உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! 5,000 பவுண்ட் 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் வீச்சு
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
'ஈரான் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி!': போரை நீட்டிக்கத் துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த நாடு மீண்டும் ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலாக உருவெடுக்காத வகையில் சேதங்கள் "நிரந்தரமாக்கப்பட" வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மக்காவ்வில் வினோதம்: மூதாட்டியை பயமுறுத்திய ரோபோ கைது?
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு வினோதமான நிகழ்வாக, மக்காவ் நகரில் மூதாட்டி ஒருவரை பயமுறுத்திய ஹியூமனாய்டு ரோபோவை போலீஸார் 'கைது' செய்து அழைத்து சென்ற சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது
ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
'எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை': ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து டிரம்ப்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க மற்ற நாடுகளின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
'நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்...': கியூபாவை 'அக்கிரமிக்க' டிரம்ப் திட்டமா?
எரிபொருள் முற்றுகையின் மூலம் கியூபா மீதான தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை 'கைப்பற்றும்' சாத்தியக்கூறு குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார்.
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மிக அருகாமையில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்தேசியக் கூட்டணியில் இந்தியா இணைய வாய்ப்பில்லை!
ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான 'பல்தேசியக் கூட்டணியில்' இந்தியா இணைவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஹ்ரானில் பெய்த கறுப்பு மழை! அமெரிக்கா-ஈரான் போரினால் அடுத்த சில தசாப்தங்களுக்கு நீடிக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர், ராணுவ மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்களை மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தின் இயற்கையைச் சிதைக்கும் ஒரு பெரும் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.
16வது நாளில் மத்திய கிழக்கு போர்! சவுதி மற்றும் UAE-இல் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு! 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; வளைகுடா நாடுகளில் மட்டும்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இந்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்! அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சம்பளக் குறைப்பு; 4 நாள் வேலைத் திட்டம் அமல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
'ஒரே மணிநேரத்தில் ஜெயித்துவிட்டோம்': ஈரானை வீழ்த்தியதாக டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகத் தனது ஆதரவாளர்கள் மத்தியிலான கூட்டத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
10 ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்ட வடகொரியா! டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 'பவர்' காட்டும் கிம் ஜாங் உன்
அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து, வடகொரியா இன்று (மார்ச் 14) ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கு வரலாற்றிலேயே சக்திவாய்ந்த தாக்குதல்: ஈரானின் பொருளாதார மையமான கார்க் தீவை சிதைத்த அமெரிக்கா; அடுத்தது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கப் படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
உயரும் எரிசக்தி விலை: பொதுமக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, எரிபொருள் விலைகள் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.
'முதலில் தடுத்தார்கள், இப்போது உலக நாடுகளிடம் கெஞ்சுகிறார்கள்!' அமெரிக்காவை விளாசிய ஈரான் அமைச்சர்
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
"ஈரான் இந்தியாவின் ஒரு சிறந்த நண்பன்": பிரதமர் மோடி - இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகளின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 4 பேர் பலி; ஈரான் தாக்கியதால் நடந்ததா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஈராக் பகுதியில் அமெரிக்க விமானப் படையின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்: ஈரான் குறிவைத்த அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்! இதன் சிறப்பம்சங்கள் என்ன?
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.
துருக்கியில் பதற்றம்! அமெரிக்க அணு ஆயுதங்கள் உள்ள நேட்டோ தளம் மீது பாய முயன்ற ஈரானிய ஏவுகணை; நடந்தது இதுதான்
மத்திய கிழக்கு போர் தற்போது துருக்கி வரை பரவியுள்ளது. வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அதிகாலை, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள துருக்கியின் மிக முக்கியமான இஞ்சிரிலிக் ராணுவத் தளத்தில் அபாயச் சங்குகள் முழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு; பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தடை நீங்கும் வரை கப்பல்கள் செல்ல முடியாது! உலக நாடுகளை அதிரவைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பொறுப்பேற்றுள்ள புதிய உச்ச தலைவர் தனது முதல் அதிகாரப்பூர்வ உரையை நிகழ்த்தியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழுத்து! 135 நாடுகளின் அதிரடி முடிவு; ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ஷென்லாங் கப்பல், உயிருக்கு ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
துபாய் டவுன்டவுனில் பயங்கர சத்தம்! வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது தாக்குதலை வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
ஈரான் மினாப் பள்ளி தாக்குதலில் 168 பேர் உயிரிழப்பு; இது ஒரு போர்க்குற்றமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலின் முதல் சில மணிநேரங்களில் (பிப்ரவரி 28), மினாப் நகரில் உள்ள 'ஷஜாரே தய்யேபா' ஆரம்பப் பள்ளி மீது ஏவுகணை விழுந்து வெடித்தது.
