கால்பந்து செய்திகள்

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரானது கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட விளையாடி வருகின்றனர்.

அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீடித்தது மான்செஸ்டர் யுனைடெட்

பிரீமியர் லீக் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் சுமார் 900 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தில் அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு கிட் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.

பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்

திங்களன்று (ஜூலை 31) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினைத் தோற்கடித்து அசரவைத்துள்ளது.

பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை; வரலாறு படைத்த நௌஹைலா பென்சினா

நௌஹைலா பென்சினா 2023 பிபா மகளிர் உலகக்கோப்பையில், தென் கொரியாவுக்கு எதிரான மொராக்கோவின் ஆட்டத்தின் போது பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விளையாடிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

ஜாம்பவான் மரடோனாவின் ஜெர்சியை அணிந்த லியோனல் மெஸ்ஸி; வைரலாகும் காணொளி

1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பையின்போது, மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா அணிந்திருந்த புகழ்பெற்ற அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்துகொண்டு லியோனல் மெஸ்ஸி வெளியிட்ட காணொளி வைரலாகி வருகிறது.

சவூதி புரோ லீக்கிற்கு இடம் பெயர்ந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் வீரர்

மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வந்த கால்பந்து வீரர் ரியாத் மஹ்ரேஸ் தற்போது சவூதி புரோ லீக்கின் அல் அஹ்லி அணிக்கு இடம் பெயர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ்

செவ்வாயன்று (ஜூலை 25) நடைபெற்ற பிபா மகளிர் உலகக்கோப்பை குரூப் ஏ போட்டியில் பிலிப்பைன்ஸ் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.

எனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர்

ஒரு சீன கால்பந்து பயிற்சியாளர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இரண்டாம் அடுக்கு ஆட்டத்தின் போது, போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைலியன் எம்பாபேவுக்காக 300 மில்லியன் யூரோ ஆஃபர் கொடுத்த சவூதி புரோ லீக் கிளப்

தற்சமயம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கைலியன் எம்பாபே, கிளப் போட்டியில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

பிபா உலக தரவரிசையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற இந்திய கால்பந்து அணி

பிபா வியாழன் (ஜூலை 20) அன்று வெளியிட்ட உலக கால்பந்து தரவரிசையில், ஆடவர் இந்திய கால்பந்து அணி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 100வது இடத்தை தாண்டி முன்னேறியுள்ளது.

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜூலை 20) நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது.

பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்தில் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கும் பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல நாட்டு வீராங்கனைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வியாழன் (ஜூலை 13) அன்று பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாபே குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு

2022-23 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஆடவருக்கான சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மனிஷா கல்யாண் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம்

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியருக்கு பிரேசில் அதிகாரிகள் சுமார் ரூ.28.60 கோடி அபராதம் விதித்துள்ளனர்.

ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்

திங்கட்கிழமை (ஜூலை 3) நடந்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவது, ஐ-லீக்கில் புதிதாக அணிகளை சேர்ப்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி

தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி திங்களன்று (ஜூலை 3) பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடன் புதிய ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை முன்னாள் பிஎஸ்ஜி முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 100 தரவரிசையில் இந்திய கால்பந்து அணி

இந்திய ஆடவர் தேசிய கால்பந்து அணி, சமீபத்திய பிபா உலக தரவரிசையில், லெபனான் மற்றும் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி, 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நடிகராக புது அவதாரம் எடுத்த லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உள்நாட்டு வெப் சீரீஸில் அறிமுகமாகியுள்ளார்.

இரண்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தமிழக மகளிர் கால்பந்து அணி

அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.

பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை குறித்து சால்ட் பே விளக்கம்

இணையத்தில் சால்ட் பே என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சமையல்காரரான நஸ்ரெட் கோக்சே, கத்தாரில் நடந்த பிபா உலக கோப்பை 2022 இறுதிப் போட்டியின் போது, பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் தொடர்ந்து களத்தில் படம்பிடித்தபோது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி

தமிழ்நாடு அணி தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ரோசாரியில் இதே நாளில் (ஜூன் 24) பிறந்தார்.

சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே

பிரான்ஸின் உலகக் கோப்பை வென்ற மிட்ஃபீல்டர் என்'கோலோ காண்டே சவூதி புரோ லீக் சாம்பியன் அல் இத்திஹாட்டில் இணைந்துள்ளார் என்று கால்பந்து கிளப் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி

இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்

புவனேஸ்வரில் நடைபெற்ற ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

போட்டி தொடங்கிய 2 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசரவைத்த லியோனல் மெஸ்ஸி

வியாழன் அன்று (ஜூன் 15) பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.

முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்வீன் உடல்நலக்குறைவால் மரணம்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் டிஃபென்டர் கார்டன் மெக்வீன் வியாழன் அன்று (ஜூன் 15) தனது 70வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

பிரீமியர் லீக் 2023-24 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 11 அன்று போட்டி தொடங்க உள்ளது.

இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி

பன்டெஸ்லிகா கால்பந்து கிளப் அணியான போருசியா டார்ட்மண்டில் இருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை ஆறு வருட ஒப்பந்தத்தில் ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியுள்ளது.

லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கைலியன் எம்பாபே பாராட்டினார். ஆனால் அவர் பிரான்சில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெர்னாபியூவில் ஸ்பெயினுக்கு எதிராக பிரேசில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் என்று செவ்வாயன்று (ஜூன் 13) அறிவித்தார்.

சுனில் சேத்ரியின் அபார கோலால் இந்திய கால்பந்து அணி வெற்றி

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையில் வனுவாட்டுக்கு எதிராக 81வது நிமிடத்தில் கோல் அடித்து, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி

பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜி அணியில் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக பிஎஸ்ஜி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஐஎஸ்எல் கால்பந்து கிளப்களில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி திங்களன்று (ஜூன் 12) மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தத்தை மூன்று வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் அவர் மே 2026 வரை மும்பை சிட்டி எஃப்சியில் இடம் பெறுவார்.

12 Jun 2023

சீனா

விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஜூன் 10 அன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர்

பேயர்ன் முனிச் கால்பந்து அணி ஆஸ்திரிய மிட்பீல்டர் கொன்ராட் லைமரை ஆர்பி லீப்ஜிக்கிடம் இருந்து இணைத்துக் கொண்டார்.