விடுமுறை: செய்தி

10 Apr 2024

தமிழகம்

தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்

இந்த வருடம் கோடை வெயில் மிகவும் பயங்கரமாக இருக்கும். அதற்கான சாம்பிள் பல மாநிலங்களில் இப்போதே காட்ட துவங்கி விட்டது.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.

லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?

நவீன உலகிலிருந்து வெகு தொலைவில் உள்ள, அதே நேரம் இயற்கைக்கு மிக அருகில் உள்ள லட்சத்தீவின் பிரமிக்க வைக்கும் தீவுகளுக்கு, ஒரு தனித்துவமான கடற்கரை விடுமுறை மற்றும் ஷாப்பிங் செல்ல திட்டமா?

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம் 

கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா.,கட்சியின் எம்.பி.மனோஜ் ஜா, மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயம் என்பதில் ஆளும்கட்சியின் நிலைக்கப்பாட்டினை அறிய விரும்புவதாக கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு 

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை கொட்டியது.

கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு 

தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று(டிச.,17)காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.

18 Dec 2023

தமிழகம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு

குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி உள்ள பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

காரைக்கால் மாவட்டத்திற்கு டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

புதுச்சேரி-காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

13 Dec 2023

நீலகிரி

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

12 Dec 2023

கடலூர்

ஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை 

2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள்

நம்மில் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு மாநிலத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் வட கடலோர மாவட்டங்களில் தான் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.

மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(06/12/2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை 

வங்கக்கடலில் கிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக நேற்று(டிச.,3) இரவு முதல் சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு 

தமிழக கடற்கரையை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்ந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

புயல் எச்சரிக்கை - டிசம்பர் 4ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01 Dec 2023

சென்னை

சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ளது முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயம்.

கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 

வரும் 2024ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.