மத்திய அரசு: செய்தி
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
Zoom பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாம்: இந்திய அரசு எச்சரிக்கை
இந்திய கணினி அவசரக்கால பதிலடிக்குழு (CERT-In), ஸூம் (Zoom) மென்பொருளில் கண்டறியப்பட்டுள்ள மிக ஆபத்தான பாதுகாப்பு குறைபாடு குறித்து பிப்ரவரி 2, 2026 அன்று அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
பெட்ரோலைத் தொடர்ந்து சிஎன்ஜியிலும் அதிரடி; விவசாயிகளுக்கு வருமானம், வாகன ஓட்டிகளுக்கு லாபம்; பட்ஜெட்டில் பசுமை எரிசக்திப் புரட்சி
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பட்ஜெட் 2026 இல் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் பிஎன்ஜி எரிவாயுவில் படிப்படியாக சிபிஜி என்ப்படும் அழுத்தப்பட்ட உயிரியல் எரிவாயுவை (Compressed Bio-Gas) கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசில் ஐஜி ஆக வேண்டுமா? இனி 2 ஆண்டுகள் ஸ்பெஷல் டியூட்டி கட்டாயம்; ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகள்
மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
10 நிமிடத்தில் ஆயுர்வேத மருந்து வீடு தேடி வரும்! மத்திய அரசுடன் கைகோர்த்த ஜெப்டோ! ஆயுஷ் அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் முன்னணி விரைவு விநியோக நிறுவனமான ஜெப்டோ (Zepto) இடையே புதன்கிழமை (ஜனவரி 28) அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சமையல் கேஸ் விலை குறையுமா? வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் 2026 இல் இல்லத்தரசிகளின் முக்கிய கோரிக்கைகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
UIDAI-ன் புதிய ஆதார் செயலி: வீட்டிலிருந்தே மொபைல் எண் மற்றும் முகவரியை புதுப்பிக்கும் வசதி
பொதுமக்கள் தங்களது ஆதார் தரவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கும், தேவையற்ற தரவு கசிவைத் தவிர்ப்பதற்கும் புதிய ஆதார் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026: சுங்க வரி சீரமைப்பு மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது 9 வது தொடர்ச்சியான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
வாக்கு உங்கள் உரிமை! ஜனவரி 25 ஏன் தேசிய வாக்காளர் தினமானது? தேர்தல் ஆணையத்தின் வரலாற்று பின்னணி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குத் தயாரா? அதிகாரிகள் கேட்கப்போகும் அந்த 33 கேள்விகள்! முழு விவரம் இதோ!
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை முறைப்படி அறிவித்துள்ளது.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது.
இ-சலான் பாக்கியா? தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள தூதர்களின் குடும்பத்தினரை திரும்புமாறு உத்தரவிட்ட இந்தியா
பாதுகாப்பு காரணங்களுக்காக, பங்களாதேஷை தனது தூதர்களுக்கு "குடும்பம் அல்லாத" பதவியாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா
இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
242 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மாற்றம்: 40-60 வயதுடையவர்களுக்குச் சலுகை மற்றும் 'Penalty point' முறை அறிமுகம்
மத்திய அரசு Driving Licence வழங்கும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
"10 நிமிட டெலிவரி" இனி கிடையாது! மத்திய அரசின் அதிரடி தலையீட்டால் பிளிங்கிட் முடிவு
மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனம், தனது வர்த்தக முத்திரையாக விளங்கிய "10 நிமிட டெலிவரி" என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் source code பகிர்வை கட்டாயமாக்குவது குறித்த அறிக்கை பொய் என்கிறது மத்திய அரசு
ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்கள் தனியுரிம மூலக் குறியீட்டை (Source Code) பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறும் ஊடக அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி 2026-27 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு; முழு விவரம் இதோ
மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்லீப்பர் கோச் பேருந்து தயாரிப்பில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு
கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த கோரமான தீ விபத்துகளில் 145 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு அதிரடியாகக் கடுமையாக்கியுள்ளது.
'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு
எக்ஸ் (X) சமூக வலைதளத்தின் அங்கமான 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி, பெண்களின் ஆபாசமான மற்றும் போலியான புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது.
தங்கம் போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க்கிங் கட்டாயம்? - மத்திய அரசு அதிரடி திட்டம்
தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க்கிங் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போலவே, இனி வெள்ளி ஆபரணங்களுக்கும் ஹால்மார்க்கிங் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
2026 பட்ஜெட் அதிரடி: இந்திய நகரங்களுக்கு 'நிதிச் சுதந்திரம்'? மத்திய அரசின் மெகா பிளான்
இந்தியாவின் முக்கிய நகரங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், சுயமாக நிதி திரட்டும் வகையில் "நிதிச் சுதந்திரம்" (Financial Autonomy) வழங்கும் புதிய திட்டத்தை 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: காரணம் மற்றும் தாக்கம்
வங்கியாளர்கள் சங்கங்கள், ஐந்து நாள் வார வேலைநிறுத்தத்தை வலியுறுத்தி ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனையை வழங்கும் மத்திய அரசின் Nyaya Setu
இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவியை வழங்குவதற்காக நியாய சேது சாட்பாட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் தளம் மூலம் ஆபாசம்; 72 மணி நேரக் கெடு விதித்த இந்திய அரசு
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் பெண்களுக்கு எதிரான ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசு அந்நிறுவனத்திற்குத் திட்டவட்டமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி ஃபாஸ்டேக் KYV டென்ஷன் கிடையாது; NHAI வெளியிட்ட புதிய விதி!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), கார் உரிமையாளர்களுக்கான ஃபாஸ்டேக் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக 90-நாள் வேலை விதியை முன்மொழிகிறது மத்திய அரசு
புதிய சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஒரு புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது, இது கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புகைப்பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு
மத்திய அரசு, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரியை (Excise Duty) மாற்றி அமைத்துள்ளதால், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயரவுள்ளது.
'துரந்தர்' படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த 'துரந்தர்' திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது.
ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இந்திய அரசு கருவூலம் ₹3.84 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது
நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் குறுகிய கால கருவூல பில்கள் மூலம் ₹3.84 லட்சம் கோடி கடன் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு: ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி 1 முதல் 8-வது ஊதியக்குழு அமல்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்குழு (8th Pay Commission), வரும் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
மத்திய அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் நிதி முறைகேடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
"நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 21,000 முறை சுவாசிக்கிறோம்; நச்சுக்காற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு பாருங்கள்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஆரவல்லி மலைத்தொடர்: புதிய விதியால் 90% மலைகள் மாயமாகும் அபாயம்?
உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரை வரையறுப்பதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!
இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
8வது ஊதியக் குழு அப்டேட்: ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? முக்கிய எதிர்பார்ப்புகள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: பலவருட வரலாற்றை மாற்றியமைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8வது ஊதியக் குழு தாமதத்தால் ₹3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்; ஊழியர்களுக்கு அதிர்ச்சி
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இந்திய அரசின் பாரத் டாக்ஸி செயலி ஜனவரியில் அறிமுகம்: அது எவ்வாறு வேறுபடுகிறது?
இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பாரத் டாக்ஸி செயலி ஜனவரி 1 ஆம் தேதி டெல்லியில் தொடங்கப்படும்.
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்
மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
8வது ஊதியக் குழு: புதிய நிதிச் சட்டம் 2025இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுமா? அரசு விளக்கம்
8வது ஊதியக் குழு தொடர்பானப் பேச்சுக்கள் மற்றும் புதிய நிதிச் சட்டம் 2025 குறித்த வதந்திகளுக்கு மத்தியில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுகள் நிறுத்தப்படுமா என்பது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
இன்றைய கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோவின் குளிர்கால விமான வழித்தடங்களை குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு
இண்டிகோவின் குளிர்கால விமான அட்டவணையை குறைத்து, அதன் இடங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கிடையில் மறுபகிர்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார பயனர்களுக்கு நற்செய்தி; மின்கட்டணத்தைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் மின் விநியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கான மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் செயல்திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.