செயற்கை நுண்ணறிவு: செய்தி
வாட்ஸ்அப்பில் இனி AI ஸ்டிக்கர்கள் கலக்கப்போகுது! சாட்ஜிபிடியின் புதிய அப்டேட்; பின்னணி என்ன?
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி செயலி மூலம் உருவாக்கப்படும் ஏஐ படங்களை நேரடியாக வாட்ஸ்அப்பிற்கு எக்ஸ்போர்ட் செய்யும் புதிய வசதியை உருவாக்கி வருகிறது.
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது.
"கேள்விகள் கேளுங்கள்.. விடைகளைக் கண்டறியுங்கள்!" Gen Z மாணவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த உத்வேக உரை
டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய பூட்டு! 24 மணிநேர கெடு இனி 2 மணிநேரமாகக் குறைப்பு; பின்னணி என்ன?
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோதத் தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புதிய வைரஸ்! பயப்பட வேண்டாம்; மருத்துவ உலகில் ஏஐ நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கும் 16 புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு
தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனது ஏஐ டீப்ஃபேக்குகளை விநியோகிப்பதற்கு எதிராக மிருணாள் தாக்கூர் எச்சரிக்கை
நடிகை மிருணாள் தாக்கூர், தனது உருவத்தைப் பயன்படுத்தி டீப்ஃபேக் உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் விநியோகிப்பதற்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர்களே தேவையில்லை! ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன்களில் கல்லா கட்டும் தனிநபர் ஸ்டார்ட்அப்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தேவை என்ற பழைய விதிமுறைகள் முற்றிலும் மாறி வருகின்றன.
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
மெட்டா, X நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நிதின் கட்கரிக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்ய பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி! இனி வீடியோ செல்ஃபி எடுத்தால் ஃபேஸ்புக்கில் இலவச வெரிஃபைட் பேட்ஜ்
சமூக வலைதளப் பயனர்கள் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உண்மையான மனிதரா அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி கணக்கா என்பதைக் கண்டறிய ஃபேஸ்புக் நிறுவனம் 'Facebook Verified' என்ற புதிய இலவச வேரிஃபிகேஷன் பேட்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
Hugging Face நிறுவனத்தில் புகுந்து பல நாட்கள் ரகசியமாக ஹேக்கிங் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்! பகீர் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட், Hugging Face நிறுவனத்தின் சிஸ்டத்திற்குள் புகுந்து பல நாட்கள் ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தி எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஏஐ மாடல்களை முடக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'கில் சுவிட்ச்' சட்ட மசோதா தாக்கல்; முழு விபரம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை உடனடியாக முடக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் 'ஏஐ கில் சுவிட்ச்' (AI Kill Switch Act) என்ற புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக வீழ்ச்சி! ஏஐ போட்டியால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் கூகுள்?
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தனது பங்குச் சந்தை வரலாற்றிலேயே முதன்முறையாக 5.9 பில்லியன் டாலர் நெகட்டிவ் கேஷ் ஃபுளோவை இரண்டாம் காலாண்டில் பதிவு செய்துள்ளது.
பகீர் எச்சரிக்கை! கொரோனா மற்றும் 2008 பொருளாதார வீழ்ச்சியை கணித்த பத்திரிகையாளர் புதிய கணிப்பு
2008 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2019 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே கணித்து உலகிற்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரபல மூத்த பத்திரிகையாளர் ராபர்ட் பெஸ்டன்.
"16,000 பேருக்கு பின் மீண்டும் ஆட்குறைப்பு!" செயற்கை நுண்ணறிவு பிரிவிலேயே கையை வைத்த அமேசான்! என்ன நடக்கிறது?
உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான், 2026 ஆம் ஆண்டில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வந்துவிட்டது சாம்சங்கின் AI ஸ்மார்ட் கண்ணாடிகள்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், தனது முதல் நுண்ணறிவுக் கண்ணாடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்: பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தனிமையைத் தீர்க்கப் போகும் ஹியூமனாய்டு! முக பாவனைகளுடன் பேசும் உலகின் முதல் ரோபோ அறிமுகம்
அறிவியல் புனைகதை படங்களில் வருவது போல, மனிதர்களுடன் கண் அசைவுகளை புரிந்து கொண்டு பேசும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்ட உலகின் முதல் ஹியூமனாய்டு தோழமை ரோபோவை (Humanoid Companion Robot) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா நிறுவனம் ஆண்டுதோறும் 100 வெஸ்ட்சைடு கடைகளைத் திறக்க உள்ளது
தின் ட்ரென்ட் லிமிடெட் நிறுவனம், தனது பிரீமியம் ஃபேஷன் பிராண்டான வெஸ்ட்சைடை தீவிரமாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
பதின்ம வயதினர் தற்கொலை பற்றிப் பேசினால், உடனே பெற்றோரை எச்சரிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Meta AI
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடல் கருவியை பயன்படுத்தி, பதின்வயதினருக்கான புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
தற்கால நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் எழுத, ஆவணங்களைச் சுருக்க, பயணத் திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
"பிள்ளைங்க என்ன பேசுறாங்கன்னு பெற்றோருக்குத் தெரிஞ்சிடும்..." இன்ஸ்டாகிராம் மெட்டா ஏஐயில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அம்சம்
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் தளத்தில் மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்கவின் டாப் வங்கியின் முக்கிய ஆலோசகராக நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க பெடரல் ரிசர்வின் சீர்திருத்த முன்னெடுப்பில் ஒரு முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல்! அலறும் உலகின் டாப் ஏஐ சிஇஓக்கள்! பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பொதுமக்களின் அச்சமும் கோபமும், தற்பொழுது உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
IBM பங்குகள் 25% வீழ்ச்சி: 60 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் சரிவுக்கான 5 முக்கிய காரணங்கள்
உலக புகழ்பெற்ற பழைமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இன் பங்குகள், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் 25%-க்கும் மேல் சரிவடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Claude AI-க்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை அறிவிப்பு, மாதம் ₹2,000 முதல் தொடங்குகிறது
கிளாட் செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது சந்தா திட்டங்களுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது.
சாட்ஜிபிடி தரும் டயட் டிப்ஸ் ஆபத்தா? ஈட்டிங் டிஸார்டர் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
தற்கால டிஜிட்டல் உலகில் சாப்ட்வேர் கோடு எழுதுவதற்கும், சட்ட ரீதியான குறிப்புகளைத் தேடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள், தற்பொழுது மனிதர்களின் மிகத் தனிப்பட்ட ஆரோக்கிய விஷயங்களிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளன.
இன்ஸ்டா பயனர்களின் புகைப்படங்களை வைத்து ஏஐ படம் உருவாக்க தடை! மெட்டா அதிரடி முடிவு
சமூக ஊடக நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பிற பயனர்களின் படங்களை ஏஐ மூலம் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப வசதியை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு: பணிநீக்க இழப்பீடாக ஊழியர்கள் என்ன பெறுவார்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1% அல்லது ஏறத்தாழ 4,800 வேலைகளைக் குறைக்கும் திட்டத்துடன், ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இப்போது நீங்கள் Siri-யின் ஒலியை உங்கள் விரும்பியபடி மாற்றியமைக்கலாம்
ஆப்பிள் நிறுவனம், iOS 27-இன் மூன்றாவது டெவலப்பர் பீட்டாவை வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் xAI இப்போது SpaceXAI என்று அழைக்கப்படுகிறது
எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI-ஐ, SpaceXAI எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
புதிய மொழியை கற்பதால் மூளை முதுமையடைவதைத் தாமதப்படுத்தலாம்: ஆய்வு
ஒரு புதிய மொழியை கற்பது, மூளையின் முதுமையடைதலை 13 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
'இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா': அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்
இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.
பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சட்டத்தை பரிசீலிக்கும் மத்திய அரசு
செயற்கை நுண்ணறிவுக்கென (AI) ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு: ஏஐ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்குகிறது OpenAI: அறிக்கை
ஓபன்ஏஐ நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 5,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யபோகிறதாம்
பிசினஸ் இன்சைடர் தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சுற்று ஆட்குறைப்புக்கு தயாராகி வருகிறது.
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த VB G RAM G 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: முழு விவரம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) இன்று முதல் முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உங்கள் எண்ணங்களை உரையாக மாற்றும்
மெட்டா நிறுவனம், எந்தவொரு அறுவை சிகிச்சை உள்வைப்புகளும் இன்றி மூளைச் செயல்பாடுகளை உரையாக மாற்றக்கூடிய, Brain2Qwerty v2 என்ற ஒரு புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆரோக்கிய சேது 2.0 அறிமுகம்: அம்சங்கள், பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
மத்திய அரசு, பல்வேறு டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்புகளுடன் ஆரோக்கிய சேது செயலியின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது.
