மத்திய அரசு: செய்தி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் முக்கிய விவகாரங்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களும் இனி ஏவுகணைகளைத் தயாரிக்கலாம்; மத்திய அரசு திட்டம்
இந்திய பாதுகாப்புத் துறையில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் வசம் மட்டுமே இருந்து வந்த ஏவுகணை தயாரிப்புத் துறையை, இனி தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிட மத்திய அரசு ஒரு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான 39 புதிய மருந்து தயாரிப்புகளின் சில்லறை விலைக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வெறும் சம்பள உயர்வு மட்டுமல்ல! இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி மற்றும் நுகர்வை மாற்றும் 8வது ஊதியக் குழு
பொதுவாக மத்திய ஊதியக் குழு என்றாலே, அது அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான ஒரு நடைமுறை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள், வாய்வழி மருந்துகளுக்கான விதிகளை இந்தியா மாற்றியுள்ளது
மத்திய அரசாங்கம், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது.
உயர் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்த முன்மொழிவை 8வது ஊதியக் குழு பரிசீலித்து வருகிறது
8வது மத்திய ஊதியக் குழு (CPC), உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கான சம்பள உச்சவரம்பு குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினை உட்பட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து தற்போது விவாதித்து வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: இங்கிலாந்து கார்களை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு வெளியிட்டது
பிரிட்டனிலிருந்து பயணிகள் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, அரசாங்க ஒப்புதலை பெறுவதற்கும், ஒதுக்கீட்டின் அடிப்படையிலான சலுகை இறக்குமதி வரிகளைப் பெறுவதற்கும் ஆன நடைமுறையை இந்தியா வெளியிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை
மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
வேற்று மாநிலத்தில் 3 ஆண்டுகள் வரை வண்டியை ஓட்டலாம்! Re-registration விதிகளில் மாற்றம் கொண்டு வரும் மத்திய அரசு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH), மோட்டார் வாகன சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இனி மொபைலில் 'e-OCI' போதும்! இந்திய அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வசதி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (OCI Cardholders) பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இந்திய அரசு 'e-OCI' என்ற புதிய டிஜிட்டல் ஓசிஐ கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் EPF வட்டி ஜூலை 15-க்குள் வரவு வைக்கப்படும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வரவு வைக்கும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அறிவித்தார்.
மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இன்ஸ்டாகிராமில் உள்ள குழந்தை வன்கொடுமை விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவு
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியில், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான கட்டண விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வரத்து மீண்டும் வழக்கம் போல் சீராகத் தொடங்கியுள்ளதால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜெய்ஷ், லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு; UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் 23 நபர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: திரைப்படங்கள் மற்றும் ஓடிடி திருட்டு கன்டென்ட்களுக்கு 15 நாட்களில் தடை
டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாகப் பகிரப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சட்டத்தை பரிசீலிக்கும் மத்திய அரசு
செயற்கை நுண்ணறிவுக்கென (AI) ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இபிஎஃப்ஓ 3.0: ரூ.5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு உயர்வு; தாமதப்படுத்தினால் அதிகாரிகளுக்கு 12% அபராதம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது கிளைம் செட்டில்மென்ட் நடைமுறையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
இந்தியாவில் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்சாக்களை மொபைல் ஆப் மூலமாக தூரத்திலிருந்தே அணைத்து முடக்கும் அதிர்ச்சி தரும் புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
அயோத்தி விமான நிலையத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு! உடான் திட்டத்தை 2037 வரை நீட்டிக்க பிரதமர் மோடி திட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான பிராந்திய விமான இணைப்புத் திட்டமான உடான் (UDAN) தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,169 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களின் 3 ஆண்டு சம்பள விவரங்களைக் கேட்கும் 8வது ஊதியக் குழு; எதற்காகத் தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தற்பொழுது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.
யூசர்நேம் அம்சத்தால் புதிய ஆபத்து? வாட்ஸ்அப்பை அடுத்து டெலிகிராம், சிக்னல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது தனது கவனத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய குறுஞ்செய்தி செயலிகளின் பக்கம் திருப்பியுள்ளது.
புதிய இபிஎஃப் விதிமுறைகள் 2026: அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கும் பிஎஃப் கட்டாய பிடித்தம் ரூ.1800 மட்டுமே
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய 'EPF திட்டம் 2026' விதிகளின்படி, ஊழியர்களுக்கான கட்டாய பிடித்தம் மாதத்திற்கு அதிகபட்சமாக 1,800 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இபிஎஃப் திட்டம் 2026 அறிமுகம்: ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் மாறிய புதிய விதிகள்! முழு விவரம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய இபிஎஃப் திட்டம் 2026, ஊழியர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பலன்களைக் குறைக்காமல், பிஎஃப் நிர்வாக முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"போன் நம்பர் வேண்டும்!" வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம் குறித்த மத்திய அரசின் நோட்டீஸிற்கு நிறுவனம் பதில்
உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில், ஃபோன் நம்பரைக் காட்டாமல் பிறருடன் அரட்டையடிக்க உதவும் புதிய யூசர்நேம் (Username) அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்தியாவில் username அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என வாட்ஸ்அப்பிற்கு மத்திய அரசு உத்தரவு
மேலும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை, வாட்ஸ்அப்பின் புதிய 'Username' அம்சத்தை அறிமுகப்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மெட்டா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்?
வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில் தங்களது மொபைல் எண்களைப் பகிராமல் Username மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த VB G RAM G 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: முழு விவரம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) இன்று முதல் முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்களின் செயலாளர்களுடன் மோடி இன்று உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்
பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணிக்கு, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
இந்தியாவில் ஆரோக்கிய சேது 2.0 அறிமுகம்: அம்சங்கள், பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
மத்திய அரசு, பல்வேறு டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்புகளுடன் ஆரோக்கிய சேது செயலியின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு பணிகளில் அனுமதியற்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தடை! சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
இந்திய அரசு அமைப்புகள் தங்களது அன்றாடப் பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய கடுமையான கட்டுப்பாடுகளைத் தற்பொழுது மிகத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர்: வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை முதன்முறையாக வெளியிட்டது மத்திய அரசு
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 26) முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு! 8வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அது சார்ந்த கூட்டமைப்புகள் தற்பொழுது இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.
ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்பொழுது முழுமையாக நீக்கியுள்ளது.
போலி மருந்துகளுக்கு முற்றுப்புள்ளி: இனி வேக்சின்கள், கேன்சர் மருந்துகளுக்கு க்யூஆர் கோடு கட்டாயம்! மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது.