NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர் 
    பேருந்து பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது

    நேபாளத்தில், இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்தததில் 11 பேர் கொல்லப்பட்டனர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியப் பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    40 பயணிகளுடன் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

    "யுபி எஃப்டி 7623 எண் கொண்ட பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது" என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறினார்.

    மீட்பு முயற்சிகள்

    மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன

    மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மாதவ் பாடேல் தலைமையில் 45 ஆயுதம் தாங்கிய போலீஸ் படை வீரர்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆண்டு ஜூலை மாதம், நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 65 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

    embed

    Twitter Post

    #WATCH | Nepal | An Indian passenger bus with 40 people onboard has plunged into the Marsyangdi river in Tanahun district, confirms Nepal Police. "The bus bearing number plate UP FT 7623 plunged into the river and is lying on the bank of the river," DSP Deepkumar Raya from the... pic.twitter.com/P8XwIA27qJ— ANI (@ANI) August 23, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நேபாளம்

    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை  இந்தியா
    10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025