தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
பதின்ம வயதினர் தற்கொலை பற்றிப் பேசினால், உடனே பெற்றோரை எச்சரிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Meta AI
பூமியைப் போன்ற புதிய கோளில் வளிமண்டலம் கண்டுபிடிப்பு! வேற்றுக்கிரக உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா?
ஐபோன் வரலாற்றிலேயே முதன்முறை! இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் 18 அல்ட்ரா
"விலை இன்னும் கம்மியாகிடுச்சு..." ஆப்பிளின் புதிய மேக்புக் நியோ லேப்டாப்பிற்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்கும் சூப்பர் ஆஃபர்
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
தற்கால நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் எழுத, ஆவணங்களைச் சுருக்க, பயணத் திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
டீசலும் இல்லை, கரண்டும் இல்லை! இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
இந்திய தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.
"பிள்ளைங்க என்ன பேசுறாங்கன்னு பெற்றோருக்குத் தெரிஞ்சிடும்..." இன்ஸ்டாகிராம் மெட்டா ஏஐயில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அம்சம்
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் தளத்தில் மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிவித்துள்ளது.
"பூமிக்கு சம்பந்தமே இல்லாத அமிலங்கள்..." அமெரிக்க வீட்டில் விழுந்த விண்கல்லில் இருந்த விசித்திர ரகசியம்! நாசா விஞ்ஞானிகள் தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறை கூரையைத் துளைத்துக் கொண்டு ஒரு கிலோவிற்கும் அதிக எடையுள்ள விண்கல் ஒன்று விழுந்தது.
பறவை போல பறக்கும், நீந்தும், பாயும்! உலகின் முதல் 300 கிராம் விசித்திர ரோபோ 'FAAV' கண்டுபிடிப்பு
தொழில்நுட்ப உலகை வியப்பில் ஆழ்த்தும் வகையில், கடற்பறவைகளைப் போல வானில் பறக்கவும், தண்ணீருக்குள் டைவ் அடித்து நீந்தவும், பின்னர் ஒரே நொடியில் தண்ணீரின் மேற்பரப்பை உடைத்துக் கொண்டு மீண்டும் வானில் பறக்கவும் கூடிய ஒரு விசித்திரமான ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அப்பல்லோ 11 விண்கல விண்வெளி வீரர்கள் உயிரைக் காத்த சாதாரண பேனா: ஏலத்தில் ரூ. 7 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை
விண்வெளி வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லான அப்பல்லோ 11 திட்டத்தில், நிலவில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நிலவிலேயே சிக்கி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து ஒரு எளிய பேனா காப்பாற்றியுள்ளது.
கொலை மிரட்டல்! அலறும் உலகின் டாப் ஏஐ சிஇஓக்கள்! பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பொதுமக்களின் அச்சமும் கோபமும், தற்பொழுது உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிகளவில் (120 விஞ்ஞானிகள்) தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்பெயர் அம்சத்திற்கான புதிய விதிகளை பரிசீலிக்கும் மத்திய அரசு
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் அறிமுகப்படுத்திய பயனர்பெயர் அம்சத்தின் சட்டரீதியான தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஒன்ப்ளஸ் மூட்டை முடிச்சை கட்டுகிறது? இந்தியாவுக்கும் விரைவில் எண்ட் கார்டு
ஸ்மார்ட்போன் உலகில் தொழில்நுட்ப ஆர்வலர்களால் 'பிளாக்ஷிப் கில்லர்' என்று கொண்டாடப்பட்ட ஒன்ப்ளஸ் பிராண்ட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரமே தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
புதிய IRCTC இணையதளம் செயல்பட தொடங்கியது: சிறப்பம்சங்களை பார்க்கவும்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தனது டிக்கெட் முன்பதிவு இணையதளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளியில் ராஸ்பெர்ரி பழ சர்க்கரை மூலக்கூறு கண்டுபிடிப்பு: பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோற்றம் குறித்த புதிய திருப்பம்
பிரபஞ்சத்தில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற பல நூற்றாண்டு கால கேள்விக்கு விடையளிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நமது பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட விண்மீன் விண்வெளி மேகத்தில், ராஸ்பெர்ரி பழங்களில் இயற்கையாக காணப்படும் ஒரு வகை சர்க்கரை மூலக்கூறை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செப்டம்பரில் வெளியாகும் iPhone 18 Pro: கேமரா முதல் பேட்டரி வரை ஆப்பிள் கொண்டு வரும் 5 முக்கிய மாற்றங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்பான iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொழியை பொறுத்து கிளாடின் ஆளுமை மாறுகிறதாம்: ஆந்த்ரோபிக்
ஆந்த்ரோபிக் நிறுவனம், தங்களது கிளாட் என்ற உரையாடல் மென்பொருள் மாதிரியில் உள்ள ஒரு விசித்திரமான நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளது.
