செயற்கை நுண்ணறிவு: செய்தி
தேவையற்ற ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு
மக்களுக்குத் தேவையற்ற விளம்பர போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் போவதைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செமிகான் இந்தியா 2026: வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும்! பிரதமர் மோடி சிஇஓக்களிடம் வலியுறுத்தல்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவது குறித்து முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (சிஇஓக்கள்) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.
ஆசியாவின் முன்னணி கோடீஸ்வரரானார் ஜாங் யிமிங்: கெளதம் அதானியை முந்திய பைட்டான்ஸ் நிறுவனர்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி: ஆரக்கிள் நிறுவனத்தில் மீண்டும் லே-ஆஃப்
பிரபல மென்பொருள் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான Oracle, மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்: சீன உளவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக சீன மாநில பாதுகாப்பு அமைச்சர் சென் யிக்சின் எச்சரித்துள்ளார்.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்
இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேரியோ அமோடேய் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்விடியாவுடன் இணைந்து போதன் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது ஐஐடி மெட்ராஸ்; முக்கியத்துவம் என்ன?
சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸின் போதன் ஏஐ மையம், சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா மற்றும் ஏஐ4பாரத் அமைப்புகளுடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு ஏஐ படத்திற்கு 2 ஸ்பூன் தண்ணீர்! ஏஐ ட்ரெண்ட்களால் வரும் பேரழிவு; ஐநா அதிர்ச்சித் தகவல்
சமூக வலைதளங்களில் 1980களின் தோற்றம் அல்லது கிப்லி பாணி கதாபாத்திரங்களாக நம்மை மாற்றிப் பார்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ட்ரெண்டுகள் வேடிக்கையாகத் தோன்றலாம்.
இன்னும் 3 ஆண்டுகள்தான்! மனித இனமே அழிய 70% வாய்ப்பு; ஓபன்ஏஐ பாதுகாப்பு ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
மொபைல் டேட்டா தேவையில்லை, போனை தட்டினாலே UPI பணம் செலுத்தலாம்: RBI-யின் புதிய 'Tap and Pay' வசதி
மொபைல் டேட்டா/இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், மிக எளிதாக யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியான 'UPI Tap and Pay' மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த 'MyUPI' ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிமுகப்படுத்தியுள்ளார்.
க்ளோடு AI மூலம் உயிரி ஆயுதங்கள், ஆளில்லா ட்ரோன் தயாரிப்பு? ஆந்த்ரோபிக் நிறுவனம் தடுத்து நிறுத்திய அதிர்ச்சி பின்னணி
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், தங்களது க்ளோடு AI மாடல்களை சில நாடுகளும், அரசு ஆதரவு பெற்ற சைபர் கும்பல்களும் சட்டவிரோதமாக பயன்படுத்த முயன்றதாக தனது அண்மைக்கால பாதுகாப்பு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.
ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் மைக்கேல் டெல்
டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் டெல், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகின் 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
10 ஆண்டுகளில் மனித குலம் அழியுமா? பகீர் கிளப்பும் AI முன்னணி நிறுவன அதிகாரி
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்கும் சாத்தியக்கூறுகள் அறிவியல் புனைகதைகளை தாண்டி, தற்போது நிஜ உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கி மற்றும் போலி PMO ஐடியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு
மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த GFF 2026 நிகழ்விடத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
வாட்ச்மேன் போல கணக்கைக் கவனிக்கும் ஏஐ! சாட்ஜிபிடியில் இணைக்கப்பட்ட பேடிஎம் & பஜாஜ் புரோக்கிங்; பயனர்களுக்கு என்ன பயன்?
செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட்ஜிபிடி, வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிதிச் சேவைகளுக்கான தகவல் மையமாகவும் உருவெடுத்து வருகிறது.
மனித மூளைக்கு இணையான AI வந்துவிட்டது! ஓபன்ஏஐயின் ஜிபிடி-6 ஆஸ்ட்ரா தான் AGI; என்விடியா சிஇஓ அதிரடி
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த செயற்கைப் பொது நுண்ணறிவு (AGI) நிலையை உலகம் அதிகாரப்பூர்வமாக எட்டிவிட்டதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் அறிவித்துள்ளார்.
1.29 லட்சம் பேரின் வேலை காலி! டெக் நிறுவனங்களில் ஆட்குறைப்பு; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு
சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.
நிலாவும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாம்: பிதற்றலின் உச்சத்தில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சந்திரன் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று உரிமை கோரியுள்ளார்.
ஏஐ கேமராக்கள் உங்களைப் பார்க்க முடியாது! மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் மனிதர்கள் படுவதைத் தடுக்கும் பிரத்யேக டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் (Digital Camouflage) சட்டையை ஜெர்மனியை சேர்ந்த வடிவமைப்பாளர் சைமன் வேக்கர்ட் உருவாக்கியுள்ளார்.
தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகளுடன் நேரடியாக சாட் செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, பயனர்கள் தங்களது கணக்குடன் தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாட்களை நேரடியாக இணைத்து சாட் செய்யும் புதிய வசதியைத் தீவிரமாக சோதித்து வருகிறது.
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன.
ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்
ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்காக, மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கும், முதல்வர் விஜய் பிரிட்டனுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் செய்தி! கூகுள் தேடலில் குறைந்த விலையில் பிளைட் டிக்கெட் புக் செய்ய புதிய ஏஐ வசதி
சுற்றுலா மற்றும் பயணங்களை எளிதாகத் திட்டமிடும் வகையில், கூகுள் தனது ஏஐ மோட் தேடலில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உலகின் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நேரலை வழிகாட்டுதலுடன் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
போர்ஷேயின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை €320 மில்லியனுக்கு வாங்குகிறது டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), போர்ஷேயின் ஜெர்மனியை சேர்ந்த மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை துணை நிறுவனமான எம்ஹெச்பி மேனேஜ்மென்ட்-உண்ட் ஐடி-பெராடுங் ஜிஎம்பிஹெச் (MHP)-ஐ கையகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதிய தாய்மார்களிடம் உள்ள டிப்ரெஷனை கண்டறியும் புதிய AI செயலி
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் ஹெல்த்கேர் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களிடம் காணப்படும் மனச்சோர்வின் (Depression) அறிகுறிகளைக் கண்டறிவதற்கான ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு செயலியைச் சோதித்து வருகிறது.
இந்திய பழங்குடி மொழிகளுக்கான வாய்ஸ் AI: ஐஐஎஸ்சியின் ஸ்ரவாணி புதிய புரட்சி
இந்தியாவில் உருவாக்கப்படும் வணிக ரீதியான வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பங்கள் அனைத்தும் பொதுவாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 முதன்மை மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே இனி ஏஐ தகவல்கள் சேமிக்கப்படும்! ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5.6 அறிமுகம்; முழு விவரங்கள்
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஓபன்ஏஐ, தனது அதிநவீன ஜிபிடி-5.6 டெர்ரா மற்றும் ஜிபிடி-5.6 லூனா ஆகிய ஏஐ மாடல்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதக் கையை தாமாகவே இயக்கும் ஏஐ! எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு; மனித அறிவாற்றலில் புதிய புரட்சி
அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழக மீடியா லேப்பில் நடைபெற்ற எம்ஐடி ஹார்ட் மோட் 2026 ஹேக்கத்தானில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மின்சார தசை தூண்டுதல் (EMS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் கைகளைத் தாமாகவே இயக்கும் புதிய ஹியூமன் ஆபரேட்டர் என்ற அணியக்கூடிய சாதனத்தை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கவலையை ஏற்படுத்தும் TCS-இன் டிஜிட்டல் கண்காணிப்புக் கருவி; ஊழியர்களைக் கண்காணிக்கிறதா நிறுவனம்?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ஊழியர்களின் லேப்டாப்களில் டிஜிட்டல் பயனர் அனுபவ கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது.
மாணவர்களுக்கு கூகுளின் மெகா ஆஃபர்! 1 வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக கூகுள் ஏஐ திட்டம்; முழு விவரங்கள்
அமெரிக்காவில் தற்போது புதிய கல்வியாண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாகத் தங்களது பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டங்களை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது
கூகிளின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 11 சீரிஸ், இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
OpenAI நிறுவனத்தின் 'ChatGPT ஃபார் டீன்ஸ்' அறிமுகம்: சிறார்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI, 13 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்காக 'சாட்ஜிபிடி ஃபார் டீன்ஸ்' என்ற புதிய பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா தனது அரசாங்க கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது
வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும் தனது பரந்த உத்தியின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்களுக்கான மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பை சீனா நிறுத்தி வருகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி, ஸ்பேம் குறித்து பயனர்களை எச்சரிக்கும்; அதை எப்படி ஆக்டிவேட் செய்வது?
தனது தளத்தில் அதிகரித்து வரும் மோசடிகளை எதிர்த்துப் போராட, மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்ப நிறுவனம், "மோசடி கண்டறிதல்" என்றழைக்கப்படும் ஒரு புதிய சோதனை அம்சத்தை அறிவித்துள்ளது.
சீனாவுக்கு இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் உதவுவதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
அமெரிக்கா விதித்துள்ள அதிக அளவிலான வரிகளை தவிர்ப்பதற்காக, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களை இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக திசைதிருப்பி அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னணி வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார்.
பிக்சல் வாட்ச் 5, ஜெமினி ஆதரவு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்திறனைக் கண்காணிக்கும் அம்சங்களுடன் வருகிறது
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச்சான பிக்சல் வாட்ச் 5-ஐ வெளியிட்டுள்ளது.
கூகிள் பிக்சல் 11 அறிமுகம்: அதன் விலை, சிறப்பம்சங்கள் என்ன
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான பிக்சல் 11-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Bumble செயலியில் இப்போது ஆண்கள் முதலில் செய்தி அனுப்ப அனுமதி
பிரபலமான டேட்டிங் செயலியான பம்பிள், தனது மெசேஜிங் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
"இணையத்தில் மனிதர்கள் மிகச் சிறிய பங்காக மாறுவார்கள்!" கிளவுட்ஃப்ளேர் அறிக்கையை உறுதி செய்த எலான் மஸ்க்
இணையத்தில் மனிதர்கள் உருவாக்கும் தகவல்கள் மற்றும் தேடல்களை விட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்ட்கள் மற்றும் பாட்கள் உருவாக்கும் ஏஐ இன்டர்நெட் டிராஃபிக் பல மடங்கு அதிகரிக்கும் என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இனி படங்களை சுலபமாக எடிட் செய்யலாம்! எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐயின் இமேஜின் இமேஜ் 2.0 அறிமுகம்
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ, இமேஜின் இமேஜ் 2.0 என்ற புதிய ஏஐ பட உருவாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதர்களின் உதவி இல்லாமல் ஹேக்கிங் செய்யுமா? ஓபன்ஏஐயின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் தடாலடி மாற்றம்
செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, அஸ்த்ரா என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ மாடலை உருவாக்கி வருகிறது.
வாட்ஸ்அப்பில் இனி AI ஸ்டிக்கர்கள் கலக்கப்போகுது! சாட்ஜிபிடியின் புதிய அப்டேட்; பின்னணி என்ன?
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி செயலி மூலம் உருவாக்கப்படும் ஏஐ படங்களை நேரடியாக வாட்ஸ்அப்பிற்கு எக்ஸ்போர்ட் செய்யும் புதிய வசதியை உருவாக்கி வருகிறது.
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது.
"கேள்விகள் கேளுங்கள்.. விடைகளைக் கண்டறியுங்கள்!" Gen Z மாணவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த உத்வேக உரை
டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய பூட்டு! 24 மணிநேர கெடு இனி 2 மணிநேரமாகக் குறைப்பு; பின்னணி என்ன?
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோதத் தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புதிய வைரஸ்! பயப்பட வேண்டாம்; மருத்துவ உலகில் ஏஐ நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கும் 16 புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு
தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனது ஏஐ டீப்ஃபேக்குகளை விநியோகிப்பதற்கு எதிராக மிருணாள் தாக்கூர் எச்சரிக்கை
நடிகை மிருணாள் தாக்கூர், தனது உருவத்தைப் பயன்படுத்தி டீப்ஃபேக் உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் விநியோகிப்பதற்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர்களே தேவையில்லை! ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன்களில் கல்லா கட்டும் தனிநபர் ஸ்டார்ட்அப்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தேவை என்ற பழைய விதிமுறைகள் முற்றிலும் மாறி வருகின்றன.
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
மெட்டா, X நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நிதின் கட்கரிக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்ய பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி! இனி வீடியோ செல்ஃபி எடுத்தால் ஃபேஸ்புக்கில் இலவச வெரிஃபைட் பேட்ஜ்
சமூக வலைதளப் பயனர்கள் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உண்மையான மனிதரா அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி கணக்கா என்பதைக் கண்டறிய ஃபேஸ்புக் நிறுவனம் 'Facebook Verified' என்ற புதிய இலவச வேரிஃபிகேஷன் பேட்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
Hugging Face நிறுவனத்தில் புகுந்து பல நாட்கள் ரகசியமாக ஹேக்கிங் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்! பகீர் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட், Hugging Face நிறுவனத்தின் சிஸ்டத்திற்குள் புகுந்து பல நாட்கள் ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தி எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஏஐ மாடல்களை முடக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'கில் சுவிட்ச்' சட்ட மசோதா தாக்கல்; முழு விபரம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை உடனடியாக முடக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் 'ஏஐ கில் சுவிட்ச்' (AI Kill Switch Act) என்ற புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக வீழ்ச்சி! ஏஐ போட்டியால் நஷ்டத்தை நோக்கிச் செல்லும் கூகுள்?
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தனது பங்குச் சந்தை வரலாற்றிலேயே முதன்முறையாக 5.9 பில்லியன் டாலர் நெகட்டிவ் கேஷ் ஃபுளோவை இரண்டாம் காலாண்டில் பதிவு செய்துள்ளது.
பகீர் எச்சரிக்கை! கொரோனா மற்றும் 2008 பொருளாதார வீழ்ச்சியை கணித்த பத்திரிகையாளர் புதிய கணிப்பு
2008 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2019 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே கணித்து உலகிற்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரபல மூத்த பத்திரிகையாளர் ராபர்ட் பெஸ்டன்.
"16,000 பேருக்கு பின் மீண்டும் ஆட்குறைப்பு!" செயற்கை நுண்ணறிவு பிரிவிலேயே கையை வைத்த அமேசான்! என்ன நடக்கிறது?
உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான், 2026 ஆம் ஆண்டில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வந்துவிட்டது சாம்சங்கின் AI ஸ்மார்ட் கண்ணாடிகள்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், தனது முதல் நுண்ணறிவுக் கண்ணாடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்: பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தனிமையைத் தீர்க்கப் போகும் ஹியூமனாய்டு! முக பாவனைகளுடன் பேசும் உலகின் முதல் ரோபோ அறிமுகம்
அறிவியல் புனைகதை படங்களில் வருவது போல, மனிதர்களுடன் கண் அசைவுகளை புரிந்து கொண்டு பேசும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்ட உலகின் முதல் ஹியூமனாய்டு தோழமை ரோபோவை (Humanoid Companion Robot) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா நிறுவனம் ஆண்டுதோறும் 100 வெஸ்ட்சைடு கடைகளைத் திறக்க உள்ளது
தின் ட்ரென்ட் லிமிடெட் நிறுவனம், தனது பிரீமியம் ஃபேஷன் பிராண்டான வெஸ்ட்சைடை தீவிரமாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
பதின்ம வயதினர் தற்கொலை பற்றிப் பேசினால், உடனே பெற்றோரை எச்சரிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Meta AI
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடல் கருவியை பயன்படுத்தி, பதின்வயதினருக்கான புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
தற்கால நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் எழுத, ஆவணங்களைச் சுருக்க, பயணத் திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.