போரை நிறுத்த இதுதான் ஒரே வழி; ஈரான் முன்வைக்கும் மூன்று நிபந்தனைகளின் விவரம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூன்று நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்குப் பலத்த அடி! ஈரானின் குவைத் தாக்குதல் ரகசியம் உடைந்தது; தீவிர சிகிச்சையில் டஜன் கணக்கான வீரர்கள்
ஈரானுடனான போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (மார்ச் 1), குவைத்தில் உள்ள 'ஷுவைபா' துறைமுகத்தில் அமெரிக்கத் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், முதலில் தெரிவிக்கப்பட்டதை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகையே அதிரவைத்த டிரம்ப்! 400 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருகிறது; முழு விவரம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், விண்ணைத் தொடும் எரிபொருள் விலையைக் குறைக்க அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து எண்ணெயை வெளியிட அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி தடையைத் தாண்டி சவுதியிலிருந்து மும்பை வந்த ஷென்லாங் கப்பல்; முழு விவரம்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டைச் சேராத முதல் கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பயங்கரம்! இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; 20 பேர் மீட்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த மயூரி நாரீ என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல், இந்தியர் உட்பட 4 பேர் காயம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?
ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ளதன் பின்னணி குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
11வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
ஈரான் இனி மீளவே முடியாது! அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 20 மடங்கு மரண அடி எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 10) மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
டிரம்பிற்கு குறிவைத்த ஈரான் கொலைப்படைகள்! 7 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு; அதிர வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்து, அதன் உச்ச தலைவர் அலி கமேனியை வீழ்த்திய ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்ல ஈரான் தீட்டிய இரண்டு ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 9) பத்தாவது நாளை எட்டியுள்ளது.
'பரவியது வதந்தி.. உண்மை இதுதான்!' சவுதியில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி என வெளியான செய்தியில் திருப்பம்
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாக முன்னதாக வெளியான செய்தியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.
புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமனம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகனான 56 வயது மொஜ்தபா கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராக இன்று (மார்ச் 9) அதிகாலை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உட்பட இருவர் பலி
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு; இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது.
நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு; ஈரான் போருடன் தொடர்பா?
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டது.
அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை ஈரான் அழித்தது உண்மையா? முழு விவரம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன தாட் ரேடார் அமைப்பை ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மன்னிப்பு கேட்கிறோம்.. ஆனால் பணிய மாட்டோம்!' அண்டை நாடுகளிடம் ஈரான் அதிபர் உருக்கமான வேண்டுகோள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
பயணிகளுக்கு நிம்மதி! மீண்டும் பறக்கத் தொடங்கிய எமிரேட்ஸ் விமானங்கள்; விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
டெஹ்ரான் வான்பரப்பில் தீப்பிழம்புகள்! மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர்: ரஷ்யா ஏன் நேரடியாகத் தலையிடவில்லை? ஒரு விரிவான அலசல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை ரஷ்யா வன்மையாக கண்டித்துள்ளதோடு, இது ஒரு "அணுசக்தி பேரழிவுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரான் பள்ளி படுகொலையில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை பகிரங்கப்படுத்திய விசாரணை
பிப்ரவரி 28 அன்று ஈரானிய பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கொடிய வான்வழித் தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கலாம் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதல், நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
"நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!": ஈரான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா அதிபர்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, "எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
'டயலாக் இல்ல.. இது டைரக்ட் வார்!' ஈரானுக்கு அடுத்து கியூபாதான் டார்கெட்; டொனால்ட் டிரம்ப் பகீர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.