பூமி எப்போது அழியும்? சூரியனால் பூமிக்கு வரப்போகும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகளின் புதிய கணிப்பு
பூமியின் அழிவு அல்லது உலக முடிவு என்று கூறும்போது, விண்கற்கள் மோதுவது அல்லது திடீர் காலநிலை மாற்றங்கள் போன்ற பேரழிவுகளே நம் நினைவுக்கு வரும்.
சீனாவை ஓரங்கட்டும் இந்திய ஸ்டார்ட்அப்! காந்தம் இல்லாமலேயே இயங்கும் அதிநவீன இவி மோட்டார்
எலக்ட்ரிக் வாகனங்களின் மிக முக்கிய அங்கமாக விளங்குவது அதன் மோட்டார்கள் ஆகும்.
உடல் எடை அளவீடான BMI-ஐ கைவிட திட்டமிடும் இந்தியா: என்ன காரணம்?
தனது பொது சுகாதார உத்தியில் ஒரு பெரிய மாற்றமாக, உடல் பருமனுக்கு எதிரான தனது போராட்டத்தில், இந்தியா உடல் நிறை குறியீட்டெண்ணுக்கு (Body Mass Index- BMI) பதிலாக வெய்ஸ்ட்-ஹிப் விகிதத்தை (WHR) பயன்படுத்த உள்ளது என Mint பத்திரிகை தெரிவித்துள்ளது.
இனி குழந்தைகளுக்கு சோசியல் மீடியா கிடையாது? மெகா திட்டத்தை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
குழந்தைகள் தங்களின் சுய அடையாளத்தையும், ஆளுமையையும் அல்காரிதம்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக, நிஜ உலகை அனுபவித்து வாழ வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரவுள்ளது.
ககன்யான் விண்கலம்: 3 முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்து ISRO புதிய சாதனை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான 'ககன்யான்' விண்கலத்தின் க்ரூ மாட்யூல் எனப்படும் விண்வெளி வீரர்கள் தங்கும் பேழைக்கான மூன்று முக்கிய தகுதி சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக ஜூலை 12 அன்று அறிவித்துள்ளது.
கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் இப்படிதான் இருக்கப்போகிறது
ஆகஸ்ட் 12 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் புதிய 'பைன்' நிறத்தில் காணப்பட்டுள்ளது.
Claude AI-க்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை அறிவிப்பு, மாதம் ₹2,000 முதல் தொடங்குகிறது
கிளாட் செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது சந்தா திட்டங்களுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது.
திடீரென முடங்கிய சாட்ஜிபிடி! ஐபோன் பயனர்களை அலறவிட்ட 403 Error! என்னாச்சு தெரியுமா?
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நூற்றுக்கணக்கான பயனர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை புகாரளித்ததைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ நிறுவனம் தனது சேவைகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக முடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர்! யார் இந்த அனில் மேனன்?
நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார்.
சாட்ஜிபிடி தரும் டயட் டிப்ஸ் ஆபத்தா? ஈட்டிங் டிஸார்டர் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
தற்கால டிஜிட்டல் உலகில் சாப்ட்வேர் கோடு எழுதுவதற்கும், சட்ட ரீதியான குறிப்புகளைத் தேடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள், தற்பொழுது மனிதர்களின் மிகத் தனிப்பட்ட ஆரோக்கிய விஷயங்களிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளன.
இன்ஸ்டா பயனர்களின் புகைப்படங்களை வைத்து ஏஐ படம் உருவாக்க தடை! மெட்டா அதிரடி முடிவு
சமூக ஊடக நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பிற பயனர்களின் படங்களை ஏஐ மூலம் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப வசதியை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
விவரிக்கப்படாத UFO படங்கள் தங்களிடம் உள்ளதாக நாசா தலைவர் தெரிவித்துள்ளார்
விஞ்ஞானிகளால் இன்னும் விளக்கப்படாத, அடையாளம் தெரியாத பொருட்களின் படங்களை நாசா கைப்பற்றியுள்ளதாக அதன் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் வெளிப்படுத்தியுள்ளார்.
சீனா முதன்முறையாக மறுபயன்பாட்டு ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது
கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
Meta AI உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி?
மெட்டாவின் புதிய AI பட உருவாக்கும் கருவியான Muse Image, தனியுரிமை குறித்த கவலைகள் காரணமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் அனில் மேனன் ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படுகிறார்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) எட்டு மாத கால பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்.
BSNL அறிமுகம் செய்த சாட்டிலைட் போன்: மொபைல் டவர் இல்லாவிட்டாலும் பேசலாம்
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்(BSNL), மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களும் தடையின்றி தொடர்புகொள்வதற்காக புதிய சாட்டிலைட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Truecaller போன்ற செயலிகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்களை கோரும் TRAI
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), ட்ரூகாலர் போன்ற அழைப்பு மேலாண்மை செயலிகள் மீது ஒழுங்குமுறை அதிகாரங்களை கோரி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeitY) கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் வெர்டிகல் லைவ் ஒளிபரப்புகளுக்காக 'Gifts' அம்சத்தை அறிமுகப்படுத்தியது YouTube
யூடியூப், இந்தியாவில் நேரலை ஒளிபரப்புகளுக்காக 'Gifts' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் மானிட்டரின் கலர் செட்டிங்ஸை எப்படி சரிசெய்வது?
உங்கள் மானிட்டரின் கலர் செட்டிங்ஸ்களை சரியாக அமைப்பது, படங்களை அப்படியே பார்க்க மிகவும் அவசியம்.
இப்போது நீங்கள் Siri-யின் ஒலியை உங்கள் விரும்பியபடி மாற்றியமைக்கலாம்
ஆப்பிள் நிறுவனம், iOS 27-இன் மூன்றாவது டெவலப்பர் பீட்டாவை வெளியிட்டுள்ளது.
புதிய மொழியை கற்பதால் மூளை முதுமையடைவதைத் தாமதப்படுத்தலாம்: ஆய்வு
ஒரு புதிய மொழியை கற்பது, மூளையின் முதுமையடைதலை 13 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
'டிஜிட்டல் கைது' மோசடி: கடந்த 3 ஆண்டுகளில் ₹4,000 கோடிக்கு மேல் இழப்பு
இந்தியாவின் "டிஜிட்டல் கைது" மோசடியானது, நாட்டின் மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் இணையவழி மோசடிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
லேப்டாப்பை ஸ்லீப் மோடில் போட்டுட்டு தூங்குறீங்களா? உங்களுக்குத் தெரியாமலேயே நடக்கும் டேட்டா திருட்டு
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பலரும் தங்களது வேலை முடிந்ததும் லேப்டாப்பை முழுமையாக ஷட் டவுன் செய்யாமல், அப்படியே மூடி அல்லது ஸ்லீப் மோடில் போட்டுவிட்டுத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: திரைப்படங்கள் மற்றும் ஓடிடி திருட்டு கன்டென்ட்களுக்கு 15 நாட்களில் தடை
டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாகப் பகிரப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
சீஹெஞ்ச் ரகசியம் உடைந்தது: முடிவில்லாத கடும் குளிர்காலத்தை நிறுத்த கட்டப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான வெண்கலக் கால மரவட்டம்
பிரிட்டனின் நோர்ஃபோல்க் கடற்கரையில் கண்டறியப்பட்ட சீஹெஞ்ச் எனப்படும் மர்மமான மரவட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நிலவிய கடுமையான குளிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சடங்குகளின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12-ல் சுகாதார சென்சார் சேர்க்கப்படலாம் என தகவல்
ஆப்பிளின் வரவிருக்கும் வாட்ச் சீரிஸ் 12, ஒரு புதிய சுகாதார சென்சாரை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது.
பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சட்டத்தை பரிசீலிக்கும் மத்திய அரசு
செயற்கை நுண்ணறிவுக்கென (AI) ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இறந்த நட்சத்திரத்தை சுற்றிவரும் ஒரு கோளானது நமது சூரிய மண்டலத்தின் எதிர்காலத்தை கணிக்கக்கூடும்
வானியலாளர்கள், இறந்த ஒரு வெண் குறுநட்சத்திரத்தைச் சுற்றிவரும், WD 1856 b என்ற வியாழன் அளவுள்ள ஒரு விசித்திரமான புறக்கோளை கண்டுபிடித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான விளம்பரங்கள் குறித்து மெட்டாவிற்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு முடிவு
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்தை வரவழைக்குமாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் குழந்தை வன்கொடுமை விளம்பரங்கள்: மெட்டா உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு
இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்களில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையிலான வன்கொடுமை விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதாக வெளியான அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மத்திய அரசு தற்பொழுது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.