செயற்கை நுண்ணறிவு: செய்தி
ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள், லேப்டாப்கள் விரைவில் விலை உயரும்: காரணம் இதோ!
அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் லேப்டாப்களின் விலைகள் 4-8% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இனி கூகுள் ட்ரான்ஸ்லேட் தேவையில்லை? சாட்ஜிபிடியின் அதிரடி அப்டேட்; இதைப் பயன்படுத்துவது எப்படி?
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகத் திகழும் ஓபன்ஏஐ, தற்போது கூகுளின் ஆதிக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்புத் துறையில் கால்பதித்துள்ளது.
இனி ஏஐ பயன்படுத்தத் தெரியாவிட்டால் வேலையே கிடையாது; பிரபல நிறுவனத்தின் புதிய கட்டாய விதிமுறை
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ₹10,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் இறையாண்மை கொண்ட AI பூங்கா
இந்தியாவின் முதல் முழு அளவிலான சவரன் AI பூங்காவை அமைப்பதற்காக, பெங்களூருவை சேர்ந்த சர்வம் AI உடன் தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
எலான் மஸ்கிற்கு அடுத்த அடி! மலேசியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட Grok AI; எதனால் இந்தத் தடை?
எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ (xAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்திற்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கணக்கு இனி கஷ்டமே இல்ல! மாணவர்களுக்கு என்சிஇஆர்டியின் அதிரடி அறிவிப்பு; ஏஐ மூலம் கணிதம் கற்க சூப்பர் வாய்ப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை அறிவித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு ஏஐயை நம்பியிருக்கிறீர்களா? சாட்ஜிபிடி ஹெல்த் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனம், தனது பயனர்களுக்காக சாட்ஜிபிடி ஹெல்த் (ChatGPT Health) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
கூகுளின் 'மூளை', பாஸ்டன் டைனமிக்ஸின் 'உடல்'! ஹூண்டாய் தொழிற்சாலைகளில் களமிறங்கும் அதிநவீன ரோபோக்கள்
ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாக, கூகுள் டீப்மைண்ட் மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்! ஸ்டார்ட்அப் மற்றும் ஏஐ துறையினரை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உள்ள இளம் தொழில்முனைவோர் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு
எக்ஸ் (X) சமூக வலைதளத்தின் அங்கமான 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி, பெண்களின் ஆபாசமான மற்றும் போலியான புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது.
மெமரி சிப் சந்தையில் 70% வரை விலை உயர வாய்ப்பு - அதிரவைக்கும் AI புரட்சி
சர்வதேச மெமரி சிப் சந்தையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விலை உயர்வு ஏற்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சி? 22,000 பேர் பணிநீக்கமா? மவுனம் கலைத்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவ ஆலோசனையிலும் இனி AI புரட்சி: 'ChatGPT Health' வசதியை அறிமுகம் செய்தது ஓபன்ஏஐ
செயற்கை நுண்ணறிவு துறையில் உலக புகழ்பெற்ற ஓபன்ஏஐ நிறுவனம், பயனர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் 'ChatGPT Health' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்? நிபுணர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனையை வழங்கும் மத்திய அரசின் Nyaya Setu
இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவியை வழங்குவதற்காக நியாய சேது சாட்பாட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
ஏஐ சாட்போட்களிடம் நீங்கள் ஒருபோதும் இதையெல்லாம் கேட்காதீங்க; நிபுணர்கள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி, க்ரோக் மற்றும் ஜெமினி போன்றவை இன்று இந்தியப் பயனர்களிடையே, குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மெட்டா ஏஐ புதிய தனியுரிமைக் கொள்கை: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயனர்கள் கவலைப்படுவது ஏன்?
மெட்டா நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையின் மூலம் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி விளம்பரங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் தளம் மூலம் ஆபாசம்; 72 மணி நேரக் கெடு விதித்த இந்திய அரசு
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் பெண்களுக்கு எதிரான ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசு அந்நிறுவனத்திற்குத் திட்டவட்டமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி; ஏஐயின் அடுத்த டார்கெட் வங்கித் துறையா?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
2026 கனவுகளை நனவாக்க உதவும் கூகுள் ஜெமினி! ஏஐ மூலம் 'விஷன் போர்டு' உருவாக்குவது எப்படி?
புத்தாண்டில் நமது இலக்குகளைத் தெளிவுபடுத்தவும், அவற்றை அடைய உந்துதல் பெறவும் 'கனவுப் பலகை' (Vision Board) ஒரு சிறந்த கருவியாகும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய ஏஐ வசதிகள்: இனி போட்டோக்களை மாற்ற தனி ஆப்ஸ் தேவையில்லை
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் மெட்டா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்யும் புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது.
ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது: 4,000 ஊழியர்களை நீக்கிய பிறகு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்
முன்னணி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தின் மீதான தனது அதீத நம்பிக்கையைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
மெட்டா 2026இல் அறிமுகம் செய்யும் 'மேங்கோ' மற்றும் 'அவகேடோ' ஏஐ மாடல்கள்: முக்கிய விபரங்கள்
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது.
கூகுளின் ரகசியத் திட்டம்: Torch TPU மூலம் என்விடியா நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய ஏஐ சிப்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான சிப் சந்தையில் தற்போது என்விடியா நிறுவனம் ஒருமித்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டீப்ஃபேக் வீடியோக்களைக் கண்டறியும் புதிய வசதி கூகுளின் ஜெமினி ஏஐ செயலியில் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதைக் கண்டறிவதற்கான ஒரு புதியக் கருவியை கூகுள் தனது ஜெமினி செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசானின் AI தலைவர் ரோஹித் பிரசாத் 12 வருட காலத்திற்குப் பிறகு விலகுகிறார்
அமேசான் தனது செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இனி ஹெட்போன் இருந்தால் போதும்; எந்த மொழியையும் புரிந்துகொள்ளலாம்! கூகுளில் புதிய அம்சம் அறிமுகம்
கூகுள் நிறுவனம் அதன் 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் விடுமுறைக் கால முக்கிய அப்டேட்: மிஸ்டு கால் மெசேஜ்கள், மேம்பட்ட ஏஐ படக் கருவிகள் அறிமுகம்
வாட்ஸ்அப் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், உலகளாவிய பயனர்களை இலக்காகக் கொண்டு, அழைப்புகள், அரட்டைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு புதிய அப்டேட் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் ஜெமினி 3க்கு போட்டியாக ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி 5.2 அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன்ஏஐ நிறுவனம், கூகுளின் ஜெமினி 3 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களுக்குப் போட்டியாக, அதன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏஐ மாடலான சாட்ஜிபிடி 5.2யை வெளியிட்டுள்ளது.
இனி Spotify'இல் உங்கள் உணர்வுக்கேற்ற பாடல்கள் கேட்கலாம்! ஏஐ மூலம் புதிய அம்சம் அறிமுகம்
இசை ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை (Spotify), பயனர்களின் இசைத் தேடல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் புதிய அம்சமான 'Prompted Playlists'யை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும்... நிபுணர்கள் கவலை
உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானா; ₹2,500 கோடியில் 48 MW தரவு மையத்தை அமைக்கிறது அதானி குழுமம்
தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தெலுங்கானாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பசுமைத் தரவு மையத்தை (Green Data Centre) அமைக்க உள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எலான் மஸ்கின் Grok 4.20 ஏஐ மாடல்; சாட்ஜிபிடி, ஜெமினியை விஞ்சும் என தகவல்
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான Grok 4.20, இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சாட்ஜிபிடி போலவே எழுதவும் பேசவும் தொடங்கிவிட்ட மனிதர்கள்; புதிய ஆய்வில் வெளியான தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் இணையத்தை ரோபோட்டிக் எழுத்துக்களால் நிரப்பிவிடும் என்று நீண்ட காலமாக இருந்த கவலைக்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு மக்கள் தாங்களாகவே சாட்ஜிபிடி போன்றே பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர் என்ற ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
மின்சார பயனர்களுக்கு நற்செய்தி; மின்கட்டணத்தைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் மின் விநியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கான மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் செயல்திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இனி கோடிங் படிப்பவர்களுக்கு வேலை இருக்குமா? ஏஐ நிபுணர் சொல்வதைக் கேளுங்க
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், கோடிங் திறன் விரைவில் மதிப்பிழக்கும் என்ற கருத்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வருகிறது.
