சுந்தர் பிச்சை: செய்தி
குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் இந்தியாவில் தனது குழந்தைப் பருவம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான தனது ஆர்வத்தை எவ்வாறு வடிவமைத்தன என்பது பற்றி பேசிய விஷயங்கள் வைரலாகி உள்ளது.
சுந்தர் வந்தார் சுந்தர் வென்றார்; கூகுள் சிஇஓவை குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் பதிவு; பின்னணி என்ன?
தனது முன்னாள் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ஐபிஎல் 2025இல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஐபிஎல்லில் முதலீடு; எக்ஸ் தள பதிவால் கிளம்பிய ஊகங்கள்
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை எதிர்காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியில் முதலீடு செய்வாரா என்பது குறித்த ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
5-10 ஆண்டுகளில் 'பயனுள்ள' குவாண்டம் கணினிகள் வரும்: கூகிள் CEO சுந்தர் பிச்சை
அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் "நடைமுறையில் பயனுள்ள" குவாண்டம் கணினிகள் யதார்த்தமாக மாறும் என்று கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
'சென்னை CEO பசங்க': பாரிஸில் சந்தித்து கொண்ட சுந்தர் பிச்சை மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாயன்று பாரிஸில் பெர்ப்ளெக்ஸிட்டி AI இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்தார்.
கூகுள் ஆட்குறைப்பு: 10% ஆட்குறைப்புகளை அறிவித்தார் CEO சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மேனேஜ்மென்ட் மற்றும் VP பதவிகளில் 10 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் AI பயன்பாடுகளை கூகுள் விரிவுபடுத்தும்: சுந்தர் பிச்சை
கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பல பயன்பாடுகளை ஆராய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை
2022ம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த ஆண்டில் மட்டும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள்
இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியிட்டது கூகுள்.
Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை!
உலக நெட்டிசன்களின் வாழ்வின் புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்து விட்டிருக்கும் கூகுளுக்கு இன்று வயது நிறைவடைகிறது. ஆம், கூகுள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.