நேபாளம்: செய்தி
எவரெஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை; ஒரே நாளில் 274 பேர் ஏறி அசத்தல்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், பனிப்பாறைகள் பாதையை மறைத்ததால் இந்த ஆண்டின் வசந்த கால மலையேற்ற பருவம் தாமதமாக தொடங்கியது.
புதிய உலக சாதனை! 32-ஆவது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி காமி ரீட்டா ஷெர்பா சாதனை!
நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா ஆகியோர், 2026 ஆம் ஆண்டிற்கான எவரெஸ்ட் மலை ஏறும் பருவத்தில் தங்களின் சொந்த உலக சாதனைகளை மீண்டும் முறியடித்துள்ளனர்.
ஆலூ டம் பிடிக்குமா? இந்த நேபாளச் சிற்றுண்டிகளைத் தவறவிடாதீர்கள்!
நேபாள தேசம் ஒரு வளமான உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் தெருவோரச் சிற்றுண்டிகள் (Street Snacks) இப்பாரம்பரியத்தை மிகச்சிறப்பாகப் பறைசாற்றுகின்றன.
நேபாளம்: பதவியேற்று ஒரு மாதத்தில் பலேந்திர ஷா அரசுக்கு வந்த சோதனை; 2 அமைச்சர்கள் விலகல்
நேபாளத்தில் பதவியேற்று ஒரு மாதமே ஆன பிரதமர் பலேந்திர ஷாவின் தலைமையிலான புதிய அரசு, தொடர்ச்சியான அமைச்சர்களின் விலகல் மற்றும் கொள்கை ரீதியான சிக்கல்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
புதிய BIS வழிகாட்டுதல்கள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை கடுமையாக்கும் இந்தியா
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை; Gen Z போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்த நேபாள பிரதமர் அதிரடி உத்தரவு
நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள 35 வயது இளைஞர் பலேன் ஷா, தனது முதல் 48 மணிநேரத்திலேயே 100 அம்ச அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: புதிய பிரதமர் பதவியேற்ற உடனேயே முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?
சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
நேபாள பொதுத்தேர்தல் 2026: வன்முறை போராட்டங்களுக்கு பிறகு இன்று வாக்குப்பதிவு
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
உலக உடற்பருமன் தினம்: உடல் பருமன் மிகக்குறைவாக உள்ள நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
இன்று உலக உடற்பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது நேபாளம்
நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேபாளம் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேபாளத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்; டி20 உலகக்கோப்பையில் முதல் அணியாக சூப்பர் 8க்குள் நுழைந்தது
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 25 வது லீக் போட்டியில், நேபாள அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
டேவிட் vs கோலியாத்! இனி சிறிய அணிகள் என்று எதுவும் இல்லை! டி20 உலகக்கோப்பையில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்
2026 டி20 உலகக்கோப்பையின் முதல் வாரம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இனி சிறிய அணிகள் என்று எதுவுமில்லை.
டி20 உலகக்கோப்பை 2026: கடைசி பந்து வரை திக் திக்! நேபாளத்தின் போராட்டத்தை முறியடித்த இங்கிலாந்து த்ரில் வெற்றி
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 5 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின.
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய பிரதேசங்களுடன் அச்சிடப்பட்ட நேபாள ரூபாய் நோட்டு குறித்து தூதர் கூறுவது என்ன?
லிபுலேக், லிமியாதுரா மற்றும் காலாபாணி ஆகிய சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபடுமாறு முன்னாள் இராஜதந்திரி கே.பி. ஃபேபியன் நேபாளத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை
நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்தியாவின் பீகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
கனமழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 51 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்து வரும் தீவிர பருவமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜென் Z போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.
நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்றார்; முதல் பெண் பிரதமராக சாதனை
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, நாட்டின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளப் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட இந்திய வாலிபால் குழுவினர் பத்திரமாக மீட்பு
நேபாளத்தில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் குழு, இந்தியத் தூதரகத்தால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
நேபாள பிரதமர் பதவிக்கான சிறந்த வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நேபாள Gen Z இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியை தேர்வு செய்துள்ளனர்
Gen Z இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நேபாளத்தின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா: நேபாளத்தின் அடுத்த பிரதமராக Gen Zயின் விருப்பம் இவரா?
