மத்திய அரசு: செய்தி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.

பஹல்காம் தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சி கூட்டம்; பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமனதாக கண்டனம்

புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம், பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு நேபாளி உட்பட 26 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க, மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

24 Apr 2025

இந்தியா

27 மருந்துகளை மளிகை கடைகளில் விற்க அனுமதிக்கும் சட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம்

பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை எளிதாக பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, லெவோசெடிரிசின், இப்யூபுரூஃபன் மற்றும் பாராசிட்டமால் உள்ளிட்ட 27 மருந்துச் சீட்டு மருந்துகளை பொது மளிகை கடையில் கிடைக்கும் மருந்துகளாக (OTC) மறுவகைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைக் கொன்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா ராஜாங்க ரீதியில் தொடர்ச்சியான வலுவான பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

22 Apr 2025

இந்தியா

10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் கீழ் இந்திய அரசு ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக CNBCTV18 செய்தி வெளியிட்டுள்ளது.

UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

21 Apr 2025

சாம்சங்

சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மின் கழிவு மறுசுழற்சி கொள்கையில் என்ன சிக்கல்?

தென் கொரிய மின்னணு நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி, மின்னணு கழிவு (மின் கழிவு) மறுசுழற்சி செய்பவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட கொள்கை முடிவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.

20 Apr 2025

இந்தியா

Fact Check: பிஎம் மோடி ஏசி யோஜனாவின் கீழ் இலவச ஏசி வழங்குகிறதா மத்திய அரசு? உண்மை இதுதான்

அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில் சமூக ஊடகங்களில், பிஎம் மோடி ஏசி யோஜனா 2025 என்ற புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு 1.5 கோடி இலவச 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்களை விநியோகிக்கும் என்று கூறும் ஒரு வைரல் செய்தி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

19 Apr 2025

யுபிஐ

Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது.

18 Apr 2025

சென்னை

சென்னையில் விரைவில் குழாய் மூலம் கேஸ் விநியோகம்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

18 Apr 2025

கோவை

பெருமைமிகு கோவை: 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தேர்வு

கோவை மாவட்டம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலி நிவாரணிகள், கருவுறுதல் மருந்துகள்: 35 கூட்டு மருந்துகளின் உற்பத்தியை தடை செய்த மத்திய அரசு

இந்தியாவின் உயர் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அவசர அறிவிப்பை அனுப்பியுள்ளது.

15 Apr 2025

அசாம்

அசாமில் இனி அனைத்து அதிகாரப்பூர்வ அரசு தொடர்புகளுக்கும் அசாமி மொழி மட்டும்தான்; அரசு உத்தரவு

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செவ்வாயன்று (ஏப்ரல் 15), மாநிலம் முழுவதும் அரசு அறிவிப்புகள், உத்தரவுகள், சட்டங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் உட்பட அனைத்து அரசு தொடர்புகளுக்கும் அசாமியே கட்டாய அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் என்று அறிவித்தார்.

ரூ.1,600 கோடியில் விவசாயிகளுக்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (M-CADWM) துணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

QR குறியீடு அம்சங்களுடன் ஆதார் விவரங்களை பாதுகாக்க புதிய ஆதார் செயலி அறிமுகம்

மத்திய அரசு ஒரு புதிய ஆதார் சரிபார்ப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்தது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் 

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்துவது எப்போது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது; ஏன்?

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ், மத்திய அரசிற்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு, மத்திய அரசு தனது தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நாட்டில் வெளிநாட்டினரின் நுழைவு, தங்குதல் மற்றும் குடியேற்றத்தை ஒழுங்குபடுத்தும் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 

மத்திய அரசால் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 

மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு

மத்திய அரசு தானியங்கி வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறும் வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

27 Mar 2025

மக்களவை

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; இந்தியா இலவச தங்குமிடம் அல்ல என அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை (மார்ச் 27) மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.

27 Mar 2025

வணிகம்

8வது பே கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹19,000 உயர்வு கிடைக்க வாய்ப்பு

8வது பே கமிஷனின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு ஊழியர்கள் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பெற உள்ளனர். இதன் மூலம் அவர்களின் மாத வருமானத்தில் கூடுதலாக ₹19,000 கிடைக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

27 Mar 2025

ஓலா

ஓலா, உபருக்கு போட்டியாக வருகிறது மத்திய அரசின் 'சஹ்கார் டாக்ஸி'

ஓட்டுநர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையான 'சஹ்கார் டாக்ஸி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

25 Mar 2025

மக்களவை

35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதியை நம்பியிருக்க முடியாது; உள்நாட்டில் மொபைல் போனுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் உற்பத்திக்கான எக்கோசிஸ்டம் ஆகியவற்றால் சீனாவை விஞ்சும் நிலையில் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினப்படி மற்றும் ஓய்வூதியத்தில் 24 சதவீத உயர்வை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: தேதி, தகுதி மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது குறித்து இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) கடந்த வாரம் அறிவித்ததாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.

357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

20 Mar 2025

எக்ஸ்

தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

17 Mar 2025

இந்தியா

நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு

மத்திய அரசு சந்திரயான் 5 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அறிவித்தார்.

₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்கிறது மத்திய அரசு

மத்திய அரசு ₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஸ்டார்லிங்க் தொடக்கத்திற்கான வரைமுறைகளை நிர்ணயித்த மத்திய அரசு

TOI அறிக்கையின்படி, மத்திய அரசு எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் முயற்சியான ஸ்டார்லிங்கை நாட்டில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்த உறுதியும் தரவில்லை: அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல்

அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதில் "உறுதிமொழி எடுக்கவில்லை" என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

11 Mar 2025

யுபிஐ

UPI பரிவர்த்தனைகளுக்கான வணிகர் கட்டணம்: உங்கள் ட்ரான்ஸாக்ஷன் விலை ஏறுமா?

பெரிய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

10 Mar 2025

ஜிஎஸ்டி

2024-25 ஆம் ஆண்டில் ₹1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; மத்திய அரசு அறிக்கை

ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை 25,397 வழக்குகளில் ₹1.95 லட்சம் கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக திங்களன்று (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2025இன் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்க உள்ளது.

எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா 

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகள் குறைப்பு; மத்திய அரசு உத்தரவு

சந்தை போக்குகளுக்கு ஏற்ப மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலைகளைக் குறைத்துள்ளது.

அக்டோபர் 1, 2023க்குப் பிறந்தவர்களுக்கு இது கட்டாயம்; பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான விதிகளை திருத்தியது மத்திய அரசு

மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் ஒரு பெரிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

'Aadhaar Good Governance' என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு; அது எவ்வாறு செயல்படுகிறது

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), 'Aadhaar Good Governance' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Feb 2025

செபி

புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தியாவில் அனைவருக்கும் ஓய்வூதியம்; யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை

அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) செயல்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு

கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முந்தைய
அடுத்தது