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ'யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
டிகிரி அப்புறம்தான்; இந்தத் திறமைதான் ஏஐ உலகில் உங்களை மதிப்புமிக்கவராக்கும்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ அறிவுரை
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இன்று நிலையில் மிகவும் முக்கியமான திறன் 'உணர்ச்சி நுண்ணறிவு' (Emotional Intelligence) தான் என்று வலியுறுத்தியுள்ளார்.
கூகுள் புகைப்படங்கள் 2025 ரீகேப் வெளியீடு: உங்களின் இந்த ஆண்டை ஒரு ஹைலைட் ரீலாகக் காணும் வசதி
கூகுள் போட்டோஸ் (Google Photos) அதன் 2025 ஆம் ஆண்டிற்கான ரீகேப் (Recap) அம்சத்தை உலகளவில் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியில் இருப்பவர்களுக்காக ஏஐ தலைமையியல் ஆன்லைன் படிப்பு ஐஐடி மும்பையில் அறிமுகம்; யாரெல்லாம் சேரலாம்?
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பை, அதன் ஷைலேஷ் ஜே.மேத்தா மேலாண்மைக் கல்விப் பிரிவும் (SJMSOM) கிரேட் லேர்னிங் (Great Learning) தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் இணைந்து, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கான 'ஏஐ தலைமையியல்' (Leadership with AI) என்ற நான்கு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலே கண்டுபிடிப்பா இருக்கே! பசியைக் கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் செயற்கை நுண்ணறிவு சாதனம்
மங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான சோஹன் எம். ராய், ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
நானோ பனானா ப்ரோ படக் கருவிக்கான இலவச அணுகலை கூகிள் கட்டுப்படுத்துகிறது
"அதிக தேவை" காரணமாக, கூகிள் அதன் பிரபலமான AI மாடலான நானோ பனானா ப்ரோவிற்கான இலவச அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது.
புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளுடன் மெட்டாவை எதிர்கொள்ளும் அலிபாபா
அலிபாபா தனது புதிய குவார்க் செயற்கை நுண்ணறிவு (AI) கண்ணாடிகளை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என தெரிந்து கொள்வோமா? Nano Banana Pro உதவுகிறது
கூகிளின் சமீபத்திய பட உருவாக்க மாடலான நானோ பனானா ப்ரோ, இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.
ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்தி ஏஐ பயிற்சி: வைரலாகும் வதந்திகளுக்கு கூகுள் மறுப்பு
ஜிமெயில் பயனர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் தரவுகளைப் பயன்படுத்தி, தனது ஜெமினி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாதிரியை ரகசியமாகப் பயிற்றுவிப்பதாகப் பரவி வரும் வதந்திகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பூமியின் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இயந்திர கற்றல் (Machine Learning) முறையைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் பூமியில் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினங்களின் இரசாயன தடயங்களை சுமார் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான AI பாதுகாப்பு நடவடிக்கைகளை கூகிள் வெளியிட்டுள்ளது
குழந்தைகள், டீனேஜர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை நோக்கி ஒரு பெரிய உந்துதலை கூகிள் அறிவித்துள்ளது.
மாணவர்களே அலெர்ட்; ஐஐடியில் இலவசமாக Deep Learning படிப்பு; எப்படி சேர்வது?
ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம், ஸ்வயம் (SWAYAM) தளத்துடன் இணைந்து, 2026 ஜனவரியில் தொடங்கவுள்ள Deep Learning தொடர்பான இலவச ஆன்லைன் பாடப்பிரிவுக்குப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது.