பங்குச் சந்தை: செய்தி

02 Dec 2024

அதானி

வாரத்தின் முதல் நாளில் அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு; பின்னணி என்ன?

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் திங்களன்று (டிசம்பர் 2) ஆரம்ப வர்த்தகத்தில் ஒன்பது சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பங்குகளின் சிறந்த அமர்வை பதிவு செய்தது.

29 Nov 2024

இந்தியா

வார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன.

வாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு

நாட்டின் நிதித் தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 25) காலை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

21 Nov 2024

அதானி

அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்

நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.

வாரத்தின் முதல்நாளே வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை (நவம்பர் 18) ஒரு மோசமான சரிவைக் கண்டது.

13 Nov 2024

நிஃப்டி

அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்த நிஃப்டி: இது வாங்கும் வாய்ப்பா?

தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 50 குறியீடு அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்துள்ளது.

04 Nov 2024

இந்தியா

வாரத்தின் முதல்நாளே வீழ்ச்சி; சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான திங்களன்று (நவம்பர் 4) ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையான சரிவைக் கண்டன.

2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.

வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி

இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.

இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.

வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ​​சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன.

ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.

வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம்

இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்; இந்த உயர்வுக்காக காரணம் என்ன?

இந்தியாவின் பங்குச் சந்தை குறிகாட்டிகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று (செப்டம்பர் 20) புதிய சாதனைகளை எட்டியுள்ளன.

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறை; 83,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்

வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது.

06 Sep 2024

செபி

பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் விதிகளை கடுமையாக்குகிறது செபி

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, நுழைவுத் தடைகளை அதிகரிக்க வழித்தோன்றல் விதிகளை கடுமையாக்குகிறது மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் அபாயகரமான ஒப்பந்தங்களில் ஊகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதால் வர்த்தகம் செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

26 Aug 2024

பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?

பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

26 Aug 2024

டிசிஎஸ்

டிசிஎஸ்ஸில் ₹5,950 முதலீடு செய்திருந்தால் ரிட்டர்ன்ஸ் ₹1.25 லட்சம் வந்திருக்கும்; எப்படி தெரியுமா?

உலகளாவிய ஐடி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20வது ஆண்டை எட்டியுள்ளது.

அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு

தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.

21 Aug 2024

பங்கு

பிரபலமான பரிந்துரை திட்டத்திற்கான கமிஷன் பகிர்வை Zerodha நிறுத்துகிறது: அதற்கான காரணம் இங்கே 

இந்தியாவின் முன்னணி பங்குத் தரகரான Zerodha, டீமேட் கணக்கு பரிந்துரைகளுக்கு தரகு வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை நிறுத்துவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.

12 Aug 2024

ஓலா

20% வளர்ச்சி; ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பை பங்குச் சந்தையில் வலுவான அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், அதன் பங்குகள் திங்கட்கிழமை 20 சதவீதம் உயர்ந்துள்ளன.

12 Aug 2024

செபி

இந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

ஹிண்டன்பர்க் விவகாரம் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

2024-25 நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் எம்டி மற்றும் சிஇஓ சித்தார்த்த மொஹந்தி தெரிவித்தார்.

11 Aug 2024

அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் மற்றும் அவரது கணவர் மறுப்பு அறிக்கை வெளியீடு

இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.

10 Aug 2024

வணிகம்

கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல்

எஃப்எம் ரேடியோ பிராண்டான ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனமான என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் (இஎன்ஐஎல்), கடந்த ஆண்டு வெறும் ₹25 லட்சத்திற்கு இசை ஸ்ட்ரீமிங் தளமான கானாவை வாங்கியது.

வாரத்தின் முதல் நாளிலேயே கிடுகிடு வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

04 Aug 2024

டிசிஎஸ்

ஒரே வாரத்தில் ₹1.28 லட்சம் கோடி இழப்பை சந்தித்த இந்தியாவின் டாப் நிறுவனங்கள்

இந்தியாவின் முதல் 10 மதிப்புள்ள நிறுவனங்களில் எட்டு, கடந்த வாரம் அவற்றின் சந்தை மூலதனத்தில் (எம்கேப்) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன. இதன் விளைவாக இந்த அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக ₹1.28 லட்சம் கோடி இழந்தன.

28 Jul 2024

வணிகம்

இந்தியா சிமெண்ட்ஸின் 32.72% பங்குகளை வாங்க உள்ளது அல்ட்ராடெக் சிமெண்ட் 

இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

26 Jul 2024

இந்தியா

பட்ஜெட்டுக்கு பிறகு ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இழந்தது இந்திய பங்குச்சந்தை

யூனியன் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.10,710 கோடியை எடுத்துள்ளனர்.

பட்ஜெட் 2024: சாதகமான நிலையில் தொடங்கியது பங்குச்சந்தை 

பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று நேர்மறையான குறிப்பில் திறக்கப்பட்டன. ஆனால் ஏற்ற இறக்கம் அதிகமாகவே உள்ளது.

21 Jul 2024

இந்தியா

பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.

05 Jul 2024

பங்கு

ராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன

இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை கண்டுள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் ஜூலை 5 அன்று 13% வரை அதிகரித்தன.

சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது

S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.

சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது

காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.

02 Jul 2024

செபி

செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO 

பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள்

தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, அதானி பங்குகளை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நிதியை உருவாக்கி நிர்வகிப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.

அதிகரிக்கும் வாட்ஸ்அப் பங்குச் சந்தை மோசடி; அதைத் தவிர்ப்பது எப்படி?

மும்பையைச் சேர்ந்த 71 வயது நிதி நிபுணர் ஒருவர் பங