LOADING...

மத்திய அரசு: செய்தி

இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது.

மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு

மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.

நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

12 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு

நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.

Aadhaar Data Vault: தரவை சேமிக்க UIDAI இன் புதிய அமைப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தரவை கையாளும் அனைத்து நிறுவனங்களும், ஆதார் தரவு வால்ட் (ADV) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பில் அவற்றைச் சேமிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

10 Nov 2025
இந்தியா

அரசு அலுவலகங்களிலிருந்து பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு

மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து பழக சாமான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட ₹4,100 கோடியை ஈட்டியுள்ளது.

10 Nov 2025
இந்தியா

மருந்து நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை: ஜனவரி 1, 2026க்குள் இது கட்டாயம்; மத்திய அரசு கெடு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நச்சுக் கலந்த இருமல் மருந்துகள் பல நாடுகளில் உள்ள குழந்தைகளின் மரணத்துடன் இணைக்கப்பட்ட உலகளாவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.

07 Nov 2025
டெல்லி

டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

06 Nov 2025
இந்தியா

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

30 Oct 2025
இந்தியா

சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.

28 Oct 2025
அமைச்சரவை

8th pay commission அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக காத்திருந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

27 Oct 2025
இந்தியா

தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

27 Oct 2025
வோடஃபோன்

வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

25 Oct 2025
இந்தியா

உள்நாட்டு கிரிட்டிகல் கனிமங்கள் மறுசுழற்சியை அதிகரிக்க ₹1,500 கோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்தியா

உள்நாட்டு மின் கழிவுப் பதப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய கிரிட்டிகல் கனிமங்களின் (Critical Minerals) மீட்சிக்கான திறனை விரைவாக விரிவாக்க, மத்திய அரசு தனியார் துறையை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது.

23 Oct 2025
இந்தியா

இருமல் சிரப் இறப்புகளுக்கு பிறகு, அதன் மூலப்பொருட்களை கண்கணிக்க டிஜிட்டல் டிராக்கரை அறிமுகம் செய்த மத்திய அரசு

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இருமல் சிரப்களில் பயன்படுத்தப்படும் அதிக ஆபத்துள்ள கரைப்பான்களை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

13 Oct 2025
வணிகம்

உள்ளூர் ஆடிட்டர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) பரிசீலித்து வருகிறது.

13 Oct 2025
அமைச்சரவை

"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.

"உலகளாவிய தரத்துடன் கூடிய அனைத்து தொழில்நுட்ப தயாரிப்புகளையும் மத்திய அரசு ஆதரிக்கும்"

உலகளாவிய சலுகைகளுடன் போட்டியிடக்கூடிய இந்திய தொழில்நுட்ப தயாரிப்புகளை அரசாங்கம் ஆதரிக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறியுள்ளார்.

10 Oct 2025
போலியோ

பெற்றோர்கள் கவனத்திற்கு! வரும் அக்டோபர் 12ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

வரும் அக்டோபர் 12, 2025 அன்று, தமிழ்நாட்டில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மத்திய அரசின் சார்பில் 6 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

08 Oct 2025
டாடா

டாடா குழுமத்தில் மீண்டும் ஒரு நிர்வாக மோதல்? - மத்திய அரசு தலையீடு!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் தற்போது மத்திய அரசின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

06 Oct 2025
மீனவர்கள்

உலகளவில் மீன்பிடித்தலில் இந்தியா இரண்டாவது இடம்: மத்திய அரசு தகவல்

உலக அளவில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரைவு ஆன்லைன் கேமிங் விதிகளை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளை கேட்கிறது IT அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள், 2025 இன் வரைவை பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிட்டுள்ளது.

01 Oct 2025
அமைச்சரவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

29 Sep 2025
லடாக்

லடாக் போராட்டங்களில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசை கடுமையாக சாடும் காங்கிரஸ்

லடாக்கில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை கையாண்டதற்காக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த 2027 முதல் அனைத்து மின்சார வாகனங்களிலும் AVAS'ஐ கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மின்சாரக் கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றில் அகௌஸ்டிக் வெஹிக்கிள் அலெர்ட்டிங் சிஸ்டம் (AVAS) எனப்படும் செயற்கை ஒலியை உருவாக்கும் பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது.

ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 Sep 2025
லடாக்

லடாக்கில் அமைதியாக துவங்கிய உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாறியது; நால்வர் மரணம், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லடாக்கின் லே நகரில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய 71வது தேசிய திரைப்பட விருதுகளை நேரலையில் பார்ப்பது எப்படி?

71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும்.

23 Sep 2025
பண்டிகை

பொது நிதியை பண்டிகை பரிசுகளுக்காக செலவிடுவதை நிதி அமைச்சகம் தடை செய்கிறது

மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) பண்டிகை பரிசுகளுக்கு பொது நிதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

22 Sep 2025
கல்வி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

22 Sep 2025
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி 2.0 இன்று முதல் அமல்: அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைகிறது, ஆடம்பரப் பொருட்கள் விலை அதிகரிக்கிறது!

மத்திய அரசின் வரி சீர்திருத்தமான 'ஜிஎஸ்டி 2.0' இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

திடீரென X-இல் ட்ரெண்ட் ஆன தலைமை நீதிபதி கவாய்; என்ன காரணம்? 

இன்று காலை முதல் X -இல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மத்திய அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க ஒரு மாத கால போர் நிறுத்தத்தை முன்மொழிந்த மாவோயிஸ்டுகள்

அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இந்திய அரசாங்கத்திடம் ஒரு மாத கால போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது.

AI-உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு லேபிளிங் செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய விதிகளை இந்தியாவில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.

12 Sep 2025
இந்தியா

ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்

கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.

இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிப் தயாரிப்பாளர்களுக்கு $20 பில்லியன் செமிகண்டக்டர் ஊக்கத்திட்டம் வழங்க மத்திய அரசு ஆலோசனை

உலகளாவிய மற்றும் உள்நாட்டு semiconductor உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக இந்தியா 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஊக்கத் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.

2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு

உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு

மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா முயற்சியில் புதிய மைல்கல்; டிஜிலாக்கர் தளத்தில் நாடு முழுவதும் 2,000 அரசு சேவைகள் ஒருங்கிணைப்பு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), நாடு முழுவதும் சுமார் 2,000 அரசு சேவைகளை வெற்றிகரமாக டிஜிலாக்கர் மற்றும் இ-மாவட்ட தளங்களில் ஒருங்கிணைத்துள்ளது.

31 Aug 2025
தங்க விலை

இனி தங்கம் வாங்குவது சுலபம்; 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களும் நகை வாங்கும் வகையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு வழங்கியது.

28 Aug 2025
இந்தியா

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது இந்திய அரசு

உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31, 2025 வரை, இந்திய அரசு நீட்டித்துள்ளது.