NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    08:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மட்டும் மூடப்படும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து வலுப்பெற்ற ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது.

    இன்று வலுவிழந்த போதிலும், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, தண்ணீர் தேங்கி இடையூறு ஏற்பட்டது.

    விழுப்புரத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாணவர்கள்

    மாணவர்களுக்கு சிரமம்

    ஃபெஞ்சல் புயல் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. மரங்கள் வேரோடு சாய்ந்து அபாயகரமான சூழ்நிலைகளை உருவாக்கியது.

    கனமழை இருக்கும் பகுதிகளில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பொதுமக்கள் பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

    அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதுடன், இந்த சீரற்ற காலநிலையின் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    கல்லூரி

    சமீபத்திய

    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி

    விடுமுறை

    மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம்
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வங்க கடல்
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசு பள்ளி
    கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள் சுற்றுலா

    பள்ளிகளுக்கு விடுமுறை

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் சென்னை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழ்நாடு
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025