நேபாளம்: செய்தி

27 Mar 2024

கோவா

கோவாவில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்

நேபாள மேயரின் மகளான ஆர்த்தி ஹமால் என்ற 36 வயது நேபாளப் பெண் கோவாவில் காணாமல் போனதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

08 Mar 2024

பண்டிகை

தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி

"டிக்டாக் செயலியை இப்போதே தடை செய்ய வேண்டும், அதனால் நம் குழந்தைகளை மேலும் பாதிக்கப்படக்கூடாது" என்று நிக்கி ஹேலி கூறினார்.

20 Nov 2023

பீகார்

சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை

ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நேபாளத்தில் நேற்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

06 Nov 2023

டெல்லி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு 

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 140 பேர் படுகாயம்

வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 128 நபர்கள் உயிரிழந்தனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

22 Oct 2023

டெல்லி

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு 

நேபாளம்-இந்திய எல்லை அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி வரை எதிரொலித்தது.

03 Oct 2023

இந்தியா

டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது.

யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்

புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மங்கோலியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது.

06 Sep 2023

கைது

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா!

ஆசிய கோப்பைத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (செப்டம்பர் 4) இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம்

ஆசிய கோப்பைத் தொடரில் இன்ரு ஐந்தாவது போட்டியாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, நேபாள அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்

ஆசிய கோப்பைத் தொடரில் ஐந்தாவது போட்டியாக இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து பந்து வீசி வருகிறது இந்திய அணி.

1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்

ஆசிய கோப்பைத் தொடரில் இந்து இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்து வீசி வருகிறது இந்திய அணி.

INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா

இன்று (செப்டம்பர் 4) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

03 Sep 2023

இந்தியா

'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்

வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.

ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.

ஆசிய கோப்பை PAK vs NEP : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இணைய உள்ளார்.

11 Jul 2023

உலகம்

மாயமான நேபாள ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்து; 5 சடலங்கள் மீட்பு

நேபாளத்தில், இன்று காலை 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தொடர்பை இழந்து மாயமானதை அடுத்து, அதை தேடும் பணி தீவிரமடைந்தது.

11 Jul 2023

உலகம்

நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

31 May 2023

இந்தியா

நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டியு கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (மே 1) ஏசிசி ஆடவர் பிரிமியர் கோப்பையின் இறுதிப்போட்டியில் நேபாளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தோற்கடித்து ஆசிய கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

20 Apr 2023

இந்தியா

காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை மலையில் காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார்.

18 Apr 2023

இந்தியா

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்! 

10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மலையேற்று வீரர் திடீர் மரணம்.

18 Apr 2023

இந்தியா

இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை 

இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு என்பவர் மாயமாகியுள்ளார்.

11 Apr 2023

இந்தியா

நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ் 

மார்ச் 18 தலைமறைவாகிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங், அவரை தேடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு தண்ணீர் காட்டி கொண்டிருக்கிறார்.

இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து 'ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்' தனது குழுவினருடன் உலகத்திலேயே மிகஉயரமான எவரெஸ்ட் சிகரம் ஏற செல்கின்றனர்.

17 Feb 2023

உலகம்

நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா

கடந்த மாதம், 5 இந்தியர்கள் உட்பட 72 பேரை காவு வாங்கிய நேபாள விமான விபத்து ஏற்படுவதற்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியே காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள்

ராமர் மற்றும் ஜானகி தேவியின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து இரண்டு அரிய வகை கற்கள் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.