நேபாளத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா ஒரு சாத்தியமான தலைவராக உருவெடுத்துள்ளார்.
நேபாள முன்னாள் பிரதமரின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதில் அவரது மனைவி மரணம்
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ரபி லட்சுமி சித்ரகார், தல்லுவாவில் உள்ள அவர்களின் வீட்டை கலகக்காரர்கள் தீவைத்ததில், பலத்த காயமடைந்து இறந்தார்.
அரசியல் பதட்ட உச்சத்தில் நேபாளம்: பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா
நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.
இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை
சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது.
நேபாள இராணுவத் தலைவர் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து பிரதமர் ஒலி ராஜினாமா
நேபாள அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடைக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததாக அவரது உதவியாளர் பிரகாஷ் சில்வால் உறுதிப்படுத்தினார்.
நேபாள போராட்டங்கள்: இந்திய அரசு தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது
வன்முறை போராட்டங்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் காயமடைந்த நிலையில், நேபாளத்தில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் போராட்டங்களுக்கு இடையே துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
Gen Z போராட்டங்களில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாள அரசு
வன்முறை மோதல்களில் குறைந்தது 20 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், 300 பேர் காயமடைந்ததை அடுத்து, நேபாள அரசாங்கம் திங்களன்று இரவு சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்கியது.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக நேபாளத்தில் Gen Z மிகப்பெரிய போராட்டம்; 14 பேர் கொல்லப்பட்டனர்
KP.சர்மா ஒலி அரசாங்கத்தில் ஊழலை எதிர்த்தும், 26 சமூக ஊடக தளங்களை தடை செய்வதற்கான அதன் சமீபத்திய நடவடிக்கையை எதிர்த்தும் நேபாளத்தில் ஒரு பெரிய போராட்டத்தை Gen Zக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அரசின் உத்தரவை மதிக்காததால் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை
நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்காக பிசிசிஐயின் பெங்களூர் மையத்தில் நேபாள கிரிக்கெட் அணிக்கு பயிற்சி
நேபாள ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 4 வரை பெங்களூருவில் உள்ள இந்தியாவின் (பிசிசிஐ) சிறப்பு மையத்தில் உள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தீவிர பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளது.
நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா?
நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஆகிய்வற்றைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய அரசு 15 டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனங்களை நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த 59 வயதான கேரளப் பெண்! தனியாக எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதனை
59 வயதான கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் YouTube பயிற்சிகளைப் பார்த்து எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதித்துள்ளார்.
நேபாள மன்னரின் பேரணியில் ஒட்டப்பட்ட உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி; ஏன்?
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒரு சுவரொட்டி நேபாளத்தில் அரசியல் புயலை உருவாக்கியுள்ளது.
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்
சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு
உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணத்தை 36% உயர்த்தியுள்ளது நேபாள அரசு.
'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
திபெத்தை பலமுறை தாக்கிய நிலநடுக்கம்; டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு
திபெத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல அதிர்வுகளும் ஏற்பட்டது.
ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பொது சுகாதார பிரச்சனையாக நாட்டை அச்சுறுத்தி வந்த ட்ரக்கோமாவை நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது.
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
நேபாள ஸ்பெஷல் வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?
இந்தியாவில் தெருவுக்கு தெரு இப்போது மோமோஸ் கடை முளைத்துள்ளது.
நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர்
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியப் பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்னபூர்ணா சர்க்யூட்டில் மலையேற்றம்: நேபாளத்தின் இதயத்தின் வழியாக ஒரு பயணம்
நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சர்க்யூட் என்பது உலகப் புகழ்பெற்ற மலையேற்ற பாதையாகும்.
காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல்
நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து
நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.