வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது மீஷோ இ-காமர்ஸ் நிறுவனம்; ஐபிஓவிற்கு செபி அனுமதி
இ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ (Meesho), தனது முதல் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) அனுமதியைச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) பெற்றுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக டாப் 5 ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறியது ஆப்பிள் நிறுவனம்
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனம் 2025 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
H-1B கட்டண உயர்வை விட, இந்த அமெரிக்க விதி தான் இந்தியாவிற்கு ஆபத்தானது
முன்னாள் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க முன்மொழிந்துள்ள சட்டமான ஹெல்ப் இன்-சோர்சிங் மற்றும் ரிபேட்ரியட்டிங் எம்ப்ளாய்மென்ட் (HIRE) சட்டம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
சர்ச்சையில் டாடா குழும அறக்கட்டளைகள்: மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையத்தில் கேவியட் மனு
டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலராக மீண்டும் நியமிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையரிடம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அனில் அம்பானிக்கு எதிரான பணமோசடி வழக்கில் ₹3,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை சுமார் ₹3,084 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
சவரனுக்கு ₹320 அதிகரிப்பு; இன்றைய (நவம்பர் 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 3) சிறிய அளவில் உயர்வைச் சந்தித்துள்ளது.
அக்டோபரில் பெட்ரோல் பயன்பாடு 7% அதிகரிப்பு; எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டால் டீசல் விற்பனை சரிவு
மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின்படி, பண்டிகைக் காலத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு அக்டோபர் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.03% உயர்ந்து, 3.65 மில்லியன் டன்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் முதல் நாளில் தங்கம் விலை ஏறியதா இறங்கியதா? இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 1) சிறிய அளவில் உயர்வைச் சந்தித்துள்ளது.
திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார், வங்கி நியமனம் மற்றும் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்
நவம்பர் 2025 முதல், ஆதார் புதுப்பித்தல் கட்டணங்கள், வங்கி நியமன விதிகள் மற்றும் ஜிஎஸ்டி வரிக் கட்டணங்கள் உட்படப் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
நகை பிரியர்களுக்கு நிம்மதி; இன்றைய (அக்டோபர் 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலையால் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையே நீடிக்கிறது.
சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுக்குப் பிறகு தங்கம், வெள்ளி விலைகள் சரிவு; எதில் முதலீடு செய்வது நல்லது?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று இந்தியச் சந்தையில் காலை தங்க விலை கடுமையாகச் சரிந்தது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பால் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, அதை 3.75% முதல் 4.00% என்ற வரம்புக்குக் கொண்டு வந்தது. இது சந்தை எதிர்பார்த்த ஒரு நடவடிக்கையாகும்.
ஏறிய வேகத்தில் மீண்டும் தடாலடி சரிவு; இன்றைய (அக்டோபர் 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 30) சரிவை சந்தித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் UPI பரிவர்த்தனைகள் 35% அதிகரித்து 106B ஐ எட்டியுள்ளன
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சூழல் அமைப்பு 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாட்டின் அதிகரிப்பு மற்றும் சிறு வணிகர்களின் விரைவான onboarding ஆகியவற்றால் இது உந்தப்பட்டது.
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
தங்கம் வாங்க இது சரியான நேரமா? இன்றைய (அக்டோபர் 29) விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (அக்டோபர் 29) விலையேற்றத்தை சந்தித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் $4 டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய 3வது நிறுவனமாக மாறியது
ஆப்பிள் நிறுவனம் வரலாற்றில் $4 டிரில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய மூன்றாவது நிறுவனமாக மாறியுள்ளது.
டாடா அறக்கட்டளையில் அதிகரிக்கும் மோதல்: மிஸ்திரியின் மறு நியமனத்தை எதிர்த்த நோயல் மற்றும் தலைவர்கள்
டாடா அறக்கட்டளையின் தலைவரான நோயல் டாடா, துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரியை நிரந்தர அறங்காவலராக மீண்டும் நியமிப்பதை எதிர்த்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி: இப்போது இந்திய சிம் கார்டு இல்லாமல் பேடிஎம் மூலம் பணம் செலுத்தலாம்
12 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) தங்கள் சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு சேவையை Paytm அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்றும் சரிந்தது; இன்றைய (அக்டோபர் 28) விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (அக்டோபர் 28) சரிவை சந்தித்துள்ளது.
அமேசானில் பெரும் பணிநீக்க நடவடிக்கை: 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள் நீக்கம்?
உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) நிறுவனத்தில், நிறுவன செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும் பணிநீக்கத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ கார்ப்பரேட் JioFi சாதனத்திற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மாதத்திற்கு ₹299 விலையில் தொடங்கும் புதிய கார்ப்பரேட் JioFi திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட வேகமாக 6.7% ஆக வளரும்: கருத்துக்கணிப்பு
ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய பொருளாதாரம் முந்தைய கணிப்புகளை விட சற்று வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ் 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இழந்ததற்கு காரணம் சைபர் தாக்குதலா? உண்மையை விளக்கிய டிசிஎஸ்
பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனமான மார்க்ஸ் & ஸ்பென்சர், சைபர் தாக்குதல் தொடர்பான தோல்விகள் காரணமாக $1 பில்லியன் ஒப்பந்தத்தை இந்திய ஐடி ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துடன் முடித்துக் கொண்டதாக வெளியான சமீபத்திய பிரிட்டிஷ் ஊடகச் செய்தியை டிசிஎஸ் கடுமையாக மறுத்துள்ளது.
வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா ஐபிஓ பங்கு வெளியீடு; முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பாளரான எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா (Orkla India), தனது தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அக்டோபர் 29, 2025, புதன்கிழமை அன்று ஏலத்திற்காகத் தொடங்க உள்ளது. இந்த ஐபிஓவின் மதிப்பு ₹1,667.54 கோடி ஆகும்.
தங்கம் விலை ₹400 சரிவு; இன்றைய (அக்டோபர் 27) விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 27) சரிவை சந்தித்துள்ளது.
நிதி ஆதாரங்களைப் பலப்படுத்த ₹1,500 கோடி திரட்ட ஓலா எலக்ட்ரிக் இயக்குனர் குழு ஒப்புதல்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் குழு, பல்வேறு பத்திரங்களை வெளியிட்டு ₹1,500 கோடி வரை திரட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி முதலீடுகள் குறித்த வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது எல்ஐசி
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நிராகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய (அக்டோபர் 25) விலை நிலவரம்
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்க விலை சனிக்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
இன்ஃபோசிஸ் ₹18,000 கோடி பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது: அனைத்து விவரங்களும் இங்கே
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், ₹18,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய பங்குகளை திரும்பப் பெறுவதாக(share buyback) அறிவித்துள்ளது.
அமெரிக்க தடைகள் அமலுக்கு வந்ததால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்திய நிறுவனங்கள் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விதித்த புதிய தடைகளை தொடர்ந்து, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக குறைக்கும் என்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுதான் சரியான நேரம்..தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை!
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 23) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் UPI தினசரி பரிவர்த்தனை மதிப்பு ₹94,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது
இந்தியாவின் நிகழ்நேர டிஜிட்டல் கட்டண முறையான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), அக்டோபரில் சாதனை படைத்து வருகிறது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி; என்ன காரணம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மிகப்பெரிய தினசரி சரிவைக் கண்டுள்ளது, இது விலைமதிப்பற்ற உலோகங்களின் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
டாடா அறக்கட்டளையில் டிவிஎஸ் கௌரவ தலைவர் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்துள்ளது.
ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஆகஸ்ட் 2025 இல் அந்நியச் செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றுள்ளது.
தங்கம் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு; இன்றைய (அக்டோபர் 21) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) கடும் உயர்வை சந்தித்துள்ளது.
தீபாவளி போனஸாக ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள்; ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழிலதிபர்
சண்டிகரைச் சேர்ந்த எம்ஐடிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.கே.பாட்டியா, இந்தத் தீபாவளி போனஸாகத் தனது ஊழியர்களுக்கு 51 சொகுசு ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களைப் பரிசளித்து, ஊழியர்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் திகைப்பில் ஆழ்த்தினார்.
கிடுகிடு உயர்வு; தங்கத்தை ஆபரணமாக வாங்குவதற்கு பதில் இப்படி வாங்குவது நல்லது என நிபுணர்கள் அட்வைஸ்
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் தங்கம் 51% மற்றும் வெள்ளி 61% அதிகரித்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்த வளர்ச்சியை பயன்படுத்தத் திறமையான வழிகளைத் தேடுகிறார்கள்.
தங்கம் விலை சரிவு; தீபாவளியன்று நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்; இன்றைய (அக்டோபர் 18) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 20) சரிவை சந்தித்துள்ளது.
தீபாவளி 2025: சிறப்பு முகூர்த்த வர்த்தகம் மாலை நேரத்திலிருந்து மதியத்திற்கு மாற்றம்; காரணம் என்ன?
பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபிலிருந்து விலகி, 2025 ஆம் ஆண்டுத் தீபாவளியன்று இந்தியாவின் பங்குச் சந்தைகள் (பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ) வழக்கமான மாலை நேரத்திற்குப் பதிலாக, மதிய வேளையில் தங்கள் பாரம்பரிய முகூர்த்த வர்த்தக அமர்வை நடத்த உள்ளன.
தங்கம் வெள்ளி விலைகள் தாறுமாறான வீழ்ச்சி; இன்றைய (அக்டோபர் 18) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை சனிக் கிழமை (அக்டோபர் 17) தாறுமாறான சரிவை சந்தித்துள்ளது.
ஜனவரி 2026 ஒருநாள் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை விரைவில் உத்தரவாதமான அஞ்சல் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளை 24 மணி நேரமும், 48 மணி நேரமும் வழங்கவுள்ளது.
நகைப்பிரியர்களுக்கு ஷாக்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு; இன்றைய (அக்டோபர் 17) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை வெள்ளிக் கிழமை (அக்டோபர் 17) கடும் உயர்வை சந்தித்துள்ளது.
ஐபிஓவுக்கு முந்தைய நிதி திரட்டலில் அமெரிக்காவில் இருந்து $450 மில்லியன் நிதியைத் திரட்டியது ஜெப்டோ
துரித வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமான ஜெப்டோ, கலிபோர்னியா பொது ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (CalPERS) தலைமையில் சுமார் $450 மில்லியன் (இந்திய மதிப்பில் ₹3,757.5 கோடி) நிதியைத் திரட்டியுள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 16) அறிவித்துள்ளது.
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி சீரமைப்பு!
உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிவித்துள்ளது.
கரண்ட் கட் ஆனால் கவலையில்லை, Ola Shakti மூலம் இனி AC கூட இன்வெர்ட்டரில் ஓடும்!
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், மின்சக்தி துறையில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' ஒரு புதிய தயாரிப்பான 'ஓலா சக்தி' யை இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிமுகப்படுத்தினார்.
தங்கம் விலை ₹95,200க்கு விற்பனை; இன்றைய (அக்டோபர் 16) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை வியாழக் கிழமை (அக்டோபர் 16) மீண்டும் உயர்ந்துள்ளது.
'High Protein' பிரிவை தொடர்ந்து 'No-sugar' பிரிவை ஸ்விக்கி அறிமுகப்படுத்துகிறது
ஸ்விக்கி தனது உணவு விநியோக தளத்தில் 'No-sugar' என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் மதிப்பீடு இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சரிந்து வருகிறது
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.
ரூ.15,000 கோடி Foxconn முதலீடு உண்மையா? தமிழக அமைச்சர் தகவல் vs நிறுவன மறுப்பு!
தைவான் நாட்டை சேர்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்ததாகத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், பாக்ஸ்கான் தரப்பு இந்த தகவலை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனம் தனது HR குழுவில் 15% பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்
அமேசான் தனது HR பிரிவில் 15% வரை இலக்கு வைத்து ஒரு பெரிய பணிநீக்கத்தைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த HCLTech திட்டமிட்டுள்ளது
முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அதன் காலாண்டு மாறி ஊதிய அமைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சம்பளமாக மாற்றுவதற்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
முழு PF இருப்பை திரும்பப் பெற புதிய விதிகளை அறிவித்துள்ளது EPFO; நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் உறுப்பினர்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
எட்டு வருடங்களில் இல்லாத அளவு சரிவு; செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
'பணியாளர்கள் சேர்க்கை பிரச்சாரம், 2025' ஐ அடுத்த மாதம் தொடங்க உள்ளது EPFO
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 'பணியாளர் சேர்க்கை பிரச்சாரம், 2025' ஐ அறிவித்துள்ளது.
சட்டப்படி இந்தியர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?
தீபாவளி நெருங்கி வருவதால், பல குடும்பங்கள் தங்கம் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
தங்கம் விலை மாலையில் ₹440 உயர்வு; ஒரு சவரன் ₹92,640க்கு விற்பனை
திங்கட்கிழமை (அக்டோபர் 13) காலையில் தங்க விலை உயர்வை சந்தித்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
உள்ளூர் ஆடிட்டர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு
நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) பரிசீலித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ₹15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது
தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
அலுமினியன் கேன்கள் தட்டுப்பாட்டால், இந்திய பீர் உற்பத்தித் தொழிலில் நெருக்கடி; மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
இந்திய பீர் தொழில் தற்போது கடுமையான விநியோக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பீர் கேன்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை (கியூசிஓ) விதிகளில் குறுகிய கால ஒழுங்குமுறைத் தளர்வு கோரி இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் (பிஏஐ) மத்திய அரசை அணுகியுள்ளது.
வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது
சீனாவின் ஏற்றுமதிகள் செப்டம்பர் மாதத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஆண்டுக்கு ஆண்டு 8.3% உயர்ந்து, ப்ளூம்பெர்க் ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்களின் சராசரி கணிப்பான 6.6% ஐ முறியடித்தது.
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032 வரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல்
தலைமைத்துவத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, டாடா அறக்கட்டளை (Tata Trusts), டாடா குழுமத்தின் கட்டாயச் செயல் அதிகாரி ஓய்வு பெறும் வயதான 65ஐத் தளர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தங்கம் விலை ₹92,200க்கு விற்பனை; இன்றைய (அக்டோபர் 13) விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 13) மீண்டும் உயர்ந்துள்ளது.
விமானப் பயிற்சிக்கு தகுதியற்ற சிமுலேட்டர்கள்; இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ₹40 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ
இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு மொத்தம் ₹40 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
தங்கம் விலை ₹91,400க்கு விற்பனை; இன்றைய (அக்டோபர் 11) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (அக்டோபர் 11) கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது.
அனில் அம்பானி பணமோசடி வழக்கில் ரிலையன்ஸ் பவர் CFO அசோக் பால் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய பல கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்குகளை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அசோக் பாலைக் கைது செய்துள்ளது.
9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ஆர்பிஐ திட்டம்: ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்க நடவடிக்கை
ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சுமார் 9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முன்மொழிந்துள்ளது.