உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

27 Mar 2025

உக்ரைன்

விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

உயிர்வாழும் கருவிகளுடன் போருக்குத் தயாராகுமாறு குடிமக்களை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

உலகப் போர் போன்ற சூழ்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், 27 உறுப்பு நாடுகளிலும் உள்ள தனது குடிமக்களை மூன்று நாள் உயிர்வாழ தேவையான உபகாரணங்களை (Survival Kit) தயாரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

கடந்த ஆண்டு மாஸ்கோ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

தேர்தலில் வாக்களிக்க குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம்: அதிபர் டிரம்ப் உத்தரவு

இனி அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க குடியுரிமை சான்றிதழை கட்டாயமாகியுள்ளார் டிரம்ப்.

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் எந்தவொரு நாட்டிற்கும் ஏப்ரல் 2 முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?

சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதும், குறிப்பாக டாக்காவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு நம்பியோ (Numbeo) பாதுகாப்பு குறியீட்டில் அமெரிக்கா ஏமாற்றமளிக்கும் வகையில் 147 நாடுகளில் 89வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24 Mar 2025

விசா

2026 H-1B விசா பதிவு இன்றுடன் முடிவடைகிறது; எப்படி விண்ணப்பிப்பது? 

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) நடத்தும் நிதியாண்டு 2026 H-1B விசா வரம்புக்கான முதல் பதிவுச் சாளரம், திங்கட்கிழமை நண்பகல் ET (IST நேரப்படி இரவு 9:30 மணிக்கு) மூடப்பட உள்ளது.

'பரஸ்பர வரி கட்டணங்கள்' குறித்த நிலைப்பாட்டை டிரம்ப் மென்மையாக்குகிறாரா டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி பரஸ்பர கட்டணங்களை அமல்படுத்த உள்ளார்.

24 Mar 2025

கனடா

ஏப்ரல் 28 அன்று 'திடீர்' தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர் 

இந்த மாத தொடக்கத்தில், கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பதவியேற்ற மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி ஒரு 'திடீர்' தேர்தலை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அரசுக்கு எதிராக வழக்குப்போடும் வழக்கறிஞர்கள் குறித்து ஆய்வு; டொனால்ட் டிரம்பின் அடுத்த அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்திற்கு எதிரான வழக்குகளில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களின் நடத்தையை ஆய்வு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்

ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த பிறகு இந்த வாரம் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கான ஓவர்டைம் ஊதியம் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

22 Mar 2025

இலங்கை

ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி; சம்பூர் சூரிய மின் நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க அறிவித்துள்ளார்.

டிரம்ப் புதிய உத்தரவு; மனிதாபிமான பரோலில் வந்த 5 லட்சம் பேரை நாடு கடத்துகிறது அமெரிக்கா

கியூபா, ஹைத்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து வந்த 5,32,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரின் சட்டப் பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்ய உள்ளது.

கல்வித் துறையை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்

ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) அமெரிக்க மத்திய அரசின் கல்வித் துறையை கலைக்கத் தொடங்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

20 Mar 2025

கல்வி

கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்; கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்ப ஆவணங்கள் வெளியிடப்பட்டன- அவர் நாடு கடத்தப்படுவாரா?

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்பம் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவை பெரிதும் மறைக்கப்பட்டுள்ளன.

ஜான் எஃப். கென்னடி படுகொலை குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்

1963 நவம்பரில் டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்ட 35வது ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

19 Mar 2025

ரஷ்யா

உக்ரைனில் எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை 30 நாள் பகுதியளவு நிறுத்த ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

அண்டார்டிகாவிலும் பாலியல் தொல்லையா? மீட்குமாறு கெஞ்சும் விஞ்ஞானிகள்; என்ன நடக்கிறது?

தொலைதூர அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்களாக இணைந்து பணியாற்ற வேண்டிய விஞ்ஞானிகள் குழு, குழு உறுப்பினர்களில் ஒருவர், மற்றவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

18 Mar 2025

ஹமாஸ்

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் ஹமாஸின் அரசாங்கத் தலைவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தனது காசா அரசாங்கத்தின் தலைவர் எசாம் அல்-டலிஸ் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து விசா இல்லாத தங்குதலை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைப்பு

தாய்லாந்து தனது விசா இல்லாத கொள்கையில் ஒரு பெரிய திருத்தத்தை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி

ஜனவரி முதல் நீடித்து வந்த பலவீனமான போர்நிறுத்தத்தை முறியடித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.

17 Mar 2025

சீனா

இந்தியா-சீனா உறவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சீனா வரவேற்பு

சீனா-இந்திய உறவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது.

உக்ரைன் போர் தீர்வு குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு

செவ்வாய்கிழமை (மார்ச் 18) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்; தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி

பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை பெருமளவில் குறைத்துள்ளது.

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளியால் இரண்டு நாட்களில் 26 பேர் பலி

அமெரிக்கா முழுவதும் வீசிய ஒரு சக்திவாய்ந்த புயலால் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இந்த புயல் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல்

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 43 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

15 Mar 2025

சீனா

சீனாவின் உய்குர் மக்களை கட்டாய நாடுகடத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு

உய்குர் இனத்தவர்களையும் பிற பாதிக்கப்படக்கூடிய இன அல்லது மதக் குழுக்களையும் சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன்

உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.

ஹமாஸ் ஆதரவு பேச்சால் விசா ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவிலிருந்து தானாக வெளியேற்றம்

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.

15 Mar 2025

கனடா

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை

பணயக்கைதிகள் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை காரணம் காட்டி, 214 பணயக்கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அறிவித்துள்ளது.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோரும் அமெரிக்காவில் காலவரையின்றி தங்க முடியாது: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கிரீன் கார்டு கொண்டு குடியேறிவர்கள் அனைவருமே அமெரிக்காவில் என்றென்றும் தங்குவதற்கான உரிமைக்கான உத்தரவாதத்தினை பெற முடியாது என்று கூறி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

14 Mar 2025

ரஷ்யா

உக்ரைன் உடனான போர்நிறுத்தம் குறித்த முதல் கருத்துக்களில் டிரம்ப், மோடிக்கு நன்றி கூறிய புடின்

நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க முயற்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

14 Mar 2025

ரஷ்யா

உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு புடின் ஆதரவு, ஆனால்..

அமெரிக்கா முன்மொழிந்த உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்பட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் 

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது