செயற்கை நுண்ணறிவு: செய்தி
அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு; ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உங்களுக்கு வரக்கூடிய நோய் அபாயங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI
ஒரு தனிநபருக்கு ஏற்படக்கூடிய 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கான ஆபத்தை கணிக்கக்கூடிய ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.
உலகளவில் AI 90% வேலைகளைப் பாதிக்கலாம்: மோர்கன் ஸ்டான்லி
மோர்கன் ஸ்டான்லியின் சமீபத்திய அறிக்கை, உலகளாவிய வணிக நிலப்பரப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) மாற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது.
ChatGPT விரைவில் பயனரின் வயதை சரி பார்க்க உங்கள் ஐடி ப்ரூப் கேட்கலாம்: எதற்காக தெரியுமா?
OpenAI அதன் AI சாட்போட்டான ChatGPT- க்கு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
AI-உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு லேபிளிங் செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய விதிகளை இந்தியாவில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
டிரெண்டாகும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலையில் இவ்ளோ பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கா? மக்களே உஷார்
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலை போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புகைப்பட எடிட்டிங் போக்குகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது; 10 மடங்கு ஊழியர்களை புதிதாக பணியமர்த்த திட்டம்
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான எக்ஸ்ஏஐ (xAI), தனது தரவு தொகுப்பு (data annotation) பிரிவில் பணிபுரிந்த 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா; ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக நியமனம்
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தன்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தந்தையை பணியமர்த்திய 16 வயது இந்திய ஏஐ விஞ்ஞானி ராகுல்
கேரளாவைச் சேர்ந்த 16 வயதான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விஞ்ஞானி ராகுல் ஜான் அஜு, தனது கண்டுபிடிப்புகளால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும்; அந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
LinkedInக்கு போட்டியாக வேலைதேடும் தளத்தை OpenAI அறிமுகம் செய்கிறது; இது எப்படி வேலை செய்யும்?
OpenAI நிறுவனம், முதலாளிகளை சரியான வேட்பாளர்களுடன் இணைக்க AI ஐப் பயன்படுத்தும் ஒரு புதிய தளத்துடன் வேலை சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது.
உலகளவில் ChatGPT செயலிழப்பு: இணையதளம், செயலியை அணுக முடியாமல் பயனர்களால் அவதி
OpenAI ஆல் உருவாக்கப்பட்ட பிரபலமான AI சாட்போட்டான ChatGPT தற்போது பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.
23 வயது இந்திய இளைஞருக்கு மெட்டாவில் ₹3.6 கோடி சம்பளத்தில் வேலை; மனோஜ் டூமுவின் வெற்றிப் பயணம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பொறியாளர் மனோஜ் டூமு, மெட்டாவில் இயந்திர கற்றல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிய ஒரு கனவு வேலையைப் பெற்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் நான்கு நாள் வேலை வாரம் சாத்தியம்; NVIDIA CEO ஜென்சென் ஹுவாங் கருத்து
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எதிர்காலத்தில் வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து, நான்கு நாள் வேலை வாரத்திற்கு வழிவகுக்கும் என்று NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தும் JioPC; இதில் என்ன புதுசு?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், JioPC என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்: ஏஐ துறையில் களமிறங்க புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் (Reliance Intelligence) என்ற புதிய துணை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
உங்கள் மெஸேஜை உங்களுக்காக எழுத உதவும், வாட்ஸ்அப்பின் புதிய AI அம்சம்
'Writing Help' என்ற புதிய AI-இயங்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
காப்புரிமை சிக்கலை தவிர்க்க ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க ஒரு முக்கிய முயற்சியை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இலவச ஆன்லைன் AI பயிற்சி முகாம்களை நடத்துகிறது CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி முகாம்களையும், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (CBPs) செப்டம்பர் மாதம் தொடங்கி நடத்தும்.
கூகுளின் வியோ 3 ஏஐ வீடியோ அம்சத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனம் தனது மேம்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ கருவியான வியோ 3ஐ (Veo 3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.
இப்போது 180+ நாடுகளில் கூகிளின் AI பயன்பாடு கிடைக்கிறது! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?
கூகிள் தனது AI பயன்முறையின் உலகளாவிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
மெட்டா தனது AI பிரிவில் ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது; என்ன காரணம்?
சிறந்த திறமையாளர்களுக்கு $100 மில்லியன் வரை மதிப்புள்ள ஊதிய தொகுப்புகளை வழங்கிய பின்னர், மெட்டா அதன் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுக்கான பணியமர்த்தலை இடைநிறுத்தியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் 'AI' பாதுகாப்பு ஸ்மார்ட்போன் HMD Fuse
பிரபல ஃபின்னிஷ் தொலைபேசி நிறுவனமான HMD (Human Mobile Devices), குழந்தைகளுக்காக முழுமையாக பாதுகாப்பு மையமாக உருவாக்கிய புதிய ஸ்மார்ட்போனான HMD Fuse-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய்: AI உதவியால், நீங்கள் இப்போது பாஸ்போர்ட் செக் லைன்களை தவிர்க்கலாம்
துபாய் சர்வதேச விமான நிலையம்(DXB) உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு -இயங்கும் immigration வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இன்டெல் நிறுவன கோப்புகளைத் திருடிய முன்னாள் பொறியாளருக்கு $34,472 அபராதம்
2020 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு இன்டெல் சிப் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரகசிய கோப்புகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டதால், முன்னாள் இன்டெல் பொறியாளர் வருண் குப்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி ஏஐ வணிகத்தை தொடங்கி கவனம் ஈர்த்த சிறுமி
பரினீதி என்ற 14 வயது சிறுமி, 13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி முழுநேரமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தொழில்முனைவோரைத் தொடர முடிவு செய்ததை வெளிப்படுத்திய பிறகு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் பதிவுகளை எழுத உதவும் புதிய ஏஐ அம்சம் அறிமுகம்
செய்தி சொற்றொடரை மேம்படுத்துதல், இலக்கணத்தை சரிசெய்தல் மற்றும் பயனர் அனுப்புவதற்கு முன் தொனியை சரிசெய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட எழுத்து உதவி (Writing Help) எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
5 மாத டேட்டிங்கிற்குப் பிறகு AI உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இளம்பெண்!
ஐந்து மாத "டேட்டிங்"க்குப் பிறகு ஒரு பெண், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார்.
நீங்கள் இப்போது ChatGPT-க்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்
இந்தியாவில் அதன் AI சாட்போட்டான ChatGPT- க்கு உள்ளூர் விலை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை OpenAI தொடங்கியுள்ளது.
Grok 4 இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசம் ஆனால்..
எலான் மஸ்க்கின் xAI அதன் சமீபத்திய AI மாடலான Grok 4 ஐ அனைத்து பயனர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது.
போலி வாலட் எக்ஸ்டன்சன்களை பயன்படுத்தி $1 மில்லியனுக்கும் அதிகமாக கிரிப்டோகரன்சி திருட்டு
GreedyBear என்ற பெரிய அளவிலான சைபர் கிரைம் மோடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது Mozilla Firefox இல் 150 க்கும் மேற்பட்ட மோசடியான பிரவுசர் எக்ஸ்டன்சன்கள் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களை குறிவைத்து செயல்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும் என ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கணிப்பு
ஓபன்ஏஐ நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜிபிடி-5 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு சந்தையாக மாறும் என்று தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வலுவான நம்பிக்கை தெரிவித்தார்.
கூகிளுக்கு போட்டியாக டிரம்பின் ட்ரூத் சோஷியல் நிறுவனம் AI சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் இயங்கும் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல், ட்ரூத் சர்ச் AI என்ற AI-இயங்கும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் ஏஐ சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு; இந்தியாவிற்கு அச்சுறுத்தல்?
பிராந்திய ராணுவ கூட்டணிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான சீனாவின் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
15 ஆண்டுகளில் பெரும்பாலான வேலைகளை ஏஐ மாற்றக்கூடும் என முன்னாள் கூகுள் நிர்வாகி எச்சரிக்கை
முன்னாள் கூகுள் நிர்வாகி மோ கவ்டட், வேலைவாய்ப்பின் எதிர்காலம் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஐடி ஊழியர் ஆட்குறைப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்ள கர்நாடக அரசு முடிவு
கர்நாடகாவின் ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே செவ்வாயன்று (ஆகஸ்ட் 5), பணியாளர் வேலைவாய்ப்புகள் மீது செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தி வருவதாக அறிவித்தார்.
AI- மூலம் மாற்றப்பட்ட 'ராஞ்சனா' கிளைமாக்ஸ்; வருத்தம் தெரிவித்த தனுஷ்
நடிகர் தனுஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் ஹிந்தி மொழி படமான 'ராஞ்சனா')-வின் (தமிழில் அம்பிகாபதி) அங்கீகரிக்கப்படாத மறு வெளியீட்டை கண்டித்துள்ளார்.
உங்கள் ஆன்லைன் கடை நம்பகமானதா? Chrome-இன் AI அம்சம் உங்களுக்கு உதவக்கூடும்
ஆன்லைன் ஷாப்பிங்கை "பாதுகாப்பானதாகவும் திறமையாகவும்" மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கூகிள் தனது குரோம் உலாவியில் ஒரு புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.
2025-ல் இதுவரை 80,000 க்கும் மேற்பட்ட IT பணிநீக்கங்கள்—AI தான் காரணமா?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மைக்ரோசாப்ட், இன்டெல், மெட்டா மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை திடீரென சந்தித்த AR ரஹ்மான்
நம்ம ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் ஒரு அரிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பிற்காக 7 இந்திய ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பேபி க்ரோக்: மஸ்க்கின் xAI சாட்போட் குழந்தைகளுக்கு ஏற்ற பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, அதன் Grok சாட்போட்டின் குழந்தைகளுக்கு ஏற்ற பதிப்பை உருவாக்கி வருகிறது.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சாட்ஜிபிடியை முந்தி Perplexity ஏஐ முதலிடம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான சர்ச் என்ஜினான, அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான பெர்ப்ளெக்சிட்டி (Perplexity), சாட்ஜிபிடியை விஞ்சி ஆப்பிள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ள இலவச செயலியாக மாறியுள்ளது.
Zia LLM- Zoho தனது சொந்த AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது
மென்பொருள்-சேவை (SaaS) துறையில் முன்னணி நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், ஜியா LLM எனப்படும் அதன் சொந்த பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் அதன் AI பொறியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறது தெரியுமா?
மைக்ரோசாஃப்ட் தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஊழியர்களுக்கு, குறிப்பாக கோபிலட் மற்றும் ஜெனரேட்டிவ் AI முயற்சிகளில் பணிபுரிபவர்களுக்கு, சில அதிர்ச்சியூட்டும் சம்பளங்களை வழங்கி வருகிறது.
கிரியேட்டர்கள் கவனத்திற்கு! YouTube இன்று முதல் புதிய பணமாக்குதல் விதிகளை அமல்படுத்துகிறது
ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் வகையில், YouTube அதன் பணமாக்குதல் கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
36,000 போலி அமேசான் சைட்கள், 75,000 மெசேஜ்கள் -அதிகரிக்கும் AI மோசடி
அமேசானின் பிரைம் டே 2025 நெருங்கி வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee நடத்திய புதிய ஆய்வில், இந்த நிகழ்வு தொடர்பான மோசடி முயற்சிகளில் கவலையளிக்கும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
xAI-இன் க்ரோக் 4 ஐ அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
எலான் மஸ்க்கின் xAI, அவரது செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான Grok 4 இன் சமீபத்திய பதிப்பை வெளியிட்டுள்ளது.
Google Search இப்போது AI பயன்முறையைக் கொண்டுவருகிறது: எப்படி பயன்படுத்தலாம்?
கூகிள் தனது தேடலில் AI பயன்முறையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
ChatGPT -யில் நீங்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு எவ்வளவு ஆற்றல் செலவிடப்படும் என தெரியுமா?
ஜெனெரேட்டிவ் AI பொதுமக்களிடையே மிகவும் பொதுவானதாகி வருவதால், அதன் ஆற்றல் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வு பற்றிய கேள்விகள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏஐ பயன்பாட்டால் கூகுள் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வு 2019 ஆம் ஆண்டு முதல் 51% அதிகரிப்பு
2019 ஆம் ஆண்டு முதல் கூகுளின் மொத்த கார்பன் உமிழ்வு 51% அதிகரித்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு அதிகரிப்பின் மத்தியில் நிறுவனம் எதிர்கொள்ளும் நிலைத்தன்மை சிக்கலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தனி நபர் முகம், குரலுக்கு copyrights சட்டம்; டீப்ஃபேக்குகளுக்கு எதிராக டென்மார்க் எடுத்த முடிவு!
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்குகளின் எழுச்சியை எதிர்த்துப் போராட டென்மார்க் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் வீடியோக்களை பயன்படுத்தி AI-க்கு ட்ரெயினிங் தருகிறது Google
கூகிள் நிறுவனம் ஜெமினி மற்றும் வியோ 3 உள்ளிட்ட அதன் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைப் பயிற்றுவிக்க யூடியூப் வீடியோக்களின் பரந்த தொகுப்பைப் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைவதாக ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் எம்ஐடி, வெல்லஸ்லி கல்லூரி மற்றும் மாஸ் ஆர்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் எழுதும் திறனை மேம்படுத்தினாலும், அவை மூளை ஈடுபாடு, நினைவாற்றல் தக்கவைப்பு மற்றும் வேலையுடனான தனிப்பட்ட தொடர்பை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
கூகிள் தனது 'Safety Charter'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது: அது என்ன?
அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கூகிள் தனது பாதுகாப்பு சாசனத்தை (Safety Charter'-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் அறியாமல் தனிநபர் தரவுகளை சேகரிக்கும் ஏஐ கருவிகள்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை
சாட்ஜிபிடி, கோபைலட் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதால், சைபர் பாதுகாப்பு நிபுணர் கிறிஸ்டோபர் ரமேசன் குறிப்பிடத்தக்க தரவு தனியுரிமை தாக்கங்கள் குறித்து எச்சரிக்கிறார்.
சம்வாத்: 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏஐ'க்கான ஃபவுண்டேஷனல் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்; இதன் சிறப்பம்சங்கள் என்ன?
WWDC 2025 இல், ஆப்பிள் ஃபவுண்டேஷனல் மாடல்கள் என்ற புதிய மேம்பாட்டு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒருங்கிணைப்பில் ஒரு பெரிய பாய்ச்சலை அறிவித்தது.
முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது!
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, அடுத்த ஆண்டு இறுதிக்குள் விளம்பர உருவாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!
OpenAI இன் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டான ChatGPT இன் முன்னணி பயனராக இந்தியா உள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல்
இணையத்தின் ராணி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஆய்வாளர் மேரி மீக்கர், ஏஐ ட்ரென்ட்ஸ் என்ற தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
சமீபத்திய ஆய்வு ஒன்று, குறிப்பாக தோழமை அல்லது மனநல ஆதரவுக்காகப் பயன்படுத்தப்படும்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்ஸின் ஆபத்தான செல்வாக்கு குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.
தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள்
மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் AI அமைப்புகளை உருவாக்க உழைத்தனர், ஆனால் துரதிருஷ்டவசமாக அதே AI அமைப்புகளால் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
வாகனங்களில் ஜெமினி ஏஐ இணைக்கப்படும் உலகின் முதல் கார் நிறுவனமானது வால்வோ; வெளியானது அறிவிப்பு
I/O 2025 இல் கூகுளின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஸ்வீடிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ, கூகுளின் ஜெமினி ஏஐ சாட்பாட்டை அதன் வாகனங்களில் ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்திய முதல் கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
கூகுள் மீட்டில் ஏஐ லைவ் ஆடியோ மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்
கூகுள் I/O 2025 இல், கூகுள் நிறுவனம் கூகுள் மீட்டில் ஒரு அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம்
ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்திற்கான ஒரு பெரிய மேம்படுத்தலாக, கூகிள் அதன் AI- துணையுடன் இயக்கப்படும் virtual fitting room அம்சத்தை அறிவித்துள்ளது.
பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
பெங்களூருவை தளமாகக் கொண்ட தன்னாட்சி மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ, இந்தியாவின் சிக்கலான போக்குவரத்து நிலைமைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான தன்னியக்க பைலட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு
ஜோஹோ கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, வரவிருக்கும் உற்பத்தித்திறன் புரட்சிக்கு மத்தியில் மென்பொருள் பொறியியல் வேலைகளின் எதிர்காலம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கவும், வெவ்வேறு பேச்சாளர்களை அடையாளம் காணவும், ஒவ்வொரு மொழியியல் நூலையும் குறைந்தபட்ச தாமதத்துடன் மொழிபெயர்க்கவும் கூடிய ஒரு புரட்சிகரமான ஹெட்ஃபோன் முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப்
பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கிய ப்ரொபைல் படங்கள் மற்றும் குரூப் ஐகான்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய ஏஐ அடிப்படையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் உலகளாவிய அளவில் ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல்
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் 38 கோடி பயனர்களை, அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மோசடி கண்டறிதல் தீர்வை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன?
அணியக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில், மெட்டா தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோடிங்கிற்கான அதன் சிறந்த AI மாடலை அறிமுகம் செய்துள்ள கூகிள்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 2.5 ப்ரோ முன்னோட்டத்தை (I/O பதிப்பு) வெளியிட்டுள்ளது.