NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா
    பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா

    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 21, 2023
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பெங்களூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் விளையாடுகிறது.

    பெங்களூருவில் பாகிஸ்தான் வீரர்கள் தரையிறங்கியதில் இருந்து அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய காவல்துறை, வீரர்கள் என்று சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்.

    SAFF Championship details

    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டி விபரம்

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றன. மேலும் நட்பு ரீதியில் குவைத் மற்றும் லெபனான் அணிகளும் இதில் பங்கேற்கின்றன.

    15 போட்டிகள் கொண்ட தொடர் பெங்களூருவில் உள்ள ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும். இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில் நடைபெறும்.

    புதன்கிழமை (ஜூன் 21) மாலை 3.30 மணிக்கு தொடங்கியுள்ள தொடக்க போட்டியில் குவைத் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன.

    பாகிஸ்தானின் தொடக்க ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

    இந்திய அணி பாகிஸ்தான், நேபாளம் மற்றும் குவைத்துடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், பி பிரிவில் லெபனான், வங்கதேசம், பூட்டான் மற்றும் மாலத்தீவு அணிகள் இடம் பெற்றுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்

    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்! இந்தியா
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி கால்பந்து

    கால்பந்து

    ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா! கால்பந்து செய்திகள்
    ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அபாரம்! லா லிகா கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா! கால்பந்து செய்திகள்
    ஏடிகே மோஹுன் பாகன் கால்பந்து அணியின் பெயர் மாற்றம்! வெளியானது அறிவிப்பு! கால்பந்து செய்திகள்
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி! கால்பந்து
    பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன? கால்பந்து
    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்திய அணி
    யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : அபார சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி மேலாளர் பெப் கார்டியோலா! கால்பந்து

    பாகிஸ்தான்

    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025