மத்திய அரசு: செய்தி
8வது ஊதியக் குழு அப்டேட்: ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? முக்கிய எதிர்பார்ப்புகள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: பலவருட வரலாற்றை மாற்றியமைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8வது ஊதியக் குழு தாமதத்தால் ₹3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்; ஊழியர்களுக்கு அதிர்ச்சி
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இந்திய அரசின் பாரத் டாக்ஸி செயலி ஜனவரியில் அறிமுகம்: அது எவ்வாறு வேறுபடுகிறது?
இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பாரத் டாக்ஸி செயலி ஜனவரி 1 ஆம் தேதி டெல்லியில் தொடங்கப்படும்.
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்
மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
8வது ஊதியக் குழு: புதிய நிதிச் சட்டம் 2025இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுமா? அரசு விளக்கம்
8வது ஊதியக் குழு தொடர்பானப் பேச்சுக்கள் மற்றும் புதிய நிதிச் சட்டம் 2025 குறித்த வதந்திகளுக்கு மத்தியில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுகள் நிறுத்தப்படுமா என்பது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
இன்றைய கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோவின் குளிர்கால விமான வழித்தடங்களை குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு
இண்டிகோவின் குளிர்கால விமான அட்டவணையை குறைத்து, அதன் இடங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கிடையில் மறுபகிர்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார பயனர்களுக்கு நற்செய்தி; மின்கட்டணத்தைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் மின் விநியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கான மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் செயல்திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விமானக் கட்டணத்திற்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்; சந்தர்ப்பவாத விலை குறித்து விமான நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான டிக்கெட்டுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.
இண்டிகோ கோளாறு: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி
இண்டிகோ விமான நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு உறுதியளித்துள்ளார்.
இண்டிகோ விமான குழப்பத்திற்கு தற்காலிக தீர்வு வழங்கிய மத்திய அரசு: விமானப் பணியாளர்களின் புதிய விதிமுறைகளை தளர்த்தியது
கடந்த சில நாட்களாக இண்டிகோ விமானச் சேவையில் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பெரும் பயண குழப்பம் நிலவி வருகிறது.
புகையிலை பொருட்களுக்கு உயர் சுங்க வரி: மத்திய கலால் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் காலாவதியான பிறகு, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மீது உயர் கலால் வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று நிறைவேற்றியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பை மத்திய அரசு தடுக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அவருக்குப் பரிந்துரைத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்ப்புகள் எதிரொலியாக Sanchar Saathi செயலி கட்டாய நிறுவல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு
புதிய செல்போன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை கட்டாயம் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்
மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
'Sanchar Sathi' செயலியை நீக்கலாம்': எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் தகவல்
எதிர்க்கட்சிகள் தனியுரிமை கவலைகளை எழுப்பி, சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேருடன் ஒப்பிட்டுப் பேசியதை அடுத்து, Sanchar Sathi செயலி பயனர்களுக்கு விருப்பமானது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் வங்கிகளில் மோசடி செய்தது எத்தனை கோடி? ED வசூலித்தது எவ்வளவு?
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,082 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தது.
8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு
தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
வாடகை ஒப்பந்த விதிகள் 2025: கட்டாய ஆன்லைன் பதிவு, வைப்புத் தொகைக்கு வரம்பு; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடும் செயல்முறையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய வாடகை விதிகள் 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி ராஜ் பவன் கிடையாது; மக்கள் பவன் என ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்
மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ் பவன் என்று இருந்த ஆளுநர் மாளிகைகளின் பெயரை மக்கள் பவன் (லோக் பவன்) என மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைவருக்கும் செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் உறுதி
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க திட்டம்; பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் கிக் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கிறது
மத்திய அரசாங்கம் தனது புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் மில்லியன் கணக்கான கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக சட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தில் அடிப்படைச் சம்பளம் 50% கட்டாயம்; Take Home சம்பளம் குறைய வாய்ப்பு?
இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் ஒரு அங்கமாக ஊதியக் குறியீட்டுச் சட்டம் (Code on Wages) அமலுக்கு வருவதன் காரணமாக, ஊழியர்களின் சம்பள அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
புதிய Labor Codes: work-from-home ஊழியர்களுக்கு என்ன மாற்றங்கள்
கோவிட்-19க்கு பிந்தைய உலகில் remote பணிகளின் வளர்ந்து வரும் போக்கை நிவர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் புதிய Labor Code-களை அறிமுகப்படுத்தியுள்ளது.
காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற Truecaller போன்ற செயலி CNAP; இது எவ்வாறு செயல்படும்?
இந்தியாவில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஸ்விக்கி, உபர் நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு 1-2% வருவாயை வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஒரு மைல்கல் முடிவாக, ஸ்விக்கி, உபர் மற்றும் அர்பன் கம்பெனி போன்ற தளங்கள் தங்கள் வருடாந்திர வருவாயில் 1-2% ஐ கிக் தொழிலாளர் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம்: 29 சட்டங்களுக்குப் பதிலாக 4 புதிய சட்டக் கோவைகள் அமல்
இந்தியா தனது தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்ட கோவைகளை (labour codes) அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
8வது ஊதியக் குழு விதிமுறைகள்: 10 ஆண்டு சுழற்சி மாறுகிறதா? மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்
மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு
தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது.
மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு
நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.