LOADING...

கால்பந்து செய்திகள்

2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

24 Jan 2026
கால்பந்து

மகளிர் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்! ஃபிஃபா அறிவித்த மெகா பரிசுத் தொகை! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடியா?

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, தனது முதல் மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பயிற்சியாளர் ஆகமாட்டேன்! சொந்தமாக கிளப் ஆரம்பிக்கப் போகிறேன்; மெஸ்ஸியின் அதிரடி ஓய்வு காலத் திட்டம்

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வு காலத் திட்டங்கள் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

மெஸ்ஸியின் இந்திய பயணத்திற்கு ரூ. 89 கோடி? அதிர வைக்கும் செலவு விவரங்களை வெளியிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சமீபத்திய இந்திய வருகை மற்றும் அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த பயணத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்த பிரத்யேக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் நீட்டிப்பு: டெல்லியில் இருந்து இந்த மாநிலத்திற்கு செல்கிறார்

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர்' திட்டமிட்டதை விட நீட்டிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி இன்று (டிசம்பர் 15) இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கவனம் ஈர்த்த கல்ஃப்ஸ்ட்ரீம் V: லியோனல் மெஸ்ஸியின் ஆடம்பரமான தனியார் ஜெட்டில் இவ்ளோ வசதிகள் இருக்கா!

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது 'GOAT இந்தியா டூர் 2025' சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயன்படுத்திய ஆடம்பரமானத் தனியார் ஜெட் விமானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

டெல்லியில் மெஸ்ஸியுடன் மூடிய அறையில் 'சந்தித்து வாழ்த்து' சொல்ல வேண்டுமா? ₹1 கோடி எடுத்து வையுங்கள்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது நான்கு நகர இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திங்கள்கிழமை டெல்லிக்கு வருகிறார்.

அமைப்பாளர் சதத்ரு தத்தா கைது; லியோனல் மெஸ்ஸி நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணம் இதுதானா?

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையைச் சீர்குலைத்த நிர்வாகக் குறைபாடு மற்றும் அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட வன்முறைக் குழப்பம் தொடர்பாக, நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது.

கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் பெரும் குழப்பம்: ரசிகர்களின் பாட்டில் வீசி ரகளை

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) நடைபெற்ற விழா, மோசமான நிர்வாகத்தின் காரணமாகக் கடும் குழப்பத்தில் முடிந்தது.

கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி; நான்கு நாள் பயணத்தின் முழு அட்டவணை

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ஒரு பரபரப்பான மூன்று நாள், நான்கு நகர 'GOAT இந்தியா சுற்றுப்பயணத்தை'த் தொடங்கியுள்ளார்.

மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்க ₹10 லட்சமா? சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறது ஹைதராபாத் நகரம்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சனிக்கிழமை 'தி கோட் டூர்'-க்காக இந்தியா வருகிறார்.

மகாபலிபுரத்தில் சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி; இந்தியா U20 உஸ்பெகிஸ்தானுடன் மோதல்

2026 AFC U20 மகளிர் ஆசிய கோப்பைக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய U20 மகளிர் கால்பந்து அணி, உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு நட்புப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

பிரீமியர் லீக் அணிகளுக்கான விதிகள் மாற்றியமைப்பு; 2026-27 சீசனில் அமலுக்கு வருகிறது

பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்த 2026-27 சீசன் முதல் புதிய செலவு வரம்புகளை (Spending Caps) அறிமுகப்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை எனது கடைசிப் போட்டியாக இருக்கும்: ஓய்வு குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதி

2026 FIFA உலகக் கோப்பை தனது கடைசி கால்பந்து போட்டியாக இருக்கும் என்பதை நட்சத்திர ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

07 Nov 2025
கால்பந்து

இந்திய குடியுரிமை பெற்றார் பிரபல ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ்

முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடிமகனாக மாறியதன் மூலம், இந்தியக் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து சர்வதேச போட்டிக்கு கலந்துகொள்ள சென்ற 'போலி' கால்பந்து அணி

ஜப்பானில், பாகிஸ்தானை சேர்ந்த போலி கால்பந்து அணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டிற்கு மனித கடத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவில் கடைசி போட்டி இதுதான்? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தேசிய அணியில் தனது எதிர்காலம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

24 Aug 2025
கால்பந்து

34 ஆண்டுகளில் முதல்முறை; டூரண்ட் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி

நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி கால்பந்து அணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) டூரண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய அணியான டயமண்ட் ஹார்பரை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது.

02 Aug 2025
கால்பந்து

கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; டிசம்பரில் இந்தியா வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் பல இந்திய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்; யார் இந்த காலித் ஜமீல்? 

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமித்துள்ளது, இது தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் 2025-26 சீசன் நிறுத்திவைப்பு; அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2025-26 சீசன் நிறுத்தி வைக்கப்படும் என்று கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (FSDL) அறிவித்ததை அடுத்து, ஐஎஸ்எல்லின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

11 Jul 2025
கால்பந்து

தொடர் தோல்வியால் துவளும் இந்திய ஆடவர் கால்பந்து அணி; ஃபிஃபா தரவரிசையில் 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி

இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபா உலக தரவரிசையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதன் மிகக் குறைந்த இடத்திற்குச் சரிந்துள்ளது.

03 Jul 2025
கால்பந்து

திருமணமான 10 நாட்களில் கார் விபத்தில் பலியான போர்ச்சுகல் அணியின் பிரபல கால்பந்து வீரர்

லிவர்பூல் ஃபார்வர்ட் மற்றும் போர்த்துகீசிய கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா தனது 28 வயதில் வடமேற்கு ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லிவர் பூலின் பிரீமியர் லீக் கொண்டாட்டத்தில் உள்ளே புகுந்த கார் மோதியதில் 47 பேருக்கு காயம்

திங்கட்கிழமை (மே 26) லண்டனில் நடந்த லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப்பை கொண்டாடும் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் குறைந்தது 47 பேர் காயமடைந்தனர்.

06 Apr 2025
கால்பந்து

25 ஆண்டுகளுக்குப் பிறகு பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினார் கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்

நடப்பு சீசனின் இறுதியில் பேயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக மூத்த மிட்ஃபீல்டர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார்.

இந்த அக்டோபரில் இந்தியாவில் விளையாட வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சர்வதேச கண்காட்சிப் போட்டிக்காக வருகை தர உள்ளனர்.

ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு சுனில் சேத்ரி திரும்புவதன் காரணம் என்ன?

இந்தியாவின் சாதனை கால்பந்து வீரரும், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி, ஃபிஃபா மார்ச் சர்வதேச விண்டோவின் போது தேசிய அணிக்காக மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது AIFF.

30 Jan 2025
கால்பந்து

பத்மஸ்ரீ விருது வென்ற கேரள கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயன்; இளமை நிலையிலிருந்து உச்சத்தை தொட்டது எப்படி? 

கேரளாவின் கால்பந்து ஜாம்பவான் இனிவலப்பில் மணி விஜயனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 FIFA ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவிலும், 2034 FIFA சவுதி அரேபியாவிலும் நடைபெறும் 

2034 ஆண்களுக்கான FIFA கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்றும், 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், மூன்று தென் அமெரிக்க நாடுகளில் கூடுதல் போட்டிகள் நடைபெறும் என்றும் FIFA புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது

சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி

புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.

13 Oct 2024
கால்பந்து

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழர்; வைரலாகும் நிஷான் வேலுப்பிள்ளை வீடியோ

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.

26 Sep 2024
கால்பந்து

இளம் கால்பந்து திறமைகளை அடையாளம் காணும் பணியை தொடங்கிய பைச்சுங் பூட்டியா

இந்திய கால்பந்து ஜாம்பவான், பைச்சுங் பூட்டியா, நாட்டில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டது போர்ச்சுகல்

போர்ச்சுகல் தனது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கௌரவிக்கும் வகையில், சிஆர்7 என அழைக்கப்படும் சிறப்பு €7 நாணயத்தை வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை

பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார்.

யூடியூப் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 10 கோடி வியூஸ்; கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சம்பாதித்திருப்பார்?

போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக ஊடக நெட்வொர்க்களை விரிவாக்கி, யூடியூபில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த லியோனல் மெஸ்ஸி: சமீபத்திய அப்டேட் இதோ

எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்றவரும், இண்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவுக்கான கால்பந்து நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் பாதையில் உள்ளார். கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.

சுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு

ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார்.

18 Jun 2024
கால்பந்து

கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம்; இழப்பீடாக ரூ.3 கோடி பெறுவார் என கணிப்பு

ஜூன் மாதம் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை 2026 க்கான தகுதிப் பந்தயத்தில் இந்திய அணி வெளியேறிய பிறகு, இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிடம் இது பற்றி கேட்டபோது, "நான் உங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.

14 Jun 2024
கால்பந்து

யூரோ 2024: கவனத்தை பெறும் இளம் வீரர்கள்

UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பு ஜூன் 14 முதல் ஜெர்மனியில் தொடங்குகிறது.

கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.

16 May 2024
கால்பந்து

இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

09 Apr 2024
ஐ.எஸ்.ஐ.எஸ்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.

22 Mar 2024
அடிடாஸ்

அடிடாஸின் 70 ஆண்டுகால ஜெர்மனி கால்பந்து அணிகளுடனான உறவு முடிவுக்கு வந்தது

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 2027இல் ஆண்டு முதல், ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு (DFB), அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக் உடன் தனது எதிர்கால ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்

இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

சனிக்கிழமை (டிசம்பர் 30) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், இகோர் ஸ்டிமாக், ஏஎப்சி ஆசிய கோப்பை கத்தார் 2023 இல் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தார்.

இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு

தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.

பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார்.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார்.

முந்தைய அடுத்தது