உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
வைரலாகும் ஈரான் பகிர்ந்த கல்லறைகள் புகைப்படம்; ஆனால் Grok அதை பொய் என்கிறது
ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, ஒரு ஆரம்ப பள்ளியின் மீது அமெரிக்கா-இஸ்ரேலிய படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 160க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகளின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் என்று கூறி, X இல் ஒரு கல்லறைகள் படத்தை பகிர்ந்துள்ளார்.
ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.
"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.
டெஹ்ரானின் தெருக்களில் இஸ்ரேலிய கண்கள்! கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் 'ஹேக்கிங்' மர்மம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேல் அந்நாட்டின் போக்குவரத்து கேமராக்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை ஹேக் செய்து தீவிரமாக கண்காணித்து வந்ததாக Financial Times இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சைப்ரஸ் தளம் மீது தாக்குதல்; ஈரானுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என பிரிட்டன் விளக்கம்
சைப்ரஸில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம் மீது ஈரான் தயாரிப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போரில் இந்திய மாலுமி பலி! ஓமன் கடலில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
நெதன்யாகு அலுவலகம் தரைமட்டம்? ஈரான் புரட்சிகர ராணுவம் அதிரடி அறிவிப்பு! காமேனி கொலைக்குப் பழிவாங்கும் 10வது அலை தாக்குதல்
ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர ராணுவப்படை அறிவித்துள்ளது.
குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின, ஆனால் அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர்
திங்கட்கிழமை காலை குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியதாக AFP தெரிவித்துள்ளது.
மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது.
IRGC தலைமையகம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவக் கட்டமைப்பு நிலைகுலைந்தது
ஈரான் மீதான தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, இன்று தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டின் மிக முக்கிய ராணுவப் பிரிவான IRGC-இன் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் முழுமையாக அழித்துள்ளது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் 3 அமெரிக்க வீரர்கள் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதா? உச்சகட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் தற்போது அமெரிக்காவையும் நேரடியாகப் பாதித்துள்ளது.
ஈரான் சிம்மாசனத்தின் ரகசியங்கள்! உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 88 பேர் கொண்ட குழு! ஒரு முழுமையான அலசல்
ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சப்புள்ளியாக விளங்குபவர் உச்ச தலைவர்.
பரவும் போர் தீ! சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மீது ஏவுகணை வீச்சு! சவுதி தலைநகரிலும் பயங்கர குண்டுவெடிப்பு
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.
காமேனிக்கு அடுத்து இவர்தான்! ஈரானின் இடைக்கால உச்ச தலைவரானார் அலிரேசா அராஃபி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால உச்ச தலைவராக மூத்த ஷியா மதகுருவான அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
காமேனி மறைவால் ஆத்திரம்; அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிய 8 பொதுமக்களை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடும் வன்முறை வெடித்தது.
புர்ஜ் கலிஃபா அருகே தாக்குதல்! போரில் சம்பந்தமே இல்லாத UAE ஐ ஈரான் குறிவைப்பது ஏன்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா பகுதிக்கு அருகே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த 5 பேர்? ஈரான் சிம்மாசனத்தைக் கைப்பற்றப்போவது யார்? காமேனி மறைவுக்குப் பின் ஈரானில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது! ஈரான் உச்ச தலைவர் காமேனி அமெரிக்கா தாக்குதலில் பலி
ஈரான் நாட்டின் மிக உயரிய அதிகாரமும், ஆன்மீகத் தலைமையும் கொண்ட அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானுக்கு அடுத்த அடி! ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கான்! விமானி சிறைபிடிப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது உங்கள் சுதந்திரத்திற்கான நேரம்! ஈரான் மக்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற டிரம்ப் அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் அந்த நாட்டு ராணுவத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹ்ரைன், குவைத், யுஏஇவில் அமெரிக்க நிலைகளைத் தரைமட்டமாக்கும் ஈரான்; வளைகுடா நாடுகளில் போர் முழக்கம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது மெகா பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் மூண்டது முழு அளவிலான போர்? இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ஆபரேஷன் ரோரிங் லயன் என்ற பெயரில் வான் மற்றும் கடல் வழியாகப் மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற அனுமதி: ஈரானை தாக்க தயாராகிறதா?
ஈரான் உடனான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக வெளியேற அமெரிக்க வெளியுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்: சீனா, ரஷ்யா பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுத்தன; மத்தியாசம் செய்ய ஈரான் முன்வந்தது
இஸ்லாமாபாத் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக "வெளிப்படையான போரை" அறிவித்ததை அடுத்து, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் பகைமையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?
அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.
"மனிதநேயம் ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது!": காசா அமைதி திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தார்.
பழைய கசப்புகளை மறப்போம்; பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகைக்கு முன் கனடா எடுத்த அதிரடி முடிவு
கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை (பிப்ரவரி 27, 2026) இந்தியாவிற்குத் தனது அதிகாரப்பூர்வமான பயணத்தைத் தொடங்குகிறார்.
"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.
எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்: ரகசிய உறவுகள் குறித்து அதிர்ச்சி விளக்கம்!
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புக்காக பில் கேட்ஸ் தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் புதிய 'Hexagon' கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது.
"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய "பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
ஈரானை தாக்குவது இருக்கட்டும், முதலில் எங்கள் அவலத்தை கேளுங்கள்: அமெரிக்க போர்க்கப்பலின் மாலுமிகள் அவதி
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R Ford-இன் நீட்டிக்கப்பட்ட நிலைநிறுத்தம், அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதிக்கிறது.
அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.
காதலியின் நடமாட்டம் காட்டி கொடுத்த ரகசியம்: நடுக்காட்டில் 'எல் மென்சோ'வை வேட்டையாடிய மெக்ஸிகோ படை
மெக்ஸிகோவின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'எல் மென்சோ' என்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஓஸ்குவேரா செர்வாண்டஸ், அந்நாட்டு ராணுவத்துடனான மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.
"விளையாட வேண்டாம், எச்சரிக்கை!": உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு முறையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்னை நீக்க யூனுஸ் 'சதி செய்தார்': வங்கதேச ஜனாதிபதியின் பெரிய குற்றச்சாட்டு
பங்களாதேஷின் அதிபர் முகமது ஷஹாபுதீன், முன்னாள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தன்னை பதவியில் இருந்து நீக்க சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
'உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள்': போர் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டிரம்ப் விதித்த வரி வசூலை நிறுத்திய அமெரிக்க சுங்கத்துறை
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை வசூலிப்பதை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?
மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ' (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மெஞ்சோ' கொலை: பற்றி எரியும் மாகாணங்கள்!
மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான 'எல் மெஞ்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தகுந்த பதிலடி நிச்சயம்; பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதால் உச்சக்கட்ட பதற்றம்
பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 2026) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது வங்கதேசம்; இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க தாரிக் ரஹ்மான் அரசு தீவிரம்
வங்கதேசத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்றது.
மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20, 2026) கையெழுத்திட்டார்.
டிரம்பின் உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது: அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பலோச் போராளிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், மறுக்கும் அரசாங்கம்; வெளியான வீடியோ
பிரிவினைவாத போராளி குழுவான பலூச் லிபரேஷன் ஆர்மி (BLA), சமீபத்தில் கைப்பற்றியதாக கூறும் எட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் காட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி; யார் இந்த நம்கியா சி கம்பா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நோக்கமாகக் கொண்டு போர்டு ஆஃப் பீஸ் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஏலியன் ரகசியங்களை உடைக்கும் டிரம்ப்! UFO கோப்புகளை வெளியிட அதிரடி உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏலியன்கள் மற்றும் UFO-க்கள் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் பிற ஏஜென்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
"11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!": இந்தியா-பாக் மோதல் குறித்து டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை
வாஷிங்டனில் நடைபெற்ற 'Board of Peace' நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.
UK: தம்பி ஆண்ட்ரூ கைதுக்கு பிறகு மன்னர் சார்லஸ் கூறியது என்ன?
பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தனது சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னர் சார்லஸ் பகிரங்கமாக உரையாற்றியுள்ளார்.
பொது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது
பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ரம்ஜான் முதல் நாளில் சோகம்; பாகிஸ்தானில் வெடித்துச் சிதறிய கட்டிடம்; 9 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
ஜனநாயகத்தை சிதைக்க முயன்ற அதிபருக்கு ஆயுள் தண்டனை; தென் கொரியாவில் அதிரடி தீர்ப்பு
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
சில 'நிபந்தனைகளுடன்' மனைவிகளின் மீதான வன்முறையை சட்டப்பூர்வமாக்கியது தாலிபான் அரசு; அவை என்ன?
ஆப்கானிஸ்தானில் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தாலிபான்கள் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் 'அண்டர்கிரவுண்ட்' ரகசியம்! அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி அணுசக்தி மையங்களை நிலத்துக்குள் புதைக்கும் ஈரான்
வாஷிங்டனை சேர்ந்த 'அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம்' வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஈரான் தனது அணுசக்தி உள்கட்டமைப்புகளை கான்கிரீட் மற்றும் மண்ணால் மூடி அதிநவீன பன்கர்களாக மாற்றி வருவதை உறுதி செய்துள்ளன.
அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களா? குறைந்த காத்திருப்பு நேரம் இருக்கும் நகரம் சென்னை தான்!
நீங்கள் அமெரிக்க விசிட்டர் விசாவை தேடும் இந்திய விண்ணப்பதாரராக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகரத்தை பொறுத்து காத்திருப்பு நேரங்கள் கணிசமாக மாறுபடலாம்.
இந்தியா கட்டிவரும் அணையால் மார்ச் 31 க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும்.