LOADING...

மத்திய அரசு: செய்தி

ராணுவத் தளபதிகளின் பண அதிகார வரம்பு அதிரடி உயர்வு! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு!

இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

04 Jun 2026
விமானம்

மத்திய அரசின் ரூ.10,000 கோடி ஏடிஎஃப் நிதி! விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

02 Jun 2026
சிபிஎஸ்இ

CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை

சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

31 May 2026
பெட்ரோல்

ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு! மத்திய அரசு உத்தரவு

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

30 May 2026
இந்தியா

பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு! அக்டோபர் 30 வரை மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

30 May 2026
இந்தியா

பிஎம் சூர்ய கர் யோஜனா: 40 லட்சம் குடும்பங்களை இணைத்து சாதனை! இந்தியாவின் மின்சார சுயசார்புக்கான பிரம்மாண்ட மைல்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி மாதத்தில் 'பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' என்ற இலவச வீட்டுக்கூரை சோலார் மின்சாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

29 May 2026
இந்தியா

கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு: மத்திய அரசின் புதிய சலுகைகள் மற்றும் ஜூன் 22 கெடு

இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்குப் பென்ஷன், விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.

நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

27 May 2026
பெங்களூர்

இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மாடல் ட்விஷா சர்மா மரண வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தரவால் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் மாடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ஆம் தேதி மாமனார் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த 8வது ஊதியக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நிதி நெருக்கடி காரணமாக அரசு அனைத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

ட்விஷா சர்மா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேதனை; சிபிஐ என்ட்ரி

போபாலில் கடந்த மே 12, தனது புகுந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான முன்னாள் மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது.

25 May 2026
இந்தியா

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள்: இந்தியாவின் $120 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் கனவுக்கு முட்டுக்கட்டையா?

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை 2026 ஆம் ஆண்டிற்குள் 120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் இந்த கனவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்! அவசரப் பயணக் கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

23 May 2026
இந்தியா

100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய வரைவு விதிகள்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

23 வயதில் பத்மஸ்ரீ வென்று புதிய சரித்திரம் படைத்த பாரா தடகள சாம்பியன் பிரவீன் குமார்

இந்தியப் பாரா தடகள உலகின் அசாத்திய நாயகனும், பாராலிம்பிக் தங்கம் வென்ற சாம்பியனுமான 23 வயது இளம் வீரர் பிரவீன் குமாருக்கு விளையாட்டுத் துறையில் செய்த சாதனைக்காக மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை அறிவித்துள்ளது.

எரிசக்தி, 'விக்சித் பாரத்' திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணி நேர சந்திப்பு நடத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார்.

22 May 2026
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கட்டுப்பாடு இல்லை: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி; விதிமீறலில் ஈடுபட்ட 35 விநியோகஸ்தர்களுக்கு நோட்டீஸ்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

PF வாடிக்கையாளர்கள் இனி 3 நாள் காத்திருக்க வேண்டாம்; UPI பின் போட்டால் உடனே அக்கவுண்டிற்கு வரும் பணம்

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன (EPFO) சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் (PF) பணத்தை இனி யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற தளங்கள் வழியாக மிக எளிதாகவும், உடனடியாகவும் எடுப்பதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

18 May 2026
ரஷ்யா

அமெரிக்கா தடை விதித்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதாரத் தடை விலக்குக்கான கால அவகாசம் தற்பொழுது முடிவடைந்த போதிலும், இந்தியா தங்களின் சொந்த நாட்டின் பொருளாதார நலனைக் கருதி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை (மே 18) மிகத் தெளிவாக அறிவித்துள்ளது.

ஐடிஆர் தாக்கல் 2027: மூத்த குடிமக்கள் வருமான வரித் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற முடியுமா? முழு விபரம்

ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களின் வருமான வரித் தாக்கலை முறைப்படி செய்வது என்பது நாட்டின் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்குச் சற்று மன அழுத்தத்தையும் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு காரியமாகவே இருந்து வருகிறது.

8வது ஊதியக்குழு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ஜேசிஎம் மாநாட்டில் வெளியான 5 முக்கிய அறிவிப்புகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல அசாத்திய நீண்டகால கோரிக்கைகள் மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய விவகாரங்கள் தற்பொழுது மீண்டும் விவாத மேடைக்கு வந்துள்ளன.

16 May 2026
இந்தியா

தங்கம் வரி உயர்வைத் தொடர்ந்து வெள்ளிக்கும் செக் வைத்த மத்திய அரசு! 'ரெஸ்ட்ரிக்டட்' பட்டியலுக்கு மாறிய வெள்ளி இறக்குமதி

இந்தியாவில் வெள்ளியின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சனிக்கிழமை (மே 16) முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமை அமைப்பைக் கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில், யுனைடெட் டாக்டர்ஸ் ஃபிரண்ட் (UDF) என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி என பரவிய வதந்திக்கு பிரதமர் மோடியே நேரடியாக விளக்கம் கொடுத்தது ஏன்?

மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது புதிய வரி அல்லது கூடுதல் கட்டணத்தை விதிக்க ஆலோசித்து வருவதாக வெளியானத் தகவல்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு மறுத்துள்ளார்.

ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு

மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

14 May 2026
போர்

சர்க்கரை ஏற்றுமதி தடையால் இனி இந்திய சந்தையில் விலை குறையுமா? ஒரு பார்வை

மத்திய அரசு, கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செப்டம்பர் 30, 2026 வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

14 May 2026
இந்தியா

2026 செப்டம்பர் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை! உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் மற்றும் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கச் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடித் தடையை விதித்துள்ளது.

14 May 2026
சிபிஐ

சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் 2027 வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனராகப் பணியாற்றி வரும் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

14 May 2026
தமிழகம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்; யார் அவர்?

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, மாநில அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

₹504 கோடியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 4,874 புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள்: மத்திய அரசின் அறிவிப்பு

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், PM E-Drive திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ₹503.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

13 May 2026
ஈரான்

தங்கம் இறக்குமதி வரி 15% ஆக அதிகரிப்பு: யார் பாதிக்கப்படுவார்கள்?

ஈரான் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

தங்கம், வெள்ளி விலை உயரப்போகிறதா? இறக்குமதி சுங்க வரியை உயர்த்திய மத்திய அரசு

மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தங்கம், வெள்ளி மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

12 May 2026
இந்தியா

நீட் 2026 தேர்வு ரத்து! சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு! மறுதேர்வு எப்போது?

இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வை ரத்து செய்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

11 May 2026
போர்

'வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்காதீங்க!': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்

நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

10 May 2026
விஜய்

"தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்" முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுத் தருணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுமா? 8வது ஊதியக் குழுவின் 'குடும்ப அலகு' கணக்கீடு; முழு விவரம்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் பணவீக்கம் அல்லது அகவிலைப்படி (DA) போன்ற காரணிகளை விட 'குடும்ப அலகு' (Family Unit) என்ற காரணி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

06 May 2026
அமைச்சரவை

'வந்தே மாதரம்'மை அவமதிப்பது விரைவில் தண்டனைக்குரிய குற்றமாக மாறக்கூடும்

தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2026-க்குள் டோல் பிளாசாக்கள் நீக்கம்: நிதின் கட்கரியின் அறிவிப்பு

இந்தியாவின் நெடுஞ்சாலை பயணங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

பதவி விலக மறுக்கும் மம்தாவை ஆளுநர் நீக்க முடியுமா? அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன?

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக 206 இடங்களை வென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: பாஜக வெற்றியால் இந்திய ஜிடிபி 0.5% உயரும்; நிபுணர்கள் கணிப்பு

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னிலை பெற்று வருவது, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பொருளாதாரத்திலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8வது ஊதியக் குழு: ஜூலை 2026ல் 3% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 2% அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அமைச்சரவை அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஜூலை 2026ல் 3% உயர்வு கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

02 May 2026
மொபைல்

இன்று உங்கள் போனில் 'பீப்' சத்தம் வந்ததா? மத்திய அரசின் புதிய 'SACHET' தொழில்நுட்பம்: முழு விபரம்

இன்று உங்களது மொபைல் ஒரு அவசர கால எச்சரிக்கை ஒலியுடன் அதிர்ந்திருந்தால், நீங்கள் தனித்து விடப்படவில்லை அல்லது பயப்படத் தேவையில்லை.

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் புதிய விதிகள் 2026: மே 1 முதல் அமலாகும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்!

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையை முறைப்படுத்தவும், இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கவும் மத்திய அரசு 'ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் 2026'ஐ மே 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.

01 May 2026
அமெரிக்கா

ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?

அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் வாக்கு பெட்டிகள் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் அடாவடியாக நுழைந்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

30 Apr 2026
டிஆர்டிஓ

10,000 கிமீ பாயும் வல்லமை! அக்னி-6 ஏவுகணைக்கு டிஆர்டிஓ தயார்! இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் புதிய ராணுவ பலம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் வி காமத், மிகவும் எதிர்பார்க்கப்படும் அக்னி-6 பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தங்கள் நிறுவனம் முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மாபெரும் ஊழல் - மகா நிகோபார் திட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி ஆவேசம்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹81,000 கோடி மதிப்பிலான 'மகா நிகோபார் பெருந்திட்டத்தை', "நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு: 2/3 பெரும்பான்மைக்கு இன்னும் எத்தனை எம்.பி-க்கள் தேவை?

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2026-க்குள் கட்டண சுங்கச் சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைகள்: ஏஐ கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் மூலம் எப்படி செயல்படும்?

இந்திய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, கட்டண சுங்கச் சாவடிகள் இல்லாத தடையற்ற முறையை டிசம்பர் 2026க்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

8வது ஊதியக் குழு பேச்சுவார்த்தை: குறைந்தபட்ச சம்பளம் ரூ.72,000ஆ? அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் 8வது மத்திய ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள், ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை டெல்லியில் நடைபெற உள்ளன.

23 Apr 2026
பெட்ரோல்

தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

21 Apr 2026
பணவீக்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: 8-வது ஊதியக்கமிஷன் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்கமிஷன் தொடர்பான புதிய விளக்கத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

'முற்போக்கு மாநிலங்களை பாஜக தண்டிக்கிறது': முதல்வர் ஸ்டாலின் வீடியோ

மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

20 Apr 2026
காங்கிரஸ்

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏன் இந்த நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQs) தொகுப்பை வெளியிட்டுள்ளது.

18 Apr 2026
அமைச்சரவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு; மேலும் பல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.

17 Apr 2026
வர்த்தகம்

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்ய 15 வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி! புதிய வங்கிப் பட்டியல் வெளியீடு

இந்தியாவில் திருமணக் காலத்திற்குப் பிறகு தங்கம் வாங்குவதற்கு மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் அக்ஷய திருதியை (ஏப்ரல் 19, 2026) நெருங்கி வரும் வேளையில், மத்திய வர்த்தக அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2,500 கி.மீ நீளமுள்ள LPG குழாய் வலையமைப்பை அமைக்க ₹12,500 கோடி திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது

திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) குழாய் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) ₹12,500 கோடி மதிப்பிலான மாபெரும் முதலீட்டை அறிவித்துள்ளது.

அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?

இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் சம்பளம் 4 மடங்கு உயர்கிறதா? 8வது ஊதியக் குழுவில் ₹69,000 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்க கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.