உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல்
12 May 2025
ரஷ்யாஎஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
12 May 2025
சீனா'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தணிந்து வரும் நிலையில், சீன ராணுவம் திங்களன்று (மே 12) தனது மிகப்பெரிய சரக்கு விமானம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாகக் கூறும் ஆன்லைன் அறிக்கைகளை கடுமையாக மறுத்தது.
12 May 2025
பலுசிஸ்தான்இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட தயாராக உள்ளதாக 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' (BLA) அறிவித்துள்ளது.
12 May 2025
டொனால்ட் டிரம்ப்கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
12 May 2025
ஹமாஸ்காசாவில் உள்ள கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
12 May 2025
இங்கிலாந்துகுடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து
குடியேற்றத்தைக் குறைப்பதற்கும், நாட்டில் யார் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும், விசா மற்றும் குடியேற்றச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
11 May 2025
பாகிஸ்தான்'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
11 May 2025
ஷேக் ஹசீனாஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன?
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.
11 May 2025
டொனால்ட் டிரம்ப்இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு
சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
10 May 2025
டொனால்ட் டிரம்ப்உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
10 May 2025
சீனாசீனாவில் மகனின் காதலியை மணம் முடித்த 86 வயது முதியவர்; சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணி
சீனாவில் 86 வயதான மாமா பியாவோ எனும் நபர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தனது மறைந்த மகனின் காதலியை மணந்த சம்பவம் வைரலாகி உள்ளது.
10 May 2025
அமெரிக்காஅமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு
கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நிலைமையைத் தணிக்க அமெரிக்க ஆதரவை வழங்கியுள்ளார்.
10 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
10 May 2025
பாகிஸ்தான்தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.
09 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்?
கடந்த கால முன்னுதாரணத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
09 May 2025
பலுசிஸ்தான்சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.
09 May 2025
பாகிஸ்தான் ராணுவம்பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
09 May 2025
இந்தியாஇந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
08 May 2025
வாடிகன்வாடிகனின் புதிய போப் ஆண்டவர் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்; யார் அவர்?
வியாழக்கிழமை கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
08 May 2025
வாடிகன்சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே வெள்ளை புகை வெளியேறியது; புதிய போப் தேர்வானார்
ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
08 May 2025
பாகிஸ்தான்உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ளது.
08 May 2025
பாகிஸ்தான்ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ
இந்தியாவுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை எடுத்துரைக்கும் போது, பாகிஸ்தான் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராணுவ மேஜருமான தாஹிர் இக்பால் தேசிய சட்டமன்றத்தில் விரக்தியடைந்து புலம்பியுள்ளார்.
08 May 2025
அமெரிக்காஅமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேச நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும், மோதலில் அமெரிக்காவின் முக்கிய பங்கை முறையாக அங்கீகரிப்பதையும் குறிக்கும் வகையில் மே 8 ஆம் தேதியை இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினமாக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.
08 May 2025
பாகிஸ்தான்லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.
08 May 2025
அல் கொய்தா'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
08 May 2025
பலுசிஸ்தான்14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம்
பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராட்டம் நடந்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
08 May 2025
பாகிஸ்தான்Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
08 May 2025
பாகிஸ்தான்லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்
புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.
07 May 2025
பாகிஸ்தான் ராணுவம்'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது
பாகிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, "தொடர்புடைய நடவடிக்கைகளை" மேற்கொள்ள பாகிஸ்தான் தனது படைகளுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
07 May 2025
கர்தார்பூர் வழித்தடம்இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான்
இந்தியாவின் ராணுவத் தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ அடுத்து, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் மூடியுள்ளது.
07 May 2025
பாகிஸ்தான்Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப்
இந்தியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.
07 May 2025
இந்தியாபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?
Operation Sindoor: கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.
06 May 2025
போப் பிரான்சிஸ்புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கு தயாராகும் வாடிகன்; எப்படி நடக்கும் இந்த தேர்தல்?
வாடிகன் நகரிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில், மறைந்த போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை நாளை புதன்கிழமை பிற்பகல் தொடங்கும்.
06 May 2025
நியூசிலாந்து16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்து பிரதமர் திட்டம்
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
06 May 2025
ஐநா சபைஇந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது.
05 May 2025
அமெரிக்காஅமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம்
ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக, 60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆட்ரி பேக்பெர்க் உயிருடன் மற்றும் நலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக சாக் கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
05 May 2025
யூடியூப்இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது
பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல கன்டென்ட் கிரியேட்டர்களுக்குச் சொந்தமான 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு கடந்த மாதம் முடக்கியது.
05 May 2025
இஸ்ரேல்காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
05 May 2025
பாகிஸ்தான்இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
05 May 2025
ஐநா சபைஇந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.
05 May 2025
ஹாலிவுட்'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்': வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா
அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு பெரிய நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
04 May 2025
பாகிஸ்தான்அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.
04 May 2025
சிங்கப்பூர்சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது
சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
04 May 2025
மாலத்தீவுமுகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன?
முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
03 May 2025
பாகிஸ்தான் ராணுவம்வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன?
உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கான ரகசிய ஆயுத ஏற்றுமதிகள் காரணமாக, பீரங்கி வெடிமருந்துகளில் கடுமையான குறைவு ஏற்பட்டதாக வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவத் தயார்நிலை விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
03 May 2025
ஆஸ்திரேலியாஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
03 May 2025
விமானம்சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பயணமா? கொழும்புவில் விமானம் சோதனை
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் இருப்பதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, சனிக்கிழமை (மே 3) சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தினர்.
03 May 2025
பங்களாதேஷ்குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
02 May 2025
பாகிஸ்தான்'அது ரகசியமல்ல': பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
02 May 2025
பாகிஸ்தான்அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.
01 May 2025
அமெரிக்காபஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
01 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தற்போதைய தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக்கை நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) நியமித்துள்ளது.
01 May 2025
பாகிஸ்தான்இந்தியா வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை, வணிக விமான நிறுவனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.
01 May 2025
உலகம்உலக நாடுகளின் இராணுவச் செலவு சாதனை அளவை எட்டியுள்ளது: அறிக்கை
உலகம் இராணுவச் செலவினங்களில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பைச் சந்தித்து வருகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.4% அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் $2.718 டிரில்லியனாக உள்ளது.
30 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு இங்கிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
30 Apr 2025
பாகிஸ்தான்36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.
29 Apr 2025
தீ விபத்துசீனாவின் லியாயாங் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
சீனாவின் வடக்கு நகரமான லியாயாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
29 Apr 2025
லண்டன்லண்டனில் உள்ள மின்சார துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; 100 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
29 Apr 2025
கனடாகனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி; இந்தியாவிற்கு சாதகமாக அமையுமா?
இந்த மாத தொடக்கத்தில், கனடிய பிரதமர் மார்க் கார்னி, கனடா வாழ் இந்து சமூகத்தினருடன் ராம நவமியைக் கொண்டாடினார்.
29 Apr 2025
வாடிகன்புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7 ஆம் தேதி தொடங்கும்: வாடிகன்
புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் திங்களன்று அறிவித்தது.
29 Apr 2025
கனடாகனடா தேர்தல்: மார்க் கார்னியின் லிபெரல் கட்சியினர் முன்னிலை
கனடாவின் 2025 தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கனடா தேர்தலில் லிபரல்களுக்கும் கன்சர்வேடிவ்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
28 Apr 2025
பாகிஸ்தான்இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உடனடி ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திங்களன்று (ஏப்ரல் 28) அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
28 Apr 2025
பாகிஸ்தான்இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ்
இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆக்ரோஷமான நடவடிக்கைகளை கைவிட்டு ராஜாங்க ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) நிறுவனருமான நவாஸ் ஷெரீப், பிரதமரும், தன்னுடைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
28 Apr 2025
மின்தடைஸ்பெயின், போர்ச்சுகலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவைகள் நிறுத்தம்
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தற்போது பெரும் மின்வெட்டை எதிர்கொள்கின்றன, இது அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகளை பாதித்துள்ளது.
28 Apr 2025
ரஷ்யாஉக்ரைன் மீது 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 8 முதல் மே 11 நள்ளிரவு வரை "மனிதாபிமான" போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
28 Apr 2025
கனடாமீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான நட்பை மீட்டெடுப்பேன்; கனடா பிரதமர் உறுதி
கனடா பிரதமர் வேட்பாளர் மார்க் கார்னி, திங்கட்கிழமை (ஏப்ரல் 28) தேர்தலுக்குப் பிறகு தனது லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
28 Apr 2025
அமெரிக்காஇந்தியா-பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்கா; 'பொறுப்பான தீர்வை' நோக்கிச் செயல்பட வலியுறுத்தல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், "பொறுப்பான தீர்மானத்தை" நோக்கிச் செயல்பட ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
28 Apr 2025
சீனாபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
27 Apr 2025
கனடாகனடாவில் பயங்கரவாத தாக்குதலா? பொதுமக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு
கனடாவில் உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு வான்கூவரில் பிலிப்பைன்ஸ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் லாபு லாபு தின விழாவில் கலந்து கொண்ட கூட்டத்திற்குள் கார் மோதியதில் ஒரு துயர சம்பவம் நடந்தது.
27 Apr 2025
பாகிஸ்தான்இந்தியாவுடனான மோதலால் மருந்துகளுக்கு சிக்கல்; மாற்று வழியைத் தேடும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மருந்து விநியோகங்களைப் பாதுகாக்க பாகிஸ்தானின் சுகாதார அதிகாரிகள் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளனர்.
27 Apr 2025
அமெரிக்காஉலகின் முதல் விந்தணு ஓட்டப் பந்தயத்தை நடத்தியது லாஸ் ஏஞ்சல்ஸ்; போட்டியை காண ஆர்வத்துடன் குவிந்த பார்வையாளர்கள்
கருவுறுதல் குறித்த வளர்ந்து வரும் கவலைகளை முன்னிலைப்படுத்த, ஒரு அசாதாரண கவன ஈர்ப்பு நிகழ்வாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகின் முதல் விந்தணு ஓட்டபந்தயத்தை நடத்தியது.
27 Apr 2025
ஈரான்ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
ஈரானின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 750 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
26 Apr 2025
ஈரான்ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 281 பேர் காயம்
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில், குறைந்தது 281 பேர் காயமடைந்ததாக அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.