பங்குச் சந்தை: செய்தி

3 நாள் விடுமுறைக்குப் பிறகு, முதல் வர்த்தக நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள், ஆரம்ப வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியுள்ளன. இதில் ஆட்டோ துறை பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்டியுள்ளன.

இந்தியாவில் உரிமை கோரப்படாத பங்குகளை எளிதாக பெற ஒருங்கிணைந்த போர்ட்டல் விரைவில் அறிமுகம் செய்கிறது IEPFA

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு விரிவான ஒருங்கிணைந்த போர்ட்டலைத் தொடங்க உள்ளது.

வார இறுதி நாளில் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

உலகளாவிய பங்குச் சந்தைகள் மீண்டெழுதல் மற்றும் மருந்துப் பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வலுவான நிலையில் தொடங்கின.

பரஸ்பர வரிகளை இடை நிறுத்திய டிரம்ப்: யாருக்கு லாபம்?

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 90 நாட்களுக்கு தான் விதித்த பரஸ்பர வரி கட்டணங்களை நிறுத்தி வைத்துள்ளார். இது உலகளாவிய நிதிச் சந்தைகளை நேர்மறையாக பாதித்துள்ளது.

பங்குச் சந்தை வீழ்ச்சியில் தப்பித்த ஒரே தொழிலதிபர்; அப்படியென்ன செய்தார் வாரன் பஃபெட்?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்ச்சி அலைகளிலிருந்து உலக சந்தைகள் தத்தளித்து வந்தாலும், தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் செல்வம் அதிகரித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.

இன்றைய பங்குசந்தை வீழ்ச்சியில் 10.3 பில்லியன் டாலர்களை இழந்த இந்தியாவின் டாப் 4 பணக்காரர்கள்

இந்தியாவின் நான்கு பணக்கார பில்லியனர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஷிவ் நாடார் ஆகியோரின் மொத்த நிகர மதிப்பு இன்று சந்தை வீழ்ச்சியின் மத்தியில் சரிவைக் கண்டது.

1987 கருப்பு திங்களை நினைவுபடுத்தும் பங்குச் சந்தை வீழ்ச்சி; இந்திய முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பை அடுத்து, உலகளாவிய பங்குச் சந்தைகள் பெருகிவரும் அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், 1987 ஆம் ஆண்டின் பிரபலமற்ற கருப்பு திங்கள் சரிவுடன் இதை நிபுணர்கள் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர்.

டிரம்பின் வரிகள் உலக சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்தது

இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை வர்த்தக அமர்வை கடுமையாகக் குறைத்துத் தொடங்கின.

உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்பின் வரிகள்

பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடுமையாக விதித்துள்ளதை தொடர்ந்து, உலக சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சில நேரங்களில் ஏதாவது ஒன்றை சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

Zomato மற்றும் Swiggy பங்குகள் ஏன் வீழ்ச்சியடைந்தது?

முன்னணி உணவு விநியோக சேவைகளான Zomato மற்றும் Swiggy ஆகியவற்றின் பங்குகளை BofA Securities குறைத்துள்ளது.

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிவு; என்ன காரணம்?

அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கூர்மையான சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின.

சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிவு; நிஃப்டியும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி; 

இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் நிஃப்டி 1% க்கும் அதிகமாக சரிந்தது.

28 Feb 2025

செபி

புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தை பிப்ரவரி மாத கடைசி நாளில் கடும் வீழ்ச்சியுடன் தொடக்கம்

இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று ஆரம்ப பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 985.54 புள்ளிகள் (1.32%) சரிந்து 73,658.45 ஆகவும், நிஃப்டி50 295.95 புள்ளிகள் (1.31%) குறைந்து 22,249.10 ஆகவும் சரிந்ததால் கடுமையான சரிவைச் சந்தித்தன.

24 Feb 2025

நிஃப்டி

28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் சரிவை சந்திக்கும் நிலையில் நிஃப்டி50 

இந்தியாவின் முக்கிய குறியீட்டெண்ணான நிஃப்டி50 , கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் அதன் மிக நீண்ட தொடர் சரிவின் விளிம்பில் உள்ளது.

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் குறித்த வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடியதால் இன்று (பிப்ரவரி 20) தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன.

ஆறு நாள் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் ஏற்றம்; இந்திய பங்குச் சந்தைகள் வளர்ச்சி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீட்டு எண்களும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

டிரம்பின் வரிகள் இடைநிறுத்த அறிவிப்பு எதிரொலி; 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று வலுவான நிலையில் தொடங்கியது.

பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு முக்கிய துறைகளின் பங்குகள் வீழ்ச்சி; காரணம் என்ன?

பட்ஜெட் 2025 அறிவிப்பு கேபெக்ஸ்-இணைக்கப்பட்ட பங்குகள், குறிப்பாக ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் தொடர்பான பங்குகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தையின் பெர்பார்மன்ஸ் எப்படி? முழு விபரம் உள்ளே

2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் 2025: பிப்ரவரி 1 அன்று பங்குச் சந்தைகள் திறந்திருக்கும் எனத் தகவல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தாக்கல் செய்கிறார்,.

30 Jan 2025

செபி

நேரடி சந்தை விலை கல்விகுத் தடை; Finfluencers மீதான விதிகளை கடுமையாக்கியது செபி

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) முறையான பதிவு இல்லாமல் செயல்படும் நிதி செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு (finfluencers) எதிராக ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

29 Jan 2025

நிஃப்டி

பட்ஜெட் 2025க்கு முன்பு தொடர் சரிவில் நிஃப்டி; 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை

நிஃப்டி குறியீடு ஜனவரியில் சிவப்பு நிறத்தில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து நான்காவது மாத சரிவைக் குறிக்கிறது.

19 Jan 2025

இந்தியா

இந்தியாவின் டாப் 10இல் 6 நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ₹1.71 லட்சம் கோடி இழப்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவைக் கண்டன.

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகள்

திங்கட்கிழமை (ஜனவரி 13) அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, 500 க்கும் மேற்பட்ட பங்குகள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.

வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (ஜனவரி 13) கடும் சரிவை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

12 Jan 2025

இந்தியா

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு

ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐடிசி உள்ளிட்ட இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஐந்தின் மொத்த சந்தை மூலதனம் கடந்த வாரம் கடுமையாக சரிந்தது.

10 Jan 2025

செபி

முதலீடுகளை அதிகப்படுத்த ₹250க்கு எஸ்ஐபி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது செபி

இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ₹250 உடன் முறையான முதலீட்டுத் திட்டத்தை (எஸ்ஐபி) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஷோகாஸ் நோட்டீஸ்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

10 Jan 2025

இந்தியா

இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு

எச்எஸ்பிசி தனது இந்தியக் கண்ணோட்டத்தை ஓவர் வெயிட் என்பதிலிருந்து நடுநிலைக்கு தரமிறக்கியுள்ளது.

ஜனவரியில் ₹11,500 கோடி வெளியேற்றம்: இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டார்கள் விற்பது ஏன்?

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியாவின் பங்குச் சந்தையில் தங்கள் விற்பனையை புதிய ஆண்டிலும் பராமரித்து, ஜனவரி மாதத்தின் முதல் ஆறு வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட ₹11,500 கோடி அல்லது $1.33 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.

ஆரம்ப உயர்வுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று ஒரு கூர்மையான சரிவைக் கண்டன.

சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 50 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,100 ஐக் கடந்தது.

உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தையானது வாரத்தை மந்தமான நிலையில் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 80.07 புள்ளிகள் சரிந்து 78,619.00 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 28.40 புள்ளிகள் சரிந்து 23,785 ஆகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வர்த்தகம் ஆனது.

29 Dec 2024

இந்தியா

சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள்

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்த்துள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இந்திய பங்குச் சந்தைகள் இயங்குமா? பங்கு வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் டிசம்பர் 25 புதன்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 28 மற்றும் 29 வழக்கமான வார இறுதி விடுமுறை என மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

ஒரே வருடத்தில் 2,122 சதவீதிகம் உயர்ந்த பங்கு விலை; நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்தது செபி

பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்குகளின் வர்த்தகத்தை அனைத்து பரிவர்த்தனைகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தை இன்று (டிசம்பர் 20) மற்றொரு பெரிய சரிவைக் கண்டது. தற்போது இந்த செய்தி எழுதும் நேரத்தில் சென்செக்ஸ் 820 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,390 இல் வர்த்தகம் செய்தது.

19 Dec 2024

பேடிஎம்

பங்கு வர்த்தக சேவையில் மார்ஜின் டிரேடிங் வசதியை அறிமுகப்படுத்தியது பேடிஎம் மணி

பேடிஎம் மணி செயலியில் பங்குச் சந்தை வர்த்தகம் செய்ய மார்ஜின் டிரேடிங் வசதி (MTF) என்ற ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25-அடிப்படை புள்ளி வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கடுமையாக சரிந்தன.

16 Dec 2024

ஐபிஓ

$15 பில்லியன் மதிப்பில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓவை வெளியிட தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதன் மதிப்பு $15 பில்லியன் வரை இருக்கும்.

எஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம்

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கடும் சரிவைச் சந்தித்தன.

முந்தைய
அடுத்தது