Page Loader

இந்திய ரயில்வே: செய்தி

25 Jun 2025
ரயில்கள்

ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகரிப்பு உறுதி?

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 Jun 2025
ரயில்கள்

ட்ரெயின் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கவுள்ளது.

12 Jun 2025
ரயில்கள்

உயிரை பாதுகாக்கும் BSF வீரர்களுக்கு உடைந்த ரயில் பெட்டியா? கொந்தளிக்கும் நெட்டிஸன்கள் 

அமர்நாத் யாத்திரை பணிக்காக ஜம்முவுக்குச் சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களுக்கு, மோசமான நிலையில் ரயில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

11 Jun 2025
ரயில்கள்

ரயில் பயணத்தில் புதிய மாற்றம் விரைவில்; 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்

இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளை மையமாகக் கொண்டு ஒரு முக்கியமான புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.

08 Jun 2025
ரயில்கள்

ரயில் பயண முன்பதிவை எளிதாக்க 'இருக்கை கிடைக்கும் முன்னறிவிப்பு' என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ள மேக்மைட்ரிப்

இந்திய ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை எளிமையாக்கும் நோக்கில், மேக்மைட்ரிப் 'இருக்கை கிடைக்கும் முன்னறிவிப்பு' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

141 ஆண்டுகால கனவு நனவாகியது; இனி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ரயிலிலேயே பயணிக்கலாம்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தொலைநோக்கு, தாமதம் மற்றும் உறுதிப்பாட்டிற்குப் பிறகு, காஷ்மீர் இப்போது இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

05 Jun 2025
ரயில்கள்

தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம் - ரயில்வேயின் புதிய விதி

தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கவுள்ளது.

IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்!

ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ஸ்வரெயில் செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

05 May 2025
சென்னை

சென்னைக்கு வரப்போகுது சொகுசு பயணம்; 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்! 

இந்திய ரயில்வே 2025-26 நிதியாண்டில் ஹவுரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.

21 Apr 2025
ரயில்கள்

இந்தியாவின் முதல் 16 பெட்டி நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24இல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் முதல் 16 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

16 Apr 2025
இந்தியா

இந்தியாவில் முதல்முறை; எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே

ஒரு முன்னோடி நடவடிக்கையாக, இந்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸில் சோதனை அடிப்படையில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

13 Apr 2025
சுற்றுலா

வடகிழக்கு மாநிலங்களை முழுமையா சுத்தி பார்க்கணுமா? ஐஆர்சிடிசி அசத்தல் திட்டம்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), ஏப்ரல் 22, 2025 அன்று டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலில் அதன் 15 நாள் வடகிழக்கு டிஸ்கவரி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது.

11 Apr 2025
ரயில்கள்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா? IRCTC வெளியிட்ட விளக்கம்

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெரிவித்துள்ளது.

30 Mar 2025
ஒடிசா

ஒடிசாவில் காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

பெங்களூர் - காமாக்யா இடையே இயக்கப்படும் காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12551) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலை 11:45 மணியளவில் ஒடிசாவின் கட்டாக்-நெர்குண்டி ரயில்வே பிரிவில் உள்ள நெர்குண்டி நிலையம் அருகே தடம் புரண்டது.

மகளிர் தினம் 2025: முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

17 Feb 2025
ரயில்கள்

டெல்லி ரயில் நிலைய நெரிசல் எதிரொலி: கூட்டக் கட்டுப்பாட்டு மாற்றத்தை அறிவித்த ரயில்வே

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

01 Feb 2025
ரயில்கள்

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை; அனைத்தையும் ஒரே செயலியில் கொடுக்கும் SwaRail ஆப் அறிமுகம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முதல் ரயில் விசாரணைகள் வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் SwaRail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Jan 2025
ரயில்கள்

இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?

பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

06 Jan 2025
இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (ஜனவரி 6) புது தில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ச்சியான முக்கிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் (ஸ்லீப்பர்) 'தண்ணீர் கண்ணாடி சோதனை' வெற்றி: காண்க

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் அவதார் மூன்று நாட்களில் பல சோதனைகளின் போது மணிக்கு 180 கிமீ வேகத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்தது.

02 Jan 2025
ரயில்கள்

ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  

டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலி சேவைக்காகவும், தனது சாமான்களை நடைமேடைக்கு எடுத்துச் செல்லவும், ஒரு என்ஆர்ஐ பயணியிடமிருந்து ரூ.10,000 அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளார்.

26 Dec 2024
ரயில்கள்

Irctc இணையதளம் முடக்கம்: இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளத்தில் ஏன் திடீர் செயலிழப்பு

இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வியாழன் அன்று ஒரு பெரிய செயலிழப்பை சந்தித்து வருகிறது.

16 Dec 2024
ரயில்கள்

வைட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகள் கன்ஃபர்ம் செய்வது இப்படிதான்: இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்

இந்திய ரயில்வே தனது காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் எப்படி கன்ஃபார்ம் செய்கிறது என்பதற்கான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் மாதிரி சோதனைக்கு தயார்; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் முதல் முன்மாதிரியை தயாரித்துள்ளது. கள சோதனைகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே

இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

28 Nov 2024
ரயில்கள்

ட்ரைனில் கொடுக்கப்படும் கம்பிளிகள் எத்தனை முறை துவைக்கப்படும்? போட்டுடைத்த ரயில்வே அமைச்சர்

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படும் என்றும், படுக்கை உறை கிட்டில் கூடுதல் பெட்ஷீட் வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

16 Nov 2024
ரயில்கள்

பொதுமக்களுக்கு இடையூறாக ரயில்வே இடங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிப்பவர்களுக்கு செக்; ரயில்வே வாரியம் அதிரடி

ரயில் பாதுகாப்பை பாதிக்கும் அல்லது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு இந்திய ரயில்வே வாரியம் அதன் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.

08 Nov 2024
ரயில்கள்

ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?

சத்தீஸ்கரில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் மனைவிக்கு சொன்ன ஓகேவால், இந்திய ரயில்வேக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

07 Nov 2024
ரயில்கள்

ஒரு நாளில் 3 கோடி பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்திய ரயில்வே

ஒரு வரலாற்று சாதனையாக, இந்திய ரயில்வே 2024 நவம்பர் 4 அன்று 3 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றது என்று ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ரயில்வேயின் அனைத்து செயல்பாடும் ஒரே செயலியில்: இந்திய ரயில்வேயின் ஆல் இன் ஒன் மொபைல் ஆப்

இந்திய ரயில்வே டிசம்பர் இறுதிக்குள் ஆல் இன் ஒன் மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

02 Nov 2024
ரயில்கள்

பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது; ஆர்பிஎப் நடவடிக்கை

கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 1,400 க்கும் மேற்பட்ட ஆண் பயணிகளை கைது செய்துள்ளது.

19 Oct 2024
இந்தியா

அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கு பதிலடியாக, முக்கியமான பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

04 Oct 2024
ரயில்கள்

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்

2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையும் லட்சிய திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, அதன் ஒரு படியாக ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை நோக்கி மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.

26 Sep 2024
ஆட்டோ

7 கட்ட சோதனைகளை வெற்றிகரமாக கடந்த 'கவச்': இந்திய ரயில்களில் மோதல் பாதுகாப்பு நடவடிக்கை

இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாயன்று 'கவச்' எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பின் சோதனையை மதிப்பாய்வு செய்து, அந்த அமைப்பில் செய்யப்பட்ட மேம்படுத்தல்களை மேற்பார்வையிட்டார்.

25 Sep 2024
ரயில்கள்

பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்

ராஜ வாழ்க்கையின் ஆடம்பரத்தையும் கம்பீரத்தையும் விரும்பாதவர்கள் உண்டா?

09 Sep 2024
இந்தியா

இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி?

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

30,000 கோடி மதிப்பிலான வந்தே பாரத் ரயில் டெண்டரை ரத்து செய்த இந்தியன் ரயில்வே?

100 அலுமினியம் பாடிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான ₹30,000 கோடி டெண்டரை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

IRCTC செயலி, தளம் முடக்கம்; டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி 

இந்திய ரயில்வேஸின் அதிகாரபூர்வ இணையதளமான IRCTC இன்று காலை திடீரென முடங்கியது. இதன் செயலியும் செயலலிழப்பை சந்தித்தது.

02 Aug 2024
ஒலிம்பிக்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே

ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

30 Jul 2024
ரயில்கள்

கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை 

2024 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

18 Jul 2024
கூகுள்

டிக்கெட் ரீஃபண்ட் மோசடியை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களை IRCTC பகிர்ந்துள்ளது

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு புதிய டிக்கெட் ரீஃபண்ட் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

22 Jun 2024
இந்தியா

பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில்

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

20 Mar 2024
இந்தியா

ரத்து செய்யப்படும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.1,229 கோடி வருவாய் 

2021-2024 ஆண்டுகளுக்கு இடையே(ஜனவரி வரை) ரத்து செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வே ரூ.1,229.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

01 Feb 2024
இந்தியா

ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்

இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

17 Nov 2023
ரயில்கள்

ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இந்தியாவிற்குள் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழியும் ரயில் நிலையங்களில் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது.

04 Nov 2023
ரயில்கள்

'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை' மேம்படுத்தத் திட்டமிடும் இந்திய ரயில்வே

சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் புதிய 'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயிலை' தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பாரம்பரியமான நீராவி ரயிலின் தோற்றத்துடன், நவீன தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய ரயில்களே, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்கள்.

23 Oct 2023
சோமாட்டோ

ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே

ரயில் பயணங்களின் போது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் ஒன்று உணவு. நாம் விரும்பும் வகையிலான உணவை ரயில் பயணங்களின் போது நாம் பெற முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை பல்வேறு வகையிலான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம் 

பழங்கால நீராவி ரயில் போல தோற்றம் கொண்ட ரயிலை விரைவில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

08 Jul 2023
ரயில்கள்

ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு

கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆக்கிரமிப்புகளைக் கொண்ட ஏசி ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே அமைச்சகம் மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

08 Jul 2023
ஒடிசா

ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது 

கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது.

03 Jul 2023
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை

293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

19 Jun 2023
வணிகம்

'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனமானது ரயில் முன்பதிவு மற்றும் தகவல் தளமான ட்ரெயின்மேனை கடந்த வாரம் கையகப்படுத்தியிருக்கிறது.

12 Jun 2023
இந்தியா

55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 

இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி,

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்! 

கேரளாவின் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

28 Mar 2023
ரயில்கள்

12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

17 Mar 2023
ரயில்கள்

ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?

இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

16 Mar 2023
ரயில்கள்

ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.

14 Mar 2023
ரயில்கள்

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை

சரக்கு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள, தெற்கு ரயில்வே இந்திய தபால் துறையுடன் இணைந்து பார்சல் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது .

254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

16 Feb 2023
தமிழ்நாடு

வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

14 Feb 2023
ரயில்கள்

விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா?

இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் வெகுவிரைவில் உள்ளது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதிகளும், சிறப்புகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

07 Feb 2023
வாட்ஸ்அப்

இனி வாட்ஸ்அப் மூலம் இரயிலில் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு தற்போது வழங்கியுள்ளது.

மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்திய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
பயனர் பாதுகாப்பு

அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.

இந்திய ரயில்வே
ரயில்கள்

அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு

ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரைவில் ராஜ்தானி, ஷதாப்தி போன்ற அதிவேக ரயில்களில், CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ட்ரெயின் டிக்கெட் புக்கிங்
ரயில்கள்

புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே

சிலரால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த தேதியில் பயணம் செய்ய முடியாமல் போகலாம். பயணத் தேதியில் திடீரென்று மாற்றம் ஏற்படலாம்.

பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!

பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.

இந்திய ரயில்வேயின் இணையதளம்
ரயில்கள்

இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?

கடந்த மாதம், AIIMS -இன் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட பின், அடுத்ததாக இந்திய ரயில்வேயின் சர்வர் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஜம்மு
இந்தியா

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்!

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதையை இந்திய ரயில்வே ஜம்மு காஷ்மீரில் கட்டியுள்ளது.

ரயில் பயண விதிகள்
பயணம்

சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு

இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு: