மத்திய அரசு: செய்தி
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
அமேசானுக்கு மாபெரும் வெற்றி: மின்வணிக நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை இந்தியா தளர்த்தியுள்ளது
ஒரு முக்கிய கொள்கை மாற்றமாக, இந்திய அரசு தனது அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகளைத் தளர்த்தியுள்ளது.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் தற்போதைய தேர்வு முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வந்த நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா! காரணம் என்ன?
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு, வெள்ளிக்கிழமை தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்
இணைய இணைப்பு, மொபைல் நெட்வொர்க் அல்லது மையக் கட்டுப்பாட்டு சர்வர்கள் எதுவுமின்றி புளூடூத் மெஷ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் Bitchat எனும் தகவல்தொடர்பு செயலியின் GitHub இணைப்புகளை உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது.
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லி போராட்ட குழுவினர் மதியம் 12:30 மணிக்கு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
ஓய்வூதிய நிதியில் முறைகேடுகளைத் தடுக்க அதிரடி மாற்றம்! என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்
மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என்பிஎஸ்) சந்தாதாரர்களின் நிதியைப் பாதுகாக்கவும், கணக்கு முறைகேடுகளைத் தடுக்கவும் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களே உஷார்! தேசிய விளையாட்டு உதவித்தொகை அறிவிப்பு உண்மையா? விளையாட்டு அமைச்சகம் மற்றும் PIB விளக்கம்
சமூக வலைதளங்களில் KheloGram என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் தேசிய விளையாட்டு உதவித்தொகை தொடர்பான விளம்பரம் முற்றிலும் போலியானது என்று இந்திய மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
இண்டிகோ, ஏர் இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கும் அதானி? சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டம்
இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், சொந்தமாக விமான சேவை நிறுவனத்தை தொடங்குவதற்கு அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
CJP போராட்டத்திற்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) அமல்படுத்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
X தளத்தில் வைரலான ஒரு பதிவில், 1980 ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18, 2026 வரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.
சாப்பாட்டு அரிசி விலை கிடுகிடு உயர்வு: பொன்னி, RNR கிலோவுக்கு ரூ.15 வரை திடீர் ஏற்றம்; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
E20 உங்கள் பழைய வாகனத்தின் மைலேஜை 3-5% வரை குறைக்கக்கூடும்
புதிய 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20), சில பழைய வாகனங்களின் எரிபொருள் செயல்திறனில் சிறிதளவு குறைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்
சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்
நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
"மெடிக்கல் ஷாப்பில் ஏமாறாதீங்க..." மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்! மத்திய அரசின் பார்மா சஹி தாம் ஆப் பயன்படுத்துவது எப்படி?
ஆன்லைனிலோ அல்லது நேரடியாக மருந்தகங்களிலோ மருந்துகளை வாங்கும் போது நாம் சரியான விலையைத்தான் கொடுக்கிறோமா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
ஹோட்டல் பில்லில் சர்வீஸ் சார்ஜ் போட்டால் கட்டாயம் கட்ட வேண்டுமா? நுகர்வோர் அறிய வேண்டியவை
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி, அவர்களது உணவு பில்லில் சர்வீஸ் சார்ஜ் (சேவைக்கட்டணம்) என்ற பெயரில் கூடுதல் தொகையை தானாகவே சேர்ப்பதற்கு எதிராக மத்திய அரசு தற்போது கடுமையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
பாஜகவிற்கு ஆதரவாக மாறுகிறதா திமுக? எதிர்க்கட்சிகளை அதிர வைத்த தொகுதி மறுவரையறை மசோதா 2026
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்டப்பூர்வ செயல்முறை தான் தொகுதி மறுவரையறை எனப்படும்.
ஈரானில் வாழும் இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்திய தூதரகம் அவசர அறிக்கை
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையேயான இராணுவ மோதல்கள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்
நாடாளுமன்றத்தின் பருவக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள சலோ சன்சத் (நாடாளுமன்றம் நோக்கி செல்வோம்) முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டும், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163ன் கீழ் (முன்பு சிஆர்பிசி 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு! சம்பளம், ஓய்வூதிய உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு வரைபடம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கார் நிறுவனங்களுக்கு மைலேஜ் செக் வைக்கும் மத்திய அரசு! அறிமுகமாகிறது புதிய CAFE 3 விதிகள்
இந்தியாவில் கார்களின் எரிபொருள் செயல்திறனை (மைலேஜ்) கணிசமாக உயர்த்தவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய கேஃபே 3 (CAFE-III) வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்தால் 0.5% கட்டணமா? உண்மை நிலவரம் இதுதான்
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ அமைப்பில் மிக முக்கியமான கொள்கை மாற்றம் ஒன்று வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை சரிசெய்வது எப்படி?
பிறப்புச் சான்றிதழில் இருக்கும் தவறுகளை சரிசெய்வது சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம். ஆனால், அதற்கான சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால், இந்த வேலையை எளிதாக்கிக்கொள்ளலாம்.
கிக் ஒர்க்கர்ஸ், ஃப்ரீலான்ஸர்களுக்குப் புதிய இபிஎஃப்ஓ திட்டம்! முழு விபரம் உள்ளே
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பலன்களை, இனி ஃப்ரீலான்ஸர்கள், ஆலோசகர்கள், கிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers) மற்றும் சுயதொழில் செய்யும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
₹2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு பெரிய வணிக நிறுவனங்களிடம் அரசு கட்டணம் வசூலிக்க திட்டம்
பெரிய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளில் வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிகளவில் (120 விஞ்ஞானிகள்) தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாக தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்பெயர் அம்சத்திற்கான புதிய விதிகளை பரிசீலிக்கும் மத்திய அரசு
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் அறிமுகப்படுத்திய பயனர்பெயர் அம்சத்தின் சட்டரீதியான தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
வளைகுடா பதற்றம்: இந்திய மாலுமிகளை பாதுகாக்க 'Seafarer-First' திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Seafarer-First' என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
E20 அறிமுகத்திற்கு பிறகு 60% கார் உரிமையாளர்கள் மைலேஜ் குறைந்ததாக தெரிவிக்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2023-24 காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கிய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர், மைலேஜில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் முக்கிய விவகாரங்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களும் இனி ஏவுகணைகளைத் தயாரிக்கலாம்; மத்திய அரசு திட்டம்
இந்திய பாதுகாப்புத் துறையில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் வசம் மட்டுமே இருந்து வந்த ஏவுகணை தயாரிப்புத் துறையை, இனி தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிட மத்திய அரசு ஒரு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான 39 புதிய மருந்து தயாரிப்புகளின் சில்லறை விலைக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வெறும் சம்பள உயர்வு மட்டுமல்ல! இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி மற்றும் நுகர்வை மாற்றும் 8வது ஊதியக் குழு
பொதுவாக மத்திய ஊதியக் குழு என்றாலே, அது அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான ஒரு நடைமுறை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள், வாய்வழி மருந்துகளுக்கான விதிகளை இந்தியா மாற்றியுள்ளது
மத்திய அரசாங்கம், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது.
உயர் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்த முன்மொழிவை 8வது ஊதியக் குழு பரிசீலித்து வருகிறது
8வது மத்திய ஊதியக் குழு (CPC), உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கான சம்பள உச்சவரம்பு குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினை உட்பட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து தற்போது விவாதித்து வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: இங்கிலாந்து கார்களை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு வெளியிட்டது
பிரிட்டனிலிருந்து பயணிகள் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, அரசாங்க ஒப்புதலை பெறுவதற்கும், ஒதுக்கீட்டின் அடிப்படையிலான சலுகை இறக்குமதி வரிகளைப் பெறுவதற்கும் ஆன நடைமுறையை இந்தியா வெளியிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை
மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
வேற்று மாநிலத்தில் 3 ஆண்டுகள் வரை வண்டியை ஓட்டலாம்! Re-registration விதிகளில் மாற்றம் கொண்டு வரும் மத்திய அரசு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH), மோட்டார் வாகன சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இனி மொபைலில் 'e-OCI' போதும்! இந்திய அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வசதி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (OCI Cardholders) பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இந்திய அரசு 'e-OCI' என்ற புதிய டிஜிட்டல் ஓசிஐ கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் EPF வட்டி ஜூலை 15-க்குள் வரவு வைக்கப்படும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வரவு வைக்கும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அறிவித்தார்.
மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இன்ஸ்டாகிராமில் உள்ள குழந்தை வன்கொடுமை விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவு
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியில், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான கட்டண விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வரத்து மீண்டும் வழக்கம் போல் சீராகத் தொடங்கியுள்ளதால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜெய்ஷ், லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு; UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் 23 நபர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: திரைப்படங்கள் மற்றும் ஓடிடி திருட்டு கன்டென்ட்களுக்கு 15 நாட்களில் தடை
டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாகப் பகிரப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சட்டத்தை பரிசீலிக்கும் மத்திய அரசு
செயற்கை நுண்ணறிவுக்கென (AI) ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இபிஎஃப்ஓ 3.0: ரூ.5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு உயர்வு; தாமதப்படுத்தினால் அதிகாரிகளுக்கு 12% அபராதம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது கிளைம் செட்டில்மென்ட் நடைமுறையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
இந்தியாவில் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்சாக்களை மொபைல் ஆப் மூலமாக தூரத்திலிருந்தே அணைத்து முடக்கும் அதிர்ச்சி தரும் புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
அயோத்தி விமான நிலையத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு! உடான் திட்டத்தை 2037 வரை நீட்டிக்க பிரதமர் மோடி திட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான பிராந்திய விமான இணைப்புத் திட்டமான உடான் (UDAN) தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,169 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் 3 ஆண்டு சம்பள விவரங்களைக் கேட்கும் 8வது ஊதியக் குழு; எதற்காகத் தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தற்பொழுது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.
யூசர்நேம் அம்சத்தால் புதிய ஆபத்து? வாட்ஸ்அப்பை அடுத்து டெலிகிராம், சிக்னல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது தனது கவனத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய குறுஞ்செய்தி செயலிகளின் பக்கம் திருப்பியுள்ளது.
புதிய இபிஎஃப் விதிமுறைகள் 2026: அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கும் பிஎஃப் கட்டாய பிடித்தம் ரூ.1800 மட்டுமே
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய 'EPF திட்டம் 2026' விதிகளின்படி, ஊழியர்களுக்கான கட்டாய பிடித்தம் மாதத்திற்கு அதிகபட்சமாக 1,800 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.