Page Loader

கால்பந்து: செய்தி

அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லிவர் பூலின் பிரீமியர் லீக் கொண்டாட்டத்தில் உள்ளே புகுந்த கார் மோதியதில் 47 பேருக்கு காயம்

திங்கட்கிழமை (மே 26) லண்டனில் நடந்த லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப்பை கொண்டாடும் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் குறைந்தது 47 பேர் காயமடைந்தனர்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினார் கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்

நடப்பு சீசனின் இறுதியில் பேயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக மூத்த மிட்ஃபீல்டர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார்.

இந்த அக்டோபரில் இந்தியாவில் விளையாட வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சர்வதேச கண்காட்சிப் போட்டிக்காக வருகை தர உள்ளனர்.

ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு சுனில் சேத்ரி திரும்புவதன் காரணம் என்ன?

இந்தியாவின் சாதனை கால்பந்து வீரரும், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி, ஃபிஃபா மார்ச் சர்வதேச விண்டோவின் போது தேசிய அணிக்காக மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது AIFF.

பத்மஸ்ரீ விருது வென்ற கேரள கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயன்; இளமை நிலையிலிருந்து உச்சத்தை தொட்டது எப்படி? 

கேரளாவின் கால்பந்து ஜாம்பவான் இனிவலப்பில் மணி விஜயனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 FIFA ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவிலும், 2034 FIFA சவுதி அரேபியாவிலும் நடைபெறும் 

2034 ஆண்களுக்கான FIFA கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்றும், 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், மூன்று தென் அமெரிக்க நாடுகளில் கூடுதல் போட்டிகள் நடைபெறும் என்றும் FIFA புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது

சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி

புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழர்; வைரலாகும் நிஷான் வேலுப்பிள்ளை வீடியோ

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.

இளம் கால்பந்து திறமைகளை அடையாளம் காணும் பணியை தொடங்கிய பைச்சுங் பூட்டியா

இந்திய கால்பந்து ஜாம்பவான், பைச்சுங் பூட்டியா, நாட்டில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டது போர்ச்சுகல்

போர்ச்சுகல் தனது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கௌரவிக்கும் வகையில், சிஆர்7 என அழைக்கப்படும் சிறப்பு €7 நாணயத்தை வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை

பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார்.

யூடியூப் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 10 கோடி வியூஸ்; கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சம்பாதித்திருப்பார்?

போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக ஊடக நெட்வொர்க்களை விரிவாக்கி, யூடியூபில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த லியோனல் மெஸ்ஸி: சமீபத்திய அப்டேட் இதோ

எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றவரும், இண்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவுக்கான கால்பந்து நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் பாதையில் உள்ளார். கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.

சுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு

ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார்.

சவூதி அரேபியா எதிர்கால வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள கால்பந்தாட்ட ஸ்டேடியம்

2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 11 அதிநவீன கால்பந்து மைதானங்களை அமைக்கும் லட்சியத் திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.

கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம்; இழப்பீடாக ரூ.3 கோடி பெறுவார் என கணிப்பு

ஜூன் மாதம் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை 2026 க்கான தகுதிப் பந்தயத்தில் இந்திய அணி வெளியேறிய பிறகு, இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிடம் இது பற்றி கேட்டபோது, "நான் உங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.

யூரோ 2024: கவனத்தை பெறும் இளம் வீரர்கள்

UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பு ஜூன் 14 முதல் ஜெர்மனியில் தொடங்குகிறது.

கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.

இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

09 Apr 2024
ஐ.எஸ்.ஐ.எஸ்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.

22 Mar 2024
அடிடாஸ்

அடிடாஸின் 70 ஆண்டுகால ஜெர்மனி கால்பந்து அணிகளுடனான உறவு முடிவுக்கு வந்தது

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 2027இல் ஆண்டு முதல், ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு (DFB), அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக் உடன் தனது எதிர்கால ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்

இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.

ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

சனிக்கிழமை (டிசம்பர் 30) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், இகோர் ஸ்டிமாக், ஏஎப்சி ஆசிய கோப்பை கத்தார் 2023 இல் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தார்.

இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு

தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.

பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றுள்ளார்.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார்.

ஆன்லைன் துஷ்பிரயோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

2023 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 20% வீராங்கனைகள் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக ஃபிஃபா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) டுரினில் நடந்த கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற மைல்கல்லை இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் படைத்துள்ளார்.

23 Nov 2023
சிக்கிம்

சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா 

இந்திய கால்பந்து அணியிலிருந்து கடந்த 2014ம்.,ஆண்டு ஓய்வுபெற்றார் பைச்சுங் பூட்டியா.

அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்; லியோனல் மெஸ்ஸி காட்டம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்தை வீழ்த்தியது இந்தியா

2026 ஃபிஃபா உலகக்கோப்பை இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்துடன் இந்தியா பலப்பரீட்சை

இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பை 2026 ஏஎப்சி தகுதிச்சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் குவைத் அணிக்கு எதிராக வியாழகிழமை (நவம்பர் 16) மோதவுள்ளது.