விமானம்: செய்தி
டெல்லியின் AQI இன்னும் 'மிகவும் மோசமாக' உள்ளது; 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின
தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், டெல்லியின் காற்றின் தரம் "மிகவும் மோசமான" பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது.
அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!
வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து இரண்டாம் நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ சவாலான கட்டத்திலிருந்து மீண்டு விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்
இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், விமான நிறுவனம் ஒரு சவாலான கட்டத்திலிருந்து வலுவாக மீண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
கவனம் ஈர்த்த கல்ஃப்ஸ்ட்ரீம் V: லியோனல் மெஸ்ஸியின் ஆடம்பரமான தனியார் ஜெட்டில் இவ்ளோ வசதிகள் இருக்கா!
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது 'GOAT இந்தியா டூர் 2025' சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயன்படுத்திய ஆடம்பரமானத் தனியார் ஜெட் விமானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?
விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.
இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
விமான சேவை இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹10,000 பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
விமான சேவைகளில் ஏற்பட்ட திடீர் இடையூறுகள் காரணமாகத் தவித்த பயணிகளுக்கு இழப்பீடாக ₹10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து இடையூறுகள் தொடர்வதால், இண்டிகோ CEO டிஜிசிஏ முன் ஆஜராக உள்ளார்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் கடமை விதிமுறைகளை செயல்படுத்துவதில் திட்டமிடல் தோல்விகள் காரணமாக தொடர்ந்து ஒரு பெரிய செயல்பாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இண்டிகோ சர்ச்சை எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி சேவைகளில் 100 விமானங்களை அதிகரித்துள்ளது
தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகிறது, புதன்கிழமை 70க்கும் மேற்பட்ட புதிய ரத்துகள் செய்யப்பட்டன.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்; பயணிகளுக்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை
தொடர்ச்சியாக நான்காவது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணக் கட்டணம் ரத்து மற்றும் மறு அட்டவணைக்கான கட்டணத்தில் முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
விமானக் கட்டணத்திற்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்; சந்தர்ப்பவாத விலை குறித்து விமான நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான டிக்கெட்டுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.
இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடரும் குளறுபடியால் பயணிகள் அவதி
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவில் நிலவும் நெருக்கடி சனிக்கிழமை (டிசம்பர் 6) நான்காவது நாளாக நீடித்தது.
கண்காணிப்புக்காக 24X7 கட்டுப்பாட்டு அறையை அமைத்த அமைச்சகம்; அனைத்து விமான செயல்பாடுகளும் நள்ளிரவில் சீராகக்கூடும்
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அனைத்து விமான அட்டவணைகளும் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் முழு சேவைகளும் நிலைத்தன்மையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானச் சேவை குழப்பம்: பணம் திரும்ப பெறுவது எப்படி? பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்!
விமானிகளின் கடமை நேர வரம்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களால், இண்டிகோ கடந்த சில நாட்களாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்து, நாடு முழுவதும் பெரும் நிதி மற்றும் பயணக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து; சென்னையிலும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கிறது.
குழப்பத்தில் இண்டிகோ விமானச் சேவை: ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 விமானங்கள் ரத்து
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயல்பாட்டு குறைபாடுகள் காரணமாக, நேற்று (டிசம்பர் 4) மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை: டெல்லி, மும்பை, பெங்களூருவில் பெரும் குழப்பம்
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவில் ஏற்பட்ட தொடர் செயல்பாட்டு குழப்பங்களால், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
IMF அழுத்தத்தினை சமாளிக்க பாகிஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனத்தை விற்பனை செய்யப்போகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முன்னேறி வருகிறது.
ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ; என்ன காரணம்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இந்தாண்டு நவம்பர் மாதம் அதன் செயல்பாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, கடுமையான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்
நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது.
பாதுகாப்பு சான்றிதழ் இன்றி வானில் பறந்த ஏர் இந்தியா விமானம்;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் முழுவதும், கட்டாய பாதுகாப்பு சான்றிதழான 'Airworthiness Review Certificate - ARC' இல்லாமலேயே பலமுறை இயக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு
ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
10,000 ஆண்டுகளுக்குப் பின் எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது
எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் 6E 1433, பாதுகாப்பு நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
பயணிகளே, இனி அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கப்படும்!
துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமானத்திற்குள் இணைய சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மூன்றாம் நிலை நகரங்களை இணைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார விமானம் தயார்
சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஆதரவு பெற்ற விமானப் போக்குவரத்து தொடக்க நிறுவனமான LAT ஏரோஸ்பேஸ், அதன் புதுமையான மின்சார விமானத்தின் முழு அளவிலான தொழில்நுட்ப பரிசோதனை விமானத்தை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்கள் தாமதம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGIA) விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை விமான நடவடிக்கைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!
விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.