ஹேக்கிங்: செய்தி

21 May 2025

ஆப்பிள்

ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது? 

"AirBorne" பாதுகாப்பு குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, ஐபோன் பயனர்கள் AirPlay அம்சத்தை முடக்குமாறு கேட்டுக்கொண்டு ஆப்பிள் ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

19 May 2025

கூகுள்

ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), கூகுள் குரோமின் டெஸ்க்டாப் பயனர்களுக்கு உயர்-தீவிர பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்திய வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை மகாராஷ்டிரா காவல்துறை கண்டறிந்துள்ளது.

05 May 2025

ஆப்பிள்

ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் கோளாறு; 180 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்

சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஒலிகோ செக்யூரிட்டீஸ், ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் 23 முக்கியமான பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத்துறை வலைத்தளங்களை குறிவைத்து, பாதுகாப்புப் பணியாளர்களின் உள்நுழைவு தரவுகள் உட்பட முக்கியமான தரவுகளை திருடியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான் ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்தியாவின் மீது இணையவழி தாக்குதலை முயற்சிக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் பல சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன - வலைத்தளங்கள் சிதைக்கப்பட்டு, தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உங்கள் ஜிமெயில் ஃபிஷிங் தாக்குதலுக்கு உட்படலாம்..கவனம்!

மிகவும் தொழில்நுட்ப ஆர்வலர்களைக் கூட முட்டாளாக்கும் ஒரு அதிநவீன ஃபிஷிங் மோசடி குறித்து கூகிள் தனது மூன்று பில்லியன் ஜிமெயில் பயனர்களை எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷன பயன்படுத்துனா ஹேக்கிங் ஆபத்து; மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), வாட்ஸ்அப் பயனர்களுக்கு, குறிப்பாக செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதிக தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

12 Feb 2025

த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது

பிரபல நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்/ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதைப் பற்றி தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஜீரோ கிளிக் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப்பில் சைபர் தாக்குதல்; தற்காத்துக் கொள்வது எப்படி?

இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அதன் பயனர்களில் கிட்டத்தட்ட 90 பேர் ஜீரோ கிளிக் ஹேக் என்ற அதிநவீன சைபர் தாக்குதலால் இலக்காகியுள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

சைபர் தாக்குதலில் சிக்கிய அமெரிக்கா கருவூலம்: சீன ஹேக்கர்கள் காரணமா?

சீன அரசால் பாதுகாக்கப்படும் ஹேக்கர்கள் இந்த மாதம் அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் கணினி பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்து, கருவூலத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களின் பட்டியல் வெளியீடு

பிரபலமான Password நிர்வாகியான NordPass, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வாட்ஸ்அப் ஹேக்கிங் வழக்குகள்; தப்பிப்பது எப்படி?

4 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களுடன், வாட்ஸ்அப் தகவல்தொடர்புக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.

அமெரிக்க தேர்தல் இணையதளங்களை குறிவைத்து ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

அமெரிக்க தேர்தல் இணையதளங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தீவிரமாக குறிவைக்கும் Cotton Sandstorm என அழைக்கப்படும் ஈரானிய ஹேக்கிங் குழுவை பற்றி மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க

இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லைப்ரரி ஹேக்கர்களால் முடக்கம்; மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவு

டிஜிட்டல் லைப்ரரி மற்றும் வேபேக் மெஷினுக்காக நன்கு அறியப்பட்ட இன்டர்நெட் அர்ச்சிவ், சமீபத்தில் 31 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவைச் சமரசம் செய்த மிகப்பெரிய சைபர் கிரைம் தாக்குதலை சந்தித்த தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது; கிரிப்டோ உள்ளடக்கம் விளம்பரப்படுத்தப்பட்டது

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி

ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஹேக் செய்யப்பட்டது.

விண்டோஸ் பயனர்கள் மீது ஸிரோ-டே தாக்குதலை நடத்தும் வட கொரிய ஹேக்கர்கள்

விண்டோஸில் ஒரு ஸிரோ-டே பாதிப்பு, சமீபத்தில் மைக்ரோசாப்ட் மூலம் சரி செய்யப்பட்டது. இது, வட கொரிய அரசாங்கத்தின் துணையோடு செயல்படுவதாக நம்பப்படும் ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

19 Aug 2024

யுபிஐ

விரைவில் பயோமெட்ரிக்ஸ் உதவியுடன் உங்கள் UPI பேமெண்ட்டுகளை ஹேக்கிங்கிலிருந்து காப்பாற்றலாம் 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பயோமெட்ரிக் அங்கீகாரத்தை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைப்பதை ஆராய்வதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தரவு மீறல்: 2.9 பில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டது

வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றில், பின்னணி சரிபார்ப்பு மற்றும் மோசடி தடுப்பு சேவை வழங்குநரான நேஷனல் பப்ளிக் டேட்டாவிடமிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

நூதன மோசடி எச்சரிக்கை! எப்படி போலியான இ-சலான் வாட்ஸப் செய்திகள் பயனர்களை குறிவைக்கின்றன

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK, WhatsApp e-Challan செய்திகள் மற்றும் 'Maorrisbot' என்ற தீம்பொருளை உள்ளடக்கிய புதிய மோசடியைப் புகாரளித்துள்ளது.

பேஸ்புக் பயனர்கள் உஷார், உங்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யக்கூடும்

ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் ஃபேஸ்புக் விளம்பரங்களின் மூலமாக, பாஸ்வேர்ட் திருடும் மால்வேர்களை விண்டோஸ் பிசிக்களை தாக்குவதற்காக பயன்படுத்துகின்றனர்.

ஹேக் செய்யப்பட்ட டிஸ்னியின் வலைத்தளம்: 1TB டேட்டா திருடப்பட்டது கண்டுபிடிப்பு

இன்சைடர் கேமிங்கின் படி, உலகளாவிய மல்டிமீடியா குழுமமான டிஸ்னி, கணிசமான தரவு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளது.

டார்க் வெப்: உங்கள் டேட்டா லீக் ஆனதை காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்

சாமானியர்களால் வழக்கமான செர்ச் எஞ்சின்கள் மூலம் இணையத்தின் அணுக முடியாத பகுதியான டார்க் வெப் தான், சைபர் கிரிமினல்கள் உங்களில் டேட்டாக்களை திருட பயன்படுத்தும் ஹாட்ஸ்பாட் ஆகும்.

ஹேக்கர்களால் திருடப்பட்ட சுமார் 10 பில்லியன் பாஸ்வோர்ட்கள்; உங்கள் பாஸ்வோர்ட் சேஃப்-ஆ? 

சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஹேக்கிங்கில் கிட்டத்தட்ட 10 பில்லியன் இணைய பயனர்களின் பாஸ்வோர்ட் களவாடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புலம்பெயர்ந்த தொழிலாளர் தளம் ஹேக் செயப்பட்டதாக தகவல் 

ஒரு ஹேக்கர், மத்திய அரசின் eMigrate இணையதளத்தை ஊடுருவியதாகக் கூறியுள்ளார்.