உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றடைந்தார்.
இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?
உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.
சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?
இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்புக்கு மதிப்பில்லை; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடரும் மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லையிலும் சனிக்கிழமை (டிசம்பர் 13) காலை கடுமையான சண்டை தொடர்ந்தது.
டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்
பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது.
இதுக்கெல்லாமா பணி நீக்கம்! வேலைக்கு அதிக சீக்கிரம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஸ்பெயினில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 22 வயதுப் பெண் ஊழியர் ஒருவர், தனது வேலை நேரம் தொடங்குவதற்கு மிக முன்னதாகவே திரும்பத் திரும்ப அலுவலகம் வந்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிப்ரவரி 12, 2026இல் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
பங்களாதேஷில் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய உயிரி பாதுகாப்பு சட்டம் இந்திய நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) அங்கீகரித்துள்ளது, இது இப்போது செனட்டிற்கு செல்கிறது.
பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்க உறவு, இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு சவால்: அமைச்சர் ஜெய்சங்கர் மகன் கருத்து
இந்திய-அமெரிக்க உறவில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத்துவத்துடனான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடுதான் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மகனும், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமெரிக்காவின் செயல் இயக்குநருமான துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிரம்பினை குளிர்விக்க இந்தியா மீது 50% வரிகளை விதித்த மெக்ஸிகோ?
மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கும் புதிய வரி விதிப்புக்கு மெக்சிகன் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
'இந்தியா எங்களுக்கு இதுவரை இல்லாத சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது': வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிகாரி
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவிடமிருந்து அமெரிக்கா தனது "எப்போதும் இல்லாத சிறந்த" சந்தை அணுகல் சலுகையைப் பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் 'Gold Card' விசா திட்டம் இன்று முதல் அமல்: தகுதி மற்றும் முக்கிய விவரங்கள்
சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட "தங்க அட்டை" (Trump Gold Card) என்றழைக்கப்படும் விசா திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றம் 'நாட்டுக்கு எதிரான' செயல்களுக்காக இம்ரான் கான் மற்றும் PTI-க்கு தடை விதித்தது
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்டமன்றம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) மீது தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல எச்-1பி விசா நேர்காணல்கள் ரத்து: இந்தியர்கள் வணடிக்க வேண்டிய புதிய விதிகள்
அமெரிக்கா, H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு கட்டாய சமூக ஊடக சரிபார்ப்பு விதிகளை அமல்படுத்தத் தயாராகி வருவதால், உலகெங்கிலும் உள்ள பல விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமலுக்கு வந்தது:எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டன?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடக பயன்பாட்டை தடுக்கும் புதிய சட்டம் இன்று (டிசம்பர் 10, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது.
கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கேள்வியின்போது, ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து அவசர காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி முதல் 85,000 விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது: அறிக்கை
ஜனவரி முதல் அனைத்து பிரிவுகளிலும் 85,000 விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்று CNN அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; 'மெகா நிலநடுக்கம்' எச்சரிக்கை!
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
வரப்போகுது அடுத்த வரி; இந்திய அரிசி மீது வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மானிய விலையில் இந்தியா அரிசியை அமெரிக்க சந்தையில் 'கொட்டுவதாக' குற்றம் சாட்டி, இந்திய அரிசி இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் தாமதம்: அமெரிக்க வழக்கறிஞர் புகார்
ஏர் இந்தியா AI171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், தாமதமான இழப்பீடு மற்றும் உளவியல் அதிர்ச்சி குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.
"சீனா பழிவாங்க விரும்புகிறது": கொரோனா வைரஸ் குறித்து வெளிப்படுத்திய விஞ்ஞானிக்கு உயிர் அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய சீன வைரஸ் விஞ்ஞானி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.
டிசம்பர் 22 முதல் சீன விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் டிசம்பர் 22, 2025 அன்று ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
செர்னோபிலில் நாய்கள் நீல நிறமாக மாறியதன் உண்மையான காரணம் கதிர்வீச்சு இல்லை! இதுதானாம்!
உக்ரைனின் செர்னோபில் விலக்கு மண்டலத்தில் தெருநாய்கள் சமீபத்தில் பிரகாசமான நீல நிற ரோமங்களுடன் காணப்பட்டன, ஆனால் அது கதிர்வீச்சு வெளிப்பாட்டால் அல்ல.
டிரம்ப் நிறுத்தியதாக கூறிய தாய்லாந்து- கம்போடியா போர்: மீண்டும் துவங்கிய தாக்குதல்
எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லஞ்சம் மற்றும் முகஸ்துதிக்காக இந்தியாவின் உறவை சீர்குலைத்த டிரம்ப்; அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி காட்டம்
முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்தியா கொள்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவு
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
'ஒன்றாகச் செயல்பட வேண்டும்...': மோடி, புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர்.
கவிஞர் கல்லறையில் கிரேட்டர் ஆப்கானிஸ்தான் வரைபடத்தை நிறுவிய தாலிபான்; பாகிஸ்தான் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தாலிபான்கள் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தற்கொலைப் படை நடவடிக்கைகளுக்காக 5,000 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: ஜெய்ஷ்-இ-முகமது
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட அதன் மகளிர் பிரிவான ஜமாத் உல் மோமினாத்தில் 5,000க்கும் மேற்பட்ட பெண்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த அபய் குமார் சிங்? இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தக் குரல் கொடுக்கும் பீகாரில் பிறந்த ரஷ்ய எம்எல்ஏ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் அபய் குமார் சிங், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் அச்சமின்றி புடின் இந்தியா வரக் காரணம் என்ன?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடிவாரண்ட் குறித்த எந்தவித அச்சமும் இன்றி இந்தியாவிற்கு வருகை தர முடியும்.
IMF அழுத்தத்தினை சமாளிக்க பாகிஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனத்தை விற்பனை செய்யப்போகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முன்னேறி வருகிறது.
மீண்டும் இறுகும் H-1B விசா தணிக்கை: அமெரிக்கா வெளியுறவுத் துறை புதிய உத்தரவு
அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் மிகவும் பிரபலமான விசா வகையான H-1B விசா விண்ணப்பதாரர்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை (US State Department) தற்போது புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினின் 'மர்மப் பாதுகாப்பு வளையம்': அதிர வைக்கும் ரகசிய ஏற்பாடுகள் ஒரு பார்வை!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாட்டு பயணங்களின்போதும், குறிப்பாக அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இந்த தருணத்தில், அவருக்காக அமைக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒரு பார்வை இதோ.