செயற்கை நுண்ணறிவு: செய்தி
கிரியேட்டர்களுக்கு குட்நியூஸ்; புதிய வீடியோ மற்றும் ஆடியோ ஏஐ கருவிகளுடன் அடோப் Firefly வெளியீடு
அடோப் நிறுவனம் தனது வருடாந்திர அடோப் மேக்ஸ் மாநாட்டில், அடுத்த தலைமுறைக் கிரியேட்டிவ் பணிகளுக்காக Firefly இன் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
Wikipedia-விற்கு போட்டியாக எலான் மஸ்க்கின் Grokipedia அறிமுகம்: அதை எப்படி பயன்படுத்துவது?
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, AI-இயங்கும் கலைக்களஞ்சியமான Grokipedia-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
AI ரோபோ அமைச்சர் கர்ப்பமாக இருக்கிறார்: அல்பேனிய பிரதமரின் அதிர்ச்சி அறிவிப்பு
அல்பேனியாவின் பிரதம மந்திரி எடி ராமா ஒரு அசாதாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இப்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்-ஐ AI பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்; இப்படி
இன்ஸ்டாகிராம் அதன் ஸ்டோரீஸ் அம்சத்தில் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (AI) எடிட்டிங் கருவிகளை ஒருங்கிணைத்துள்ளது.
ஜனவரி 2026 முதல் வாட்ஸ்அப்பில் ஏஐ சாட்பாட்களுக்குத் தடை விதிப்பு
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஒரு முக்கிய கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.
AWS செயலிழப்பால் அமேசான் உள்ளிட்ட முக்கிய ஆன்லைன் தளங்கள் பாதிப்பு
அமேசான் வலை சேவைகளின் (AWS) மிக முக்கியமான US-EAST-1 பகுதியிலிருந்து (வடக்கு வர்ஜீனியா) ஏற்பட்ட ஒரு பரவலான செயலிழப்பு, அமெரிக்காவில் உள்ள முக்கிய ஆன்லைன் சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
MakeMyTrip-இன் புதிய AI கருவி மூலம் ஹோட்டல்களை கண்டுபிடிப்பதும், புக் செய்வதும் ஈஸி
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண நிறுவனங்களில் ஒன்றான MakeMyTrip, செமண்டிக் தேடல் என்ற புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரட்டை, சாட்ஜிபிடியை விஞ்சி இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது Perplexity AI
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் புதுமையான தேடல் மற்றும் chat தளமான Perplexity AI, ChatGPT, Google Gemini மற்றும் Arattai Messenger போன்றவற்றை முறியடித்து இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் தனிப்பட்ட எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளூர் பணியமர்த்தலுக்கு முன்னுரிமை; புதிய எச்-1பி பணியமர்த்தலை நிறுத்தியது டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் அமெரிக்கப் பணியாளர் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏஐ வேலைகளை அழிக்காது, ஊழியர்களின் திறனை அதிகரிக்கும்: கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கருத்து
செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், இந்தத் தொழில்நுட்பம் ஊழியர்களை முன்னோடியில்லாத அளவில் சிறப்பாகச் செயல்பட வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
மெட்டாவெர்ஸ் பிரிவுக்கு ஊழியர்களிடம் 5 மடங்கு ஏஐ உற்பத்தித் திறனை கட்டாயப்படுத்துகிறது மெட்டா
மெட்டா நிறுவனம் தனது மெட்டாவெர்ஸ் பிரிவில் முன்னோடியில்லாத வகையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
2026க்குள் ஏஐ உருவாக்கும் வீடியோ கேம் மாடல்களை xAI நிறுவனம் மூலம் வெளியிட எலான் மஸ்க் இலக்கு
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான xAI, அதிநவீன உலக மாதிரிகள் (World Models) மூலம் இயக்கப்படும் ஏஐ வீடியோ கேம் என்ற புதிய லட்சியத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
உறவு சார்ந்த ஆலோசனைகளுக்காக சாட்ஜிபிடியை பயன்படுத்துபவர்கள் இவ்ளோதானா? ஓபன்ஏஐ அறிக்கையில் வெளியான தகவல்
உணர்ச்சிப் பிணைப்பு மற்றும் உறவு ஆலோசனைக்காக மக்கள் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அதிகம் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான கதைகள் பரவினாலும், ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வு இதற்கு நேர்மாறான ஒரு முடிவைக் காட்டுகிறது.
இலவச 'AI Classroom' பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?
ஜியோ 'AI Classroom - Foundation Course' என்ற இலவச மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Perplexity-யின் Comet AI பிரௌசர் இப்போது அனைவருக்கும் இலவசம்!
AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Perplexity, அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) உலாவி ஆன Comet-ஐ இப்போது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
OpenAI யின் புதிய அறிமுகம் "Sora": TikTok-க்கிற்கு சவால் விடும் புதிய AI வீடியோ செயலி
OpenAI, தனது புதிய தலைமுறை AI வீடியோ மாதிரி "Sora 2" மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய சமூக ஊடக செயலியான "Sora"வை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயண ஆலோசனைக்காக AI-ஐ நம்புவது ரொம்ப டேஞ்சர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
பயண திட்டமிடலுக்கு ChatGPT மற்றும் Google Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மிகவும் பிரபலமடைந்து வருவதால், அதனை நம்பி செல்லும் சில பயணிகள் தவறான தகவல்களால் வெறுப்பூட்டும் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இஸ்ரோவின் மனித உருவ ரோபோ இந்த ஆண்டு விண்வெளிக்கு ஏன் செல்கிறது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவான வ்யோமித்ராவை, பணியாளர்கள் இல்லாத ககன்யான் G-1 பயணத்தில் அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏஐக்கு ஏற்றவாறு மாறாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், தனது உலகளாவிய பணியாளர் குழுவை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும் ஏஐ; 2030க்குள் 40% வேலைகளை காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ரிலையன்ஸ்-மெட்டாவின் ₹855 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் AI கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி: உலகின் மொத்த ரோபோக்களை விடவும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களுடன் சாதனை
சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
டிக்டாக் பாணியில் AI வீடியோக்களை வழங்கும் Vibes-ஐ அறிமுகம் செய்தது மெட்டா
மெட்டா நிறுவனம் "Vibes" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
OpenAI இன் ChatGPT 'Pulse' அறிமுகம்: இனி கேள்விகளுக்கு மட்டும் பதிலல்ல; ஒரு PA போல செயல்படும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் விதமாக, OpenAI தனது ChatGPT தளத்தில் 'Pulse' என்ற புதிய தனிப்பயனாக்கப்பட்ட உதவியாளர்(Personal Assistant) அம்சத்தை முன்னோட்டமாக தொடங்கியுள்ளது.
சாட்ஜிபிடியில் விளம்பரங்களை வெளியிட ஓபன்ஏஐ திட்டம்; வருவாயைப் பெருக்க புதிய முயற்சிகள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஓபன்ஏஐ, தனது வருவாய் ஈட்டும் உத்திகளைப் பன்முகப்படுத்த, பிரத்யேகமான உள் விளம்பரக் குழுவை அமைப்பதில் மும்முரம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து விதியை மீறினால் இனி உடனுக்குடன்... பெங்களூர் காவல்துறை புதிய முயற்சி
பெங்களூரில் போக்குவரத்து கண்காணிப்பு முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. டிரினிட்டி சர்க்கிளில் பெங்களூர் காவல்துறை, கார்ஸ் 24 நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் மின்னணுப் பதாகை (Billboard) ஒன்றை நிறுவியுள்ளது.
பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் அம்சம் அறிமுகம்; இனி வாட்ஸ்அப்பிலேயே நானோ பனானா புகைப்படங்களை உருவாக்கலாம்
வாட்ஸ்அப் பயனர்கள் இனி செயலியில் இருந்து நேரடியாகவே செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட படங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காக Perplexity AI உடன் வாட்ஸ்அப் இணைந்துள்ளது.
AI-யில் பின்தங்குவதை விட பில்லியன் கணக்கான பணயம் வைப்பது நல்லது: ஜுக்கர்பெர்க்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பெரிய அளவில் செலவிடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு; ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உங்களுக்கு வரக்கூடிய நோய் அபாயங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI
ஒரு தனிநபருக்கு ஏற்படக்கூடிய 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கான ஆபத்தை கணிக்கக்கூடிய ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.
உலகளவில் AI 90% வேலைகளைப் பாதிக்கலாம்: மோர்கன் ஸ்டான்லி
மோர்கன் ஸ்டான்லியின் சமீபத்திய அறிக்கை, உலகளாவிய வணிக நிலப்பரப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) மாற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது.
ChatGPT விரைவில் பயனரின் வயதை சரி பார்க்க உங்கள் ஐடி ப்ரூப் கேட்கலாம்: எதற்காக தெரியுமா?
OpenAI அதன் AI சாட்போட்டான ChatGPT- க்கு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
AI-உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு லேபிளிங் செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய விதிகளை இந்தியாவில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
டிரெண்டாகும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலையில் இவ்ளோ பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கா? மக்களே உஷார்
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலை போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புகைப்பட எடிட்டிங் போக்குகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது; 10 மடங்கு ஊழியர்களை புதிதாக பணியமர்த்த திட்டம்
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான எக்ஸ்ஏஐ (xAI), தனது தரவு தொகுப்பு (data annotation) பிரிவில் பணிபுரிந்த 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா; ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக நியமனம்
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தன்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தந்தையை பணியமர்த்திய 16 வயது இந்திய ஏஐ விஞ்ஞானி ராகுல்
கேரளாவைச் சேர்ந்த 16 வயதான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விஞ்ஞானி ராகுல் ஜான் அஜு, தனது கண்டுபிடிப்புகளால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும்; அந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
LinkedInக்கு போட்டியாக வேலைதேடும் தளத்தை OpenAI அறிமுகம் செய்கிறது; இது எப்படி வேலை செய்யும்?
OpenAI நிறுவனம், முதலாளிகளை சரியான வேட்பாளர்களுடன் இணைக்க AI ஐப் பயன்படுத்தும் ஒரு புதிய தளத்துடன் வேலை சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது.
உலகளவில் ChatGPT செயலிழப்பு: இணையதளம், செயலியை அணுக முடியாமல் பயனர்களால் அவதி
OpenAI ஆல் உருவாக்கப்பட்ட பிரபலமான AI சாட்போட்டான ChatGPT தற்போது பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.
23 வயது இந்திய இளைஞருக்கு மெட்டாவில் ₹3.6 கோடி சம்பளத்தில் வேலை; மனோஜ் டூமுவின் வெற்றிப் பயணம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பொறியாளர் மனோஜ் டூமு, மெட்டாவில் இயந்திர கற்றல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிய ஒரு கனவு வேலையைப் பெற்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் நான்கு நாள் வேலை வாரம் சாத்தியம்; NVIDIA CEO ஜென்சென் ஹுவாங் கருத்து
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எதிர்காலத்தில் வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து, நான்கு நாள் வேலை வாரத்திற்கு வழிவகுக்கும் என்று NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தும் JioPC; இதில் என்ன புதுசு?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், JioPC என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்: ஏஐ துறையில் களமிறங்க புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் (Reliance Intelligence) என்ற புதிய துணை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
உங்கள் மெஸேஜை உங்களுக்காக எழுத உதவும், வாட்ஸ்அப்பின் புதிய AI அம்சம்
'Writing Help' என்ற புதிய AI-இயங்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
காப்புரிமை சிக்கலை தவிர்க்க ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க ஒரு முக்கிய முயற்சியை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இலவச ஆன்லைன் AI பயிற்சி முகாம்களை நடத்துகிறது CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி முகாம்களையும், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (CBPs) செப்டம்பர் மாதம் தொடங்கி நடத்தும்.
கூகுளின் வியோ 3 ஏஐ வீடியோ அம்சத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனம் தனது மேம்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ கருவியான வியோ 3ஐ (Veo 3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.
இப்போது 180+ நாடுகளில் கூகிளின் AI பயன்பாடு கிடைக்கிறது! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?
கூகிள் தனது AI பயன்முறையின் உலகளாவிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
மெட்டா தனது AI பிரிவில் ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது; என்ன காரணம்?
சிறந்த திறமையாளர்களுக்கு $100 மில்லியன் வரை மதிப்புள்ள ஊதிய தொகுப்புகளை வழங்கிய பின்னர், மெட்டா அதன் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுக்கான பணியமர்த்தலை இடைநிறுத்தியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் 'AI' பாதுகாப்பு ஸ்மார்ட்போன் HMD Fuse
பிரபல ஃபின்னிஷ் தொலைபேசி நிறுவனமான HMD (Human Mobile Devices), குழந்தைகளுக்காக முழுமையாக பாதுகாப்பு மையமாக உருவாக்கிய புதிய ஸ்மார்ட்போனான HMD Fuse-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய்: AI உதவியால், நீங்கள் இப்போது பாஸ்போர்ட் செக் லைன்களை தவிர்க்கலாம்
துபாய் சர்வதேச விமான நிலையம்(DXB) உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு -இயங்கும் immigration வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இன்டெல் நிறுவன கோப்புகளைத் திருடிய முன்னாள் பொறியாளருக்கு $34,472 அபராதம்
2020 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு இன்டெல் சிப் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரகசிய கோப்புகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டதால், முன்னாள் இன்டெல் பொறியாளர் வருண் குப்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி ஏஐ வணிகத்தை தொடங்கி கவனம் ஈர்த்த சிறுமி
பரினீதி என்ற 14 வயது சிறுமி, 13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி முழுநேரமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தொழில்முனைவோரைத் தொடர முடிவு செய்ததை வெளிப்படுத்திய பிறகு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் பதிவுகளை எழுத உதவும் புதிய ஏஐ அம்சம் அறிமுகம்
செய்தி சொற்றொடரை மேம்படுத்துதல், இலக்கணத்தை சரிசெய்தல் மற்றும் பயனர் அனுப்புவதற்கு முன் தொனியை சரிசெய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட எழுத்து உதவி (Writing Help) எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
5 மாத டேட்டிங்கிற்குப் பிறகு AI உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இளம்பெண்!
ஐந்து மாத "டேட்டிங்"க்குப் பிறகு ஒரு பெண், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார்.
நீங்கள் இப்போது ChatGPT-க்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்
இந்தியாவில் அதன் AI சாட்போட்டான ChatGPT- க்கு உள்ளூர் விலை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை OpenAI தொடங்கியுள்ளது.
Grok 4 இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசம் ஆனால்..
எலான் மஸ்க்கின் xAI அதன் சமீபத்திய AI மாடலான Grok 4 ஐ அனைத்து பயனர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது.
போலி வாலட் எக்ஸ்டன்சன்களை பயன்படுத்தி $1 மில்லியனுக்கும் அதிகமாக கிரிப்டோகரன்சி திருட்டு
GreedyBear என்ற பெரிய அளவிலான சைபர் கிரைம் மோடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது Mozilla Firefox இல் 150 க்கும் மேற்பட்ட மோசடியான பிரவுசர் எக்ஸ்டன்சன்கள் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களை குறிவைத்து செயல்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும் என ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கணிப்பு
ஓபன்ஏஐ நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜிபிடி-5 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு சந்தையாக மாறும் என்று தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வலுவான நம்பிக்கை தெரிவித்தார்.
கூகிளுக்கு போட்டியாக டிரம்பின் ட்ரூத் சோஷியல் நிறுவனம் AI சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் இயங்கும் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல், ட்ரூத் சர்ச் AI என்ற AI-இயங்கும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் ஏஐ சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு; இந்தியாவிற்கு அச்சுறுத்தல்?
பிராந்திய ராணுவ கூட்டணிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான சீனாவின் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.