Page Loader

ரயில்கள்: செய்தி

ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகரிப்பு உறுதி?

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரெயின் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கவுள்ளது.

உயிரை பாதுகாக்கும் BSF வீரர்களுக்கு உடைந்த ரயில் பெட்டியா? கொந்தளிக்கும் நெட்டிஸன்கள் 

அமர்நாத் யாத்திரை பணிக்காக ஜம்முவுக்குச் சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களுக்கு, மோசமான நிலையில் ரயில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் பயணத்தில் புதிய மாற்றம் விரைவில்; 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்

இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளை மையமாகக் கொண்டு ஒரு முக்கியமான புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.

09 Jun 2025
மும்பை

மும்பை: நெரிசல் மிகுந்த உள்ளூர் ரயிலிலிருந்து விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு, பலர் காயம்

மும்பையில் அலுவலக நேரங்களில் நெரிசல் மிகுந்த இரண்டு உள்ளூர் ரயில்கள் ஒன்றையொன்று கடக்கும் போது, ​​நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

09 Jun 2025
சென்னை

சென்னை - பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம்

சென்னை மற்றும் பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டம் சீராக முன்னேறி வருகிறது.

ரயில் பயண முன்பதிவை எளிதாக்க 'இருக்கை கிடைக்கும் முன்னறிவிப்பு' என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ள மேக்மைட்ரிப்

இந்திய ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை எளிமையாக்கும் நோக்கில், மேக்மைட்ரிப் 'இருக்கை கிடைக்கும் முன்னறிவிப்பு' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள்

ஜம்மு காஷ்மீருக்கான இந்திய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம் - ரயில்வேயின் புதிய விதி

தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்தவும் ஒரு பெரிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கவுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார் 

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது.

05 May 2025
சென்னை

சென்னைக்கு வரப்போகுது சொகுசு பயணம்; 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்! 

இந்திய ரயில்வே 2025-26 நிதியாண்டில் ஹவுரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.

28 Apr 2025
இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? மகாராஷ்டிரா முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 15 பில்லியன் டாலர் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2028 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்தார்.

28 Apr 2025
மின்தடை

ஸ்பெயின், போர்ச்சுகலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவைகள் நிறுத்தம்

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தற்போது பெரும் மின்வெட்டை எதிர்கொள்கின்றன, இது அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகளை பாதித்துள்ளது.

21 Apr 2025
இந்தியா

இந்தியாவின் முதல் 16 பெட்டி நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24இல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் முதல் 16 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

19 Apr 2025
சென்னை

சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி ரயில் சேவை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் தொடங்கியது

சென்னையின் புறநகர் ரயில் நெட்வொர்க்கில் ஒரு பெரிய மேம்படுத்தலாக, தமிழ்நாட்டின் முதல் ஏர் கண்டிஷனிங் (ஏசி) மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதல்முறை; எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே

ஒரு முன்னோடி நடவடிக்கையாக, இந்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸில் சோதனை அடிப்படையில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா? IRCTC வெளியிட்ட விளக்கம்

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறைக்காக 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அடுத்த வாரம், தமிழ் புத்தாண்டும், புனித வெள்ளியும் கொண்டாடப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை விரும்புவார்கள்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் 

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

பலூச் தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தான் பயணிகள் ரயிலை கடத்தினர்; வீடியோ 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலைக் கடத்திய பலுச் தீவிரவாதிகள், பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடிப்பதற்கு முன்பு ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து தடம் புரளச் செய்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர்.

60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.

டெல்லி ரயில் நிலைய நெரிசல் எதிரொலி: கூட்டக் கட்டுப்பாட்டு மாற்றத்தை அறிவித்த ரயில்வே

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

06 Feb 2025
சென்னை

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் விரைவில் AC எலக்ட்ரிக் ட்ரெயின் அறிமுகம்

மார்ச் மாதத்திற்குள், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

05 Feb 2025
ஒடிசா

ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதியில் மோதியது

ஒடிசாவின் ரூர்கேலாவில் புதன்கிழமை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு காலனியில் மோதியது.

02 Feb 2025
கோவை

கோவை மக்களுக்கு குட் நியூஸ்; மெட்ரோ திட்ட நிலம் கையகப்படுத்தலுக்காக ₹154 கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலையில் உள்ள கணபதி பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிக்காக ₹154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை; அனைத்தையும் ஒரே செயலியில் கொடுக்கும் SwaRail ஆப் அறிமுகம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முதல் ரயில் விசாரணைகள் வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் SwaRail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?

பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.

ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் 

பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

NRIகளுக்கான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: அதன் சிறப்பம்சங்கள்

ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை 50 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் NRI முன் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

05 Jan 2025
மெட்ரோ

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க் கொண்ட நாடானது இந்தியா

சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து 1,000 கிலோமீட்டருக்கு மேல் பரவி, உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க் என்ற பெருமையை இந்தியா இப்போது பெற்றுள்ளது.

04 Jan 2025
பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான பயணத் தேவையை கருத்தில் கொண்டு, நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் (ஸ்லீப்பர்) 'தண்ணீர் கண்ணாடி சோதனை' வெற்றி: காண்க

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் அவதார் மூன்று நாட்களில் பல சோதனைகளின் போது மணிக்கு 180 கிமீ வேகத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்தது.

03 Jan 2025
பொங்கல்

பயணிகளின் கவனத்திற்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  

டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலி சேவைக்காகவும், தனது சாமான்களை நடைமேடைக்கு எடுத்துச் செல்லவும், ஒரு என்ஆர்ஐ பயணியிடமிருந்து ரூ.10,000 அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளார்.

30 Dec 2024
பஞ்சாப்

பஞ்சாபில் விவசாயிகள் பந்த் அறிவிப்பு; போக்குவரத்து பாதிப்பு, 200 ரயில் சேவைகள் நிறுத்தம்

பஞ்சாபில் விவசாயிகள் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருவதால் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Irctc இணையதளம் முடக்கம்: இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளத்தில் ஏன் திடீர் செயலிழப்பு

இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வியாழன் அன்று ஒரு பெரிய செயலிழப்பை சந்தித்து வருகிறது.

வைட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகள் கன்ஃபர்ம் செய்வது இப்படிதான்: இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்

இந்திய ரயில்வே தனது காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் எப்படி கன்ஃபார்ம் செய்கிறது என்பதற்கான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளது.

15 Dec 2024
பேடிஎம்

பேடிஎம்மில் ரயில் டிக்கெட் நிலையை செக் பண்ணலாம்; எப்படினு தெரிஞ்சிக்கோங்க

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை முழுவதுமாக எளிதாக்கியுள்ளது.