மத்திய அரசு: செய்தி
வெங்காய விலை 45% உயர்ந்ததை அடுத்து, 'கண்டா எக்ஸ்பிரஸ்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது
மகாராஷ்டிராவின் கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நுகர்வு மையங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு திங்கட்கிழமை முதல் 'கண்டா எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கவுள்ளது.
மருத்துவ உபகரணங்களின் லேபிள்களில் ஸ்டெரிலைசேஷன் லைசென்ஸ் எண் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
11 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு! மத்திய அமைச்சர்களின் பங்களா பராமரிப்பிற்கு ₹92.35 கோடி செலவு; ஆர்டிஐயில் தகவல்
புதுடெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பங்களாக்களைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும், அத்தியாவசிய பொருட்களைப் பொருத்துவதற்கும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ₹92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சர்வதேச விமான பயணிகளுக்கு செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸ் சீல் இல்லை: மத்திய அரசு
இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு குடிவரவுத் துறை சார்பில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்படவுள்ளது.
8வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.25 முதல் 2.57 வரை உயர்வு? சம்பள விவரம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
5 மாதங்களில், சட்டவிரோத உள்ளடக்கத்திற்காக 3 லட்சம் இணையதளங்களை கண்டறிந்த மத்திய அரசு
இந்திய அரசு, மார்ச் முதல் ஜூலை 2026-க்குள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இருந்து கிட்டத்தட்ட மூன்று லட்சம் இணையதள முகவரிகளை (URLs) நீக்குவதற்காகக் குறியிட்டுள்ளது.
உள்நாட்டு விலைகளைக் குறைப்பதற்காக, வரியில்லா சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு
ஒரு முக்கிய கொள்கை மாற்றமாக, மத்திய அரசு கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது.
தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.
இந்த விதியை மீறினால், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்படலாம்
அதிக அளவிலான திடக்கழிவுகள் உருவாவது மற்றும் அவற்றின் மேலாண்மை, அகற்றலில் குடிமை உணர்வு இல்லாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், 2026-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகளை நாடு முழுவதும் கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க புதிய கட்டுப்பாடு! 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சர்க்கரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சர்க்கரை இருப்பு வைக்கும் வரம்பை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
பாஜக அமைச்சரவையில் திமுக? டெல்லியில் தீவிரமாகும் பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் ஆபத்தில்! மத்திய அரசு விடுத்த திடீர் அலர்ட்
தமிழகத்தில் முன்னுரிமை, அந்தியோதயா அன்ன யோஜனா, அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2.28 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
பதிலடி கொடுத்த இந்தியா! டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அதிரடி அகற்றம்
புதுடெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளை இந்திய அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றியுள்ளனர்.
சிம் கார்டு வாங்குவதற்கான புதிய விதிகள்: மத்திய அரசு கடும் உத்தரவு!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், போலி சிம் கார்டு மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' சம்பவங்களை தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
மரண தண்டனையாக தூக்கு தண்டனையை தரும் வழக்கத்தை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்; ஆனால்..
மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாகிய தூக்கிலிடுவதை ஒழிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம்: ஜூலை மாதத்தில் குறைந்தபட்ச அளவாக 5.1% ஆக பதிவு
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான 5.1% ஆகக் குறைந்துள்ளது.
பழைய வாகனங்களுக்கு E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வர தலைமை பொருளாதார ஆலோசகர் பரிந்துரை
இந்தியாவில் E20 (20% எத்தனால் கலக்கப்பட்ட) பெட்ரோல் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பழைய வாகன உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தடுக்க புதிய நடவடிக்கை! எல்பிஜி உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பொது மற்றும் தனியார் துறை சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மத்திய அரசு அதிகபட்ச எல்பிஜி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
வெளிநாட்டில் படிக்க மத்திய அரசின் நிதி உதவி! தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம் 2026: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குறைந்த வருவாய் கொண்ட எளிய பின்னணி மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் பயில்வதற்காக தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்று தவறவிட்டால் மானியம் ரத்து! எல்பிஜி சிலிண்டர் இ-கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான ஆதார் சார்ந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க இன்று ஆகஸ்ட் 16 கடைசி நாளாகும்.
தொலைக்காட்சி சேனல்களுக்கு இனி அன்லிமிடெட் விளம்பரம்! 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்கிய மத்திய அரசு
தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மே 2027 கெடு மாறுமா? 8வது ஊதியக் குழு அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்? மத்திய அரசின் புதிய தகவல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள மாற்றத்திற்கான 8வது ஊதியக் குழு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முறைப்படி அமைக்கப்பட்டது.
ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் 9.78% ஆகக் குறைவு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி உட்பட 40 கேள்விகள்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீட்டு பணிக்காக, தனிநபர்களின் சாதி உட்பட 40 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) முறைப்படி அறிவித்துள்ளது.
பயணத்திற்கு முன் டிப்ஸ் கேட்கக் கூடாது: ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு போட்ட தடை
ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாகன முன்பதிவு செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே 'Advance Tip' கேட்கும் அம்சத்தை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வந்தே மாதரம் பாடலுடன் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்: விளையாட்டு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
நிர்வாகச் சீர்கேடு, வீரர்கள் நலனில் அலட்சியம் மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மையின்மை போன்ற காரணங்களால் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (TTFI) அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான மற்றும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 பாலிமர் ரூபாய் நோட்டுகளுக்கு அரசு ஒப்புதல்
இந்தியாவில் விரைவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை முதற்கட்ட சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
நேதாஜியின் அஸ்தியை திரும்ப கோரும் மகள்; மத்திய அரசின் பதிலை கேட்கும் உச்ச நீதிமன்றம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா பி. பஃப் தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்
கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெங்கு காய்ச்சலுக்கு எதிரான 'Qdenga' தடுப்பூசி: 2027-ல் இந்தியாவில் அறிமுகம், யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?
இந்தியாவின் முதல் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியான Qdenga, வரும் 2027-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
'வெளிநாட்டு நிதிக்குத் தடையில்லை': FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்காவுக்கு இந்தியத் தூதர் வெளியிட்ட 'உண்மை நிலவரம்'
இந்தியாவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026' (FCRA Amendment Bill, 2026) குறித்து அமெரிக்க எம்.பி ஒருவர் முன்வைத்த விமர்சனங்கள், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனுக்கு மேலும் 1 ஆண்டு பணி நீட்டிப்பு; மத்திய அரசு உத்தரவு
அமலாக்கத்துறையின் இயக்குநராக செயல்பட்டு வரும் 59 வயதான ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அருணாச்சல பிரதேச வரைபடத்தை இந்தியா மாற்றியது ஏன்? முழு பின்னணி
மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதுப்பித்து, சீன எல்லையோரப் பகுதியில் உள்ள வியூக ரீதியிலான கணவாய்கள், ஏரிகள், குடியிருப்புகள் மற்றும் 1962 போர் நினைவிடங்கள் உள்ளிட்ட 27 முக்கிய இடங்களை அதில் புதிதாக பெயரிட்டுள்ளது.
Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்! நீட் விவகாரத்தில் பதவியை இழந்த தர்மேந்திர பிரதான் பரபரப்பு பேச்சு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது ராஜினாமா குறித்த மௌனத்தை முதன்முறையாக உடைத்துள்ளார்.
"தனியார் மயமாகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்" - தனியாருக்கு மத்திய அரசு அழைப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ எப்போதும் இலவசம்! சில வணிகர்களுக்கு மட்டும் கட்டணம்; மத்திய அரசு விளக்கம்
யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய பூட்டு! 24 மணிநேர கெடு இனி 2 மணிநேரமாகக் குறைப்பு; பின்னணி என்ன?
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோதத் தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
காரின் கண்கள் vs காரின் குரல்! V2V மற்றும் ADAS தொழில்நுட்பங்களின் வித்தியாசம் என்ன? 2028 மத்திய அரசின் அதிரடி திட்டம்
சாலையில் வாகன விபத்துகளைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் 'வி2வி' (V2V - Vehicle to Vehicle) தொழில்நுட்பத்தை 2028 அக்டோபர் 1 முதல் உற்பத்தியாகும் அனைத்து புதிய வாகனங்களிலும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) சட்டம், 2026-க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை & மேகதாது விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு செலவு செய்தது இத்தனை கோடி!
2021-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ₹557.5 கோடி செலவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
போஃபோர்ஸ் வழக்கு: இந்துஜா சகோதரர்கள் விடுவிப்பிற்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய தசாப்தங்கள் பழமையான போஃபோர்ஸ் ஊழல் வழக்கில், இந்துஜா சகோதரர்கள் மற்றும் ஏபி போஃபோர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.