விமானம்: செய்தி

13 May 2025

இண்டிகோ

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன 

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை மே 13 ஆம் தேதி பல நகரங்களுக்கான விமான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா

பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.

11 May 2025

இந்தியா

இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.

09 May 2025

இந்தியா

நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்

நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்! 

நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, விமான பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு

நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்

புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.

03 May 2025

சென்னை

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பயணமா? கொழும்புவில் விமானம் சோதனை

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் இருப்பதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, சனிக்கிழமை (மே 3) சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தினர்.

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

02 May 2025

டெல்லி

டெல்லியில் விடிய விடிய கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தியா வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? 

ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை, வணிக விமான நிறுவனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.

01 May 2025

இந்தியா

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்களுக்கு வான்வெளி தடை விதித்த இந்தியா

பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.

29 Apr 2025

இந்தியா

பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு வான்வெளியை மூடுவது, கப்பல்களைத் தடை செய்வது குறித்து இந்தியா பரிசீலனை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பாகிஸ்தான்; இந்திய விமானங்களுக்கு தடையால் மில்லியன் டாலர் வருவாய் இழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதற்கான முடிவின் மூலம், பாகிஸ்தான் தனது சொந்த விமானத் துறைக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

28 Apr 2025

இந்தியா

பிரான்சிடம் ரூ.63,000 கோடி மதிப்பிலான மேம்பட்ட ரஃபேல்-எம் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்

63,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கட்கிழமை முறையாக கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்த பாகிஸ்தான்; பயணிகளுக்கு என்ன நடக்கும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வியாழக்கிழமை தனது வான்வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

22 Apr 2025

ஓசூர்

ஓசூரில் புதிய விமான நிலையத்துக்கான இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பான இறுதி சாத்தியக்கூறு (Feasibility) ஆய்வு அறிக்கையை, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

18 Apr 2025

கடத்தல்

பெலிஸில் விமானத்தைக் கடத்த முயன்றவரை நடுவானில் சுட்டுக்கொன்ற பயணி

வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவின் பெலிஸில் ஒரு சிறிய டிராபிக் ஏர் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் சென்ற ஒரு நபர், பின்னர் ஒரு பயணியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

16 Apr 2025

சென்னை

சென்னையில் பெய்த திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி; விமான பயணிகள் அவதி

சென்னையில் இன்று திடீரென மழை பெய்தது, இது கடந்த சில வாரங்களாக நகரத்தை வாட்டி வதைத்த கடுமையான கோடை வெப்பத்திலிருந்து மிகவும் இதமான சூழலை அளித்தது.

சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்; கடும் நடவடிக்கை எடுத்த ஏர் இந்தியா

வணிக வகுப்பில் அமர்ந்திருந்த சக விமானியின் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் பயணி ஒருவரை ஏர் இந்தியா ஒரு மாதத்திற்கு அதன் பறக்கத் தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

புதிதாக திருமணமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி தரையிறங்கியதும் மாரடைப்பால் உயிரிழந்தார்

டெல்லி விமான நிலையத்தில் புதன்கிழமை மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதிய வியாபார திட்டங்களுடன் கம் பேக் தரவிருக்கும் ஏர் இந்தியா நிறுவனம்

போட்டி நிறைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்காக ஏர் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது

47 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.

30 Mar 2025

சென்னை

சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம்

ஜெய்ப்பூரிலிருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலை டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

செலவு கட்டுப்படியாகாத காரணத்தால் அகதிகளை அனுப்ப இராணுவ விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்திய அமெரிக்கா

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் போர் விமானம் திடீர் மாயம்

இரண்டு விமானிகளை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் FA-50 போர் விமானம், இரவு நேரப் போர்ப் பயணத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனது.

மத்திய அமைச்சருக்கே மோசமான சேவை; ஏர் இந்தியா குறித்து வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காட்டம்

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் சமீபத்திய புகார், ஏர் இந்தியாவின் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓடுபாதையில் தரையிறங்கும் போது கவிழ்ந்த கனடா விமானம்; 18 பேர் காயம்

கனடாவில் நேற்று ஏற்பட்ட பனிப்புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தலைப்பாகை இன்றி நாடுகடத்தப்பட்டனரா சீக்கிய இந்தியர்கள்? சாடும் சீக்கிய மத அமைப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.

டெல்லி விமான நிலையத்தில் நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்ற திட்டமா?

இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையமான டெல்லி விமான நிலையம், பயண வகுப்பு மற்றும் நேரத்திற்கு ஏற்ப புதிய மாறி கட்டண அமைப்பைப் பற்றி ஆலோசித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சடலமாக கண்டெடுப்பு; அமெரிக்க கடலோர காவல்படை தகவல்

வியாழக்கிழமை (பிப்ரவரி 6) அலாஸ்காவில் காணாமல் போன பெரிங் ஏர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது.

07 Feb 2025

உலகம்

அலாஸ்காவில் 10 பேருடன் சென்ற அமெரிக்க விமானம் மாயம்; தேடுதல் பணிகள் தீவிரம்

அலாஸ்காவின் நோம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் 10 பேருடன் சென்ற பெரிங் ஏர் விமானம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

01 Feb 2025

விபத்து

அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம்

ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் விபத்துக்குள்ளானது.

31 Jan 2025

விபத்து

67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்

அமெரிக்காவில் நேற்று ஒரு பிராந்திய ஜெட் மற்றும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

இப்போது AI ஏஜென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா eZ புக்கிங் என்ற புரட்சிகரமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

17 Jan 2025

டெல்லி

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்; 100க்கும் மேற்பட்ட விமானங்கள், 27 ரயில்கள் தாமதம் 

டெல்லி முழுதும் சூழ்ந்த அடர்ந்த மூடுபனி நிலைமைகள் காரணமாக விமான போக்குவரத்து முடக்கியுள்ளன.

10 Jan 2025

டெல்லி

டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு

வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.

இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும்

இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (IMD) புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது சேகரிக்கப்பட்ட வானிலை தரவுகளை உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

02 Jan 2025

கனடா

செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (யுபிசி) கல்வி பயிலும் இறுதியாண்டு பொருளாதார மாணவர் டிம் சென், வான்கூவரின் உயரும் வாடகை விலைகளுக்கு வழக்கத்திற்கு மாறான தீர்வைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.

முந்தைய
அடுத்தது