நாய் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் கண்டறிதல்: பெங்களூரு ஸ்டார்ட்அப் புதிய சாதனை
இந்தியாவில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள பெரிய சவால்களுக்கு, பெங்களூரை சேர்ந்த டாக்னோசிஸ் பயோசயின்சஸ் என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு வியக்கத்தக்க தீர்வை உருவாக்கியுள்ளது.
அரசு பணிகளில் அனுமதியற்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தடை! சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
இந்திய அரசு அமைப்புகள் தங்களது அன்றாடப் பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய கடுமையான கட்டுப்பாடுகளைத் தற்பொழுது மிகத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஏஐ தொழில்நுட்பத்தால் தரத்தில் குறைபாடு! அனுபவமிக்க சீனியர் இன்ஜினியர்கள் மீண்டும் வேலைக்கு அழைத்த ஃபோர்டு நிறுவனம்
அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகத் தனது கார்களின் தரக் குறைபாடுகளை முழுமையாக சரிசெய்துவிடலாம் என்று நம்பிய அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தற்பொழுது ஒரு முக்கிய பின்னடைவை சந்தித்துள்ளது.
ஏஐ சேவைகளின் விலை அதிகரிக்கும் அபாயம்! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய AWS கட்டண உயர்வு
சர்வதேச அளவில் ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வரும் சூழலில், தற்பொழுது அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
NPS சந்தாதாரர்களுக்காக 'ஓய்வூதிய உதவியாளர்' இணையதளத்தை PFRDA அறிமுகப்படுத்தியது
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), 'பென்ஷன் சஹாயக்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ஒரே வருடத்தில் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய Oracle
உலகளாவிய முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 21,000 ஊழியர்களை குறைத்துள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் வருடாந்திர ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மனிதர்களை விட ஏஐக்கு அறிவு அதிகமாகுமா? எலான் மஸ்க் கணித்த 5 ஆண்டு காலக்கெடு
உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு
உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரி இறைத்து வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் இந்த ஆபத்தான ஏஐ முதலீட்டு குமிழி போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ளாது என்று அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ், மேக்புக் தேவையில்லை! ஆண்ட்ராய்டு லேப்டாப்பில் இருக்கும் 5 'ஹிடன்' மேஜிக் அம்சங்கள்! மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்வோருக்கும் செம்ம டிப்ஸ்!
கடந்த சில வருடங்களாக லேப்டாப் என்பது அலுவலக வேலைகள் மற்றும் கோடிங் செய்வதற்கான சாதனமாகவே பார்க்கப்பட்டது.
மொபைல் ஸ்டோரேஜ் ஃபுல் ஆயிடுச்சா? இமெயில், போட்டோ குப்பைகளை நொடியில் கிளீன் செய்யும் சூப்பர் AI கருவிகள்! இதோ விபரம்!
AI கருவிகள், திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய மற்றும் அதிக நேரம் எடுக்கும் வேலைகளை தானாகவே செய்து, டிஜிட்டல் குப்பைகளை நீக்கும் வேலையை மிகவும் சுலபமாக்கும்.
கட்டிடக் கலையில் புதிய புரட்சி! வெறும் 5 நிமிடத்தில் லேண்ட்ஸ்கேப் டிசைன்! ஆர்க்கிடெக்டுகளின் வேலையை எளிதாக்கிய சூப்பர் AI கருவிகள்!
நகர்ப்புற லேண்ட்ஸ்கேப் கட்டிடக்கலையில் AI கருவிகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இவை இந்த வேலையை இன்னும் திறமையாகவும், புதுமையாகவும் செய்கின்றன.
"ஹே ஜியோ" சொன்னா போதும்! போன் பேசும்போதே கார் புக் பண்ணலாம்! ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை அறிவித்துள்ளது.
'இந்தியா உச்சி மாநாடு குழப்பங்கள் நிறைந்தது': ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடெய் கருத்தால் வெடித்த சர்ச்சை
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ உச்சி மாநாடு' (India AI Summit) குறித்து முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் முதன்மை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் தெரிவித்த கருத்து, தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.