மத்திய அரசு: செய்தி
புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு
புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
திடீரென X-இல் ட்ரெண்ட் ஆன தலைமை நீதிபதி கவாய்; என்ன காரணம்?
இன்று காலை முதல் X -இல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மத்திய அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க ஒரு மாத கால போர் நிறுத்தத்தை முன்மொழிந்த மாவோயிஸ்டுகள்
அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இந்திய அரசாங்கத்திடம் ஒரு மாத கால போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது.
AI-உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு லேபிளிங் செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய விதிகளை இந்தியாவில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.
இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிப் தயாரிப்பாளர்களுக்கு $20 பில்லியன் செமிகண்டக்டர் ஊக்கத்திட்டம் வழங்க மத்திய அரசு ஆலோசனை
உலகளாவிய மற்றும் உள்நாட்டு semiconductor உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக இந்தியா 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஊக்கத் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.
2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா முயற்சியில் புதிய மைல்கல்; டிஜிலாக்கர் தளத்தில் நாடு முழுவதும் 2,000 அரசு சேவைகள் ஒருங்கிணைப்பு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), நாடு முழுவதும் சுமார் 2,000 அரசு சேவைகளை வெற்றிகரமாக டிஜிலாக்கர் மற்றும் இ-மாவட்ட தளங்களில் ஒருங்கிணைத்துள்ளது.
இனி தங்கம் வாங்குவது சுலபம்; 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களும் நகை வாங்கும் வகையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு வழங்கியது.
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது இந்திய அரசு
உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31, 2025 வரை, இந்திய அரசு நீட்டித்துள்ளது.
RMG தடைக்குப் பிறகு பணியாளர்களின் நிலை என்ன? Dream11 இன் ஹர்ஷ் ஜெயின் விளக்கம்
பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம்11-ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின், ரியல்-மணி கேம்கள்(RMG) மீதான மத்திய அரசின் சமீபத்திய தடையின் காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை விளக்கியுள்ளார்.
முதல்முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை; மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
முதல்முறையாகக் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய சிபில் ஸ்கோர் (CIBIL Score) இருப்பதைக் காரணம் காட்டி வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவர் அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அனிஷ் தயால் சிங், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (Deputy NSA) நியமிக்கப்பட்டுள்ளார்.
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்; வங்கி ஊழியர்களுக்குப் பலன் கிடைக்குமா?
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டதா? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
வருமான வரி சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்; 2026 முதல் அமலுக்கு வருகிறது
வருமான வரிச் சட்ட சீர்திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
குற்றவாளி எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி, அடுத்து என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய மூன்று சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலையில், லோக்சபா அமளிக்குள் மத்திய அரசு முக்கியமான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று தாக்கல் செய்தது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
முதல்முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது மத்திய அரசு; விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு அதிகாரபூர்வமாக பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PMVBRY) போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறதாம் அமெரிக்கா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
இனி ஜிஎஸ்டியில் இரண்டு அடுக்குகள்தான்? புதிய திட்டத்தை முன்மொழிந்தது மத்திய நிதியமைச்சகம்
அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அழைப்பைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது.
மொத்த விலைக் குறியீடு உள்ளிட்ட பொருளாதார குறிகாட்டிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
மொத்த விலைக் குறியீட்டை (WPI) 2022-23 அடிப்படை ஆண்டாகத் திருத்துதல், முதல் முறையாக உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை (PPI) அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டை (IIP) புதுப்பித்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறிகாட்டிகளை மாற்றியமைக்க மத்திய அரசு நாடு தழுவிய கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
30 லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு ₹3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடிக்கு மேல் வருமானம்; மத்திய அரசு தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் அதன் தொடக்கத்திலிருந்து ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
எல்பிஜி விலையை கட்டுக்குள் வைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மானியம்; மத்திய அரசு திட்டம்
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை நிலையாக வைத்திருப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி மதிப்புள்ள கணிசமான மானிய தொகுப்பை மத்திய அமைச்சரவை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவில் பிசிசிஐக்கு ஆர்டிஐ சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்
தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் வரம்பிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) விலக்க, விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவைத் திருத்தியுள்ளதாகக் கூறப்படுவதால், பிசிசிஐ குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்களுக்காக வாடகை ₹1,500 கோடி செலவா? பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆகஸ்ட் 6) டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் உள்ள கர்தவ்ய பவனைத் திறந்து வைத்து, ஒரு முக்கியமான செலவு குறித்த தகவலை வெளியிட்டார்.
புதிய ஐடி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்
மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
2 பில்லியன் ஆப்பிள் சாதனங்களைப் பாதிக்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
முக்கிய அமைச்சகங்களை கொண்ட கர்தவ்ய பவனைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அணுகல் கட்டுப்பாடுகள் உள்ள அலுவலகங்கள், ஆடம்பரமான கான்ஃபரன்ஸ் ரூம்கள் என நவீன தொழில்நுட்ப அம்சங்கள் அடங்கிய, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்களையும் உள்ளடக்கிய பொதுவான மத்திய செயலகம் (CCS) இன்று திறக்கப்பட்டது.
E20 எரிபொருள்: அரசு "பக்கவிளைவுகள் இல்லை" என கூறினாலும், உண்மை என்ன?
இந்தியாவில் தற்போது E20 எரிபொருள்— அதாவது 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலவையான எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவிப்பு
குறிப்பிடத்தக்க தேசிய அங்கீகாரமாக, உறுப்பு தானம் மற்றும் மாற்று திட்டங்களில் சிறப்பான செயல்திறனுக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
2025இல் மட்டும் 39 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ப்பு; அடல் பென்ஷன் யோஜனா 8 கோடி பதிவுகளை கடந்து சாதனை
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) படி, அமைப்புசாரா துறையை இலக்காகக் கொண்ட ஒரு முதன்மை சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (APY), 80 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளுடன் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' விவாதம் இன்று தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது.
அரசியலமைப்பு முகவுரையிலிருந்து 'சோஷியலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்கும் திட்டம் இல்லை: அரசு
அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து "socialist" மற்றும் "secular" என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது நீக்கவோ தற்போது எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது; ஏன்?
16 பில்லியன் login credentials சம்பந்தப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவு மீறலைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிட்டதற்காக ULLU உள்ளிட்ட 24 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
மத்திய அரசு உல்லு மற்றும் ALTT உள்ளிட்ட பல ஓடிடி செயலிகள் மற்றும் வலைதளங்களை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் விடுப்பு எடுக்கலாம்: மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.
5 ஆண்டுகள் கழித்து, நாளை முதல் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பிற்காக 7 இந்திய ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2025-26 நிதியாண்டில் சர்க்கரை ஏற்றுமதியை மீண்டும் அனுமதிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்
அக்டோபர் மாதம் தொடங்கி வரவிருக்கும் 2025-26 பருவத்தில் இந்தியா சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஆபரேஷன் சிந்தூர், டிரம்ப் கருத்து உள்ளிட்டவை விவாதத்திற்கு வருகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது.
8வது சம்பள கமிஷன்: இது உங்கள் சம்பளத்தை எவ்வாறு பாதிக்கும்?
இந்திய அரசு ஜனவரி 2026க்குள் 8வது சம்பள ஆணையத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் சமோசா, ஜிலேபி உள்ளிட்ட நொறுக்கு தீனி பேக்கிங்கில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் எனத்தகவல்
ஆரோக்கியமற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பிரபலமான நொறுக்கு தீனி வகையறாக்களின் விரைவில் சிகரெட் பாணி சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலாக பதவியேற்கும் முதல் பெண்; யார் இந்த சோனாலி மிஸ்ரா?
மூத்த ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா, ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரும் விதமாக செனாப் அணை திட்டத்தை விரைவுபடுத்தும் இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் நதியில் குவார் அணை கட்டுவதை விரைவுபடுத்த இந்திய அரசாங்கம் ₹3,119 கோடி கடனை நாடுகிறது என்று நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு
நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.
BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும்; இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக, நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) இந்தியாவின் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் BIS-சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.