை பாதுகாப்பானதா? கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தல்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தில் ஒரு பயணி உயிர் பிழைத்தது, விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

13 Jun 2025
போயிங்

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: அனைத்து ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர்களுக்கும் DGCA ஆய்வு உத்தரவு

ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 விமானக் குழுவில் உள்ள அனைத்து விமானங்களும், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

13 Jun 2025
அகமதாபாத்

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 'Black box' மீட்கப்பட்டது

அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்கள், இடிபாடுகளில் இருந்து "கருப்புப் பெட்டியை" மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன.

13 Jun 2025
போயிங்

போயிங் 787 விமானத்தை தரையிறக்க 'உடனடி காரணம் இல்லை' என்று அமெரிக்கா கூறுகிறது

நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்திய வரலாற்றில் விலையுயர்ந்த விமான விபத்து இதுதான்? ₹2,400 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளிலிருந்து டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை மீட்ட குஜராத் ஏடிஎஸ்; அதன் முக்கியத்துவம் என்ன?

அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) வெள்ளிக்கிழமை ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) மீட்டது.

13 Jun 2025
விபத்து

மேடே முதல் SOS வரை: 5 அவசரகால துயர சமிக்ஞைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு

வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா போயிங்7878 (விமானம் AI171), புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேடே அழைப்பை விடுத்தது.

13 Jun 2025
தனுஷ்

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: தனுஷ், ராஷ்மிகா நடித்த 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, தனுஷின் எதிர்வரவிருக்கும் 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியது.

ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் கடும் இடையூறைச் சந்தித்துள்ள ஏர் இந்தியா விமானங்கள்

ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.

13 Jun 2025
குஜராத்

1206: ராசியான நம்பர் என கருதிய முன்னாள் குஜராத் முதல்வர், அதே தேதியில் உயிரிழந்த சோகம்! 

நேற்று ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தார் என்று குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.

ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி

சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர்.

12 Jun 2025
டாடா

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடு அறிவித்தது டாடா சன்ஸ்

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதற்கு பதிலளிக்கும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி இழப்பீடு வழங்கும் என்று அறிவித்தார்.

விமானம் கிளம்பியவுடன் நடந்த பயங்கரம்; உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் விளக்கம்

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பிழைத்த 40 வயதான விஸ்வாஷ் குமார் ரமேஷ், புறப்பட்ட பிறகு ஏற்பட்ட பயங்கரமான தருணங்களை விவரித்தார்.

அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிரோடு மீட்பு; மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என தகவல்

வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் முந்தைய பயணத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு; பகீர் தகவல் வெளியிட்ட பயணி

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்த ஒரு பயணி, துயர சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அகமதாபாத் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக காவல்துறை தகவல்

ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வியாழன் (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

12 Jun 2025
விபத்து

1973 முதல் தற்போதுவரை; இந்தியாவில் இதுவரை நடந்த கோரமான விமான விபத்துகள்

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி கிளம்பிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது.

அகமதாபாத்: மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதிய ஏர் இந்தியா விமானம், 5 பேர் உயிரிழந்தனர்

வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

12 Jun 2025
அகமதாபாத்

விமான விபத்திற்கு முன் விடுக்கப்படும் இறுதி மேடே அழைப்பின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஏர் இந்தியா விமானம் AI171 அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

12 Jun 2025
அகமதாபாத்

விபத்தில் சிக்கிய அகமதாபாத் விமானத்தில் முன்னாள் முதல்வரும் பயணம்? இதுவரை வெளியான தகவல்கள்

வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு துயரமான விமான விபத்து ஏற்பட்டது.

242 பயணிகளுடன் லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம்  அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது

வியாழக்கிழமை (ஜூன் 12) 242 பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இது அப்பகுதியில் பரவலான பீதியை ஏற்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல்

அதிகரிக்கும் செலவுகள் மற்றும் வரிச் சுமைகள் இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் பறப்பதற்கான உண்மையான செலவு 40 சதவீதம் குறைந்துள்ளது என்று 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டு பொதுக் கூட்டத்தில் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கூறினார்.

எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது.

எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA

பாதுகாப்பு விமான நிலையங்களில், குறிப்பாக மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும், ஜன்னல் திரைகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வணிக விமான நிறுவனங்களையும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கேட்டுக் கொண்டுள்ளது.

23 May 2025
இந்தியா

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது

வெள்ளிக்கிழமை (மே 23) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட NOTAM அறிவிப்பின்படி, பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான வான்வெளி இடைநிறுத்தத்தை ஜூன் 23 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

23 May 2025
இண்டிகோ

டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது

புதன்கிழமை இரவு திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான விமானியின் கோரிக்கையை நிராகரித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மீதான வான்வெளி மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளது.

13 May 2025
இண்டிகோ

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன 

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை மே 13 ஆம் தேதி பல நகரங்களுக்கான விமான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா

பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.