ஆஸ்திரேலியா: செய்தி
ஆஸ்திரேலியாவின் அதிகம் பேசப்படும், சுற்றுலாத் தலங்கள்: ஒரு பட்டியல்!
ஆஸ்திரேலியா, உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளுக்கும், தனித்துவமான அனுபவங்களுக்கும் பெயர் பெற்றது.
170,000 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னக வானத்தை ஒளிரச் செய்யவிருக்கும் அரிய வால் நட்சத்திரம்
C/2025 R3 பான்ஸ்டார்ஸ் வால் நட்சத்திரம் தென் அரைக்கோளத்தின் வழியே பயணிக்கும்போது, ஒரு அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.
கூகுள், மெட்டா, டிக்டாக்கிற்கு ஆஸ்திரேலியா அதிரடி செக்! செய்திகளுக்கு பணம் கொடுக்காவிட்டால் ஆபத்து
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு அதிரடியான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க நார்வே திட்டமிட்டுள்ளது
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவை, இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நார்வே அறிவித்துள்ளது.
டிரம்பின் 1 மில்லியன் டாலர் தங்க விசாவுக்கு இதுவரை ஒரே ஒருவர்தான் விண்ணப்பித்துள்ளார்
அமெரிக்காவில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் வெளிநாட்டினர் குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் செலுத்த அனுமதிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் "கோல்டு கார்டு" விசா, இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?
டெக் உலகின் ஜாம்பவான்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் விலக்கு காலாவதியான போதிலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தொடரும்
இத்தகைய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் ஒரு மாத காலத் தடை விலக்கு காலாவதியான பிறகும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதியைத் தொடர வாய்ப்புள்ளது.
இணையத்தில் சிறார்களைப் பாதுகாக்க, ஐரோப்பிய ஒன்றியம் வயது சரிபார்ப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
பயனர்கள் இணையத்தில் தங்கள் வயதை நிரூபிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய வயது சரிபார்ப்பு செயலியை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடி உயர்வு! வெளிநாடு செல்வோருக்கு ரூ. 26,000 வரை கூடுதல் சுமை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) அதிரடியாக உயர்த்தியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலியா
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாடு தழுவிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகளை புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார்.
ஏலியன் படம் போல மாறிய ஆஸ்திரேலியா! ரத்த நிறத்தில் ஜொலித்த வானம்! பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மார்ச் 27 அன்று வானம் திடீரென அடர் ரத்தச் சிவப்பு நிறத்திற்கு மாறியது.
ஃபிங்கர் லைம்: இயற்கையின் 'வீகன் காவியார்'; இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
"இயற்கையின் வீகன் காவியார்'" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் ஃபிங்கர் லைம், அதன் தனித்துவமான சுவை மற்றும் அமைப்புக்காகப் பலரின் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு தனித்துவமான பழம்.
LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
டீனேஜ் வயதினருக்கான சமூக ஊடகத் தடையை சோதனை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அரசாங்கம், குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைகள் மற்றும் செயலி நேர வரம்புகளைச் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது.
நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்ல நாய்.. கைவிட்ட மருத்துவர்கள்! AI மூலம் புதிய தடுப்பூசி கண்டுபிடித்துக் காப்பாற்றிய உரிமையாளர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்ல நாய்க்குத் தனிப்பயனாக்கப்பட்ட 'mRNA' தடுப்பூசியைத் தயாரித்து வியக்க வைத்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.
இன்றிரவு 'பிளட் மூன்': சந்திர கிரகணத்தை எப்படி, எப்போது பார்ப்பது
இன்றிரவு, முழு சந்திர கிரகணம் முழு நிலவை ஒரு அதிர்ச்சியூட்டும் 'பிளட் மூன்'-ஆக மாற்றும்.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
இன்ஸ்டாகிராமில், டீனேஜர்கள் சுய தீங்கு விளைவிக்கும் கன்டென்ட்களை தேடினால் உடனே பெற்றோரை அலெர்ட் செய்யும் வசதி
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் முதல் சம இரவு-பகல் வரை: மார்ச் மாதத்தில் நடைபெறும் முக்கிய வான நிகழ்வுகள்
மார்ச் 2026 முழு சந்திர கிரகணம் உட்பட தொடர்ச்சியான கண்கவர் வான நிகழ்வுகளை உறுதியளிக்கிறது.
அதீத வரவேற்பு காரணமாக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் இந்திய AI தாக்க உச்சி மாநாடு
இந்திய அரசாங்கம் AI தாக்க உச்சி மாநாடு 2026 ஐ ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி 19 அன்று வானத்தை ஒளிர செய்ய போகுது 2 வான நிகழ்வுகள்; காண தயாரா?
பிப்ரவரி 19, 2026 அன்று, வானத்தை நோக்குபவர்கள் இரண்டு வான நிகழ்வுகளை காண்பார்கள்.
முன்னாள் ராணுவ தளபதி புத்தக கசிவு 'திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை': டெல்லி போலீசார்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவு குறிப்பான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி கசிவு தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு பல நாடுகள் விசாரணையை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?
2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.
ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமா?
ஆந்திர பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமியற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரான்சும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க உள்ளது
ஆஸ்திரேலியாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 2026 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கான சமூக ஊடக தளங்களை தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
பாண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை 'பெருமைக்குரிய விஷயம்' என்று ஐ.எஸ்.ஐ.எஸ். குறிப்பிட்டுள்ளது
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை இஸ்லாமிய அரசு பாராட்டியுள்ளது.
பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
போண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியா பாஸ்போர்ட் கொண்டிருந்தனரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.
சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமலுக்கு வந்தது:எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டன?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடக பயன்பாட்டை தடுக்கும் புதிய சட்டம் இன்று (டிசம்பர் 10, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது.
வரலாற்றில் முதல்முறை: பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.
சிட்னியில் கார் மோதி 8-மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி ஐடி பொறியாளர் உயிரிழப்பு
சிட்னியின் ஹார்ன்ஸ்பை புறநகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
டிசம்பர் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (நவம்பர் 10) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்
இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
"நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன்": மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியிட்ட முதல் அப்டேட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மண்ணீரலில்(Spleen) ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தனது உடல்நிலை குறித்து முதல் தகவலை வெளியிட்டுள்ளார்.
BCCI-யின் துரித நடவடிக்கையால் ஷ்ரேயாஸ் ஐயர் உயிர் காப்பாற்றப்பட்டது: தகவல்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்து, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார்
ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் தனிப்பட்ட எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
'பயங்கரவாதத்திற்கு வெகுமதி': பாலஸ்தீன அங்கீகாரம் தொடர்பாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியாவை எச்சரித்த இஸ்ரேல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பின்னர், இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விமானத்தில் தலையில் மல்லிகைப் பூ சூடியதற்காக ₹1 லட்சத்துக்கும் மேல் அபராதம் செலுத்திய நடிகை
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக ₹1 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் செலுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெறுவாரா?
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விரைவில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் (BBL) அறிமுகமாகலாம்.
செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா
செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.
400 குடிமக்களுடன் 'புதிய நாட்டை' உருவாக்கிய டேனியல் ஜாக்சன் யார்?
20 வயதான ஆஸ்திரேலியரான டேனியல் ஜாக்சன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் சுயமாக அறிவிக்கப்பட்ட மைக்ரோநேஷனான வெர்டிஸ் சுதந்திரக் குடியரசின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார்.