மத்திய அரசு: செய்தி
அதீத வரவேற்பு காரணமாக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் இந்திய AI தாக்க உச்சி மாநாடு
இந்திய அரசாங்கம் AI தாக்க உச்சி மாநாடு 2026 ஐ ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்
இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விபத்தில் சிக்கினால் ரூ.1.5 லட்சம் இலவச சிகிச்சை பெறுவது எப்படி? பிஎம் ராகத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறை
மத்திய அரசின் பிஎம் ராகத் (PM RAHAT) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எந்தவொரு சாலையில் விபத்துக்குள்ளாகும் நபரும் தகுதியுடையவர் ஆவார்.
அடிமைத்தன அடையாளங்களுக்கு குட்பை; ராஜ்பத் முதல் முகலாயத் தோட்டம் வரை; மோடி ஆட்சியில் உருமாறிய இந்தியாவின் முக்கிய இடங்கள்
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் அடிமைத்தன அடையாளங்களை அகற்றி, தேசத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தைப் பறைசாற்றும் நோக்கில் ஒரு மிகப்பெரிய பெயர் மாற்றத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
ராகுல் காந்தியின் MP பதவியை நீக்க கோரி தீர்மானம் கொண்டுவந்த பாஜக MP
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. நிஷிகாந்த் துபே ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
பிப்ரவரி 11 முதல் புதிய CPI வரிசை அமல்; மாறுகிறது 'பணவீக்கம்' கணக்கிடும் முறை
இந்தியக் குடும்பங்களின் தற்போதைய செலவு முறைகளை பிரதிபலிக்கும் வகையில், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
இனி எல்லா அரசு விழாக்களிலும் 'வந்தே மாதரம்' ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை
இணையதளங்களில் பரவி வரும் போலி செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இன்று (பிப்ரவரி 10) தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
"நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?": புத்தக சர்ச்சை குறித்து ராகுல் காந்தி
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
சம்பளதாரர்களுக்கு நற்செய்தி: பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு 50% வரி விலக்கு
மத்திய அரசு வெளியிட்டுள்ள 'வரைவு வருமான வரி விதிகள் 2026'-ன் படி, பழைய வரி முறையை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
8வது ஊதியக் குழு வந்தாச்சு; அதிகாரப்பூர்வ இணையதளம் தொடக்கம்; சம்பளம் எவ்வளவு உயரும்? ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
Zoom பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாம்: இந்திய அரசு எச்சரிக்கை
இந்திய கணினி அவசரக்கால பதிலடிக்குழு (CERT-In), ஸூம் (Zoom) மென்பொருளில் கண்டறியப்பட்டுள்ள மிக ஆபத்தான பாதுகாப்பு குறைபாடு குறித்து பிப்ரவரி 2, 2026 அன்று அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
பெட்ரோலைத் தொடர்ந்து சிஎன்ஜியிலும் அதிரடி; விவசாயிகளுக்கு வருமானம், வாகன ஓட்டிகளுக்கு லாபம்; பட்ஜெட்டில் பசுமை எரிசக்திப் புரட்சி
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பட்ஜெட் 2026 இல் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் பிஎன்ஜி எரிவாயுவில் படிப்படியாக சிபிஜி என்ப்படும் அழுத்தப்பட்ட உயிரியல் எரிவாயுவை (Compressed Bio-Gas) கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசில் ஐஜி ஆக வேண்டுமா? இனி 2 ஆண்டுகள் ஸ்பெஷல் டியூட்டி கட்டாயம்; ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகள்
மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
10 நிமிடத்தில் ஆயுர்வேத மருந்து வீடு தேடி வரும்! மத்திய அரசுடன் கைகோர்த்த ஜெப்டோ! ஆயுஷ் அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் முன்னணி விரைவு விநியோக நிறுவனமான ஜெப்டோ (Zepto) இடையே புதன்கிழமை (ஜனவரி 28) அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சமையல் கேஸ் விலை குறையுமா? வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் 2026 இல் இல்லத்தரசிகளின் முக்கிய கோரிக்கைகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
UIDAI-ன் புதிய ஆதார் செயலி: வீட்டிலிருந்தே மொபைல் எண் மற்றும் முகவரியை புதுப்பிக்கும் வசதி
பொதுமக்கள் தங்களது ஆதார் தரவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கும், தேவையற்ற தரவு கசிவைத் தவிர்ப்பதற்கும் புதிய ஆதார் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026: சுங்க வரி சீரமைப்பு மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது 9 வது தொடர்ச்சியான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
வாக்கு உங்கள் உரிமை! ஜனவரி 25 ஏன் தேசிய வாக்காளர் தினமானது? தேர்தல் ஆணையத்தின் வரலாற்று பின்னணி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குத் தயாரா? அதிகாரிகள் கேட்கப்போகும் அந்த 33 கேள்விகள்! முழு விவரம் இதோ!
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை முறைப்படி அறிவித்துள்ளது.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது.
இ-சலான் பாக்கியா? தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள தூதர்களின் குடும்பத்தினரை திரும்புமாறு உத்தரவிட்ட இந்தியா
பாதுகாப்பு காரணங்களுக்காக, பங்களாதேஷை தனது தூதர்களுக்கு "குடும்பம் அல்லாத" பதவியாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா
இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
242 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மாற்றம்: 40-60 வயதுடையவர்களுக்குச் சலுகை மற்றும் 'Penalty point' முறை அறிமுகம்
மத்திய அரசு Driving Licence வழங்கும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
"10 நிமிட டெலிவரி" இனி கிடையாது! மத்திய அரசின் அதிரடி தலையீட்டால் பிளிங்கிட் முடிவு
மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனம், தனது வர்த்தக முத்திரையாக விளங்கிய "10 நிமிட டெலிவரி" என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் source code பகிர்வை கட்டாயமாக்குவது குறித்த அறிக்கை பொய் என்கிறது மத்திய அரசு
ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்கள் தனியுரிம மூலக் குறியீட்டை (Source Code) பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறும் ஊடக அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி 2026-27 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு; முழு விவரம் இதோ
மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்லீப்பர் கோச் பேருந்து தயாரிப்பில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு
கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த கோரமான தீ விபத்துகளில் 145 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு அதிரடியாகக் கடுமையாக்கியுள்ளது.
'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு
எக்ஸ் (X) சமூக வலைதளத்தின் அங்கமான 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி, பெண்களின் ஆபாசமான மற்றும் போலியான புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது.
தங்கம் போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க்கிங் கட்டாயம்? - மத்திய அரசு அதிரடி திட்டம்
தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க்கிங் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போலவே, இனி வெள்ளி ஆபரணங்களுக்கும் ஹால்மார்க்கிங் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
2026 பட்ஜெட் அதிரடி: இந்திய நகரங்களுக்கு 'நிதிச் சுதந்திரம்'? மத்திய அரசின் மெகா பிளான்
இந்தியாவின் முக்கிய நகரங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், சுயமாக நிதி திரட்டும் வகையில் "நிதிச் சுதந்திரம்" (Financial Autonomy) வழங்கும் புதிய திட்டத்தை 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: காரணம் மற்றும் தாக்கம்
வங்கியாளர்கள் சங்கங்கள், ஐந்து நாள் வார வேலைநிறுத்தத்தை வலியுறுத்தி ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனையை வழங்கும் மத்திய அரசின் Nyaya Setu
இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவியை வழங்குவதற்காக நியாய சேது சாட்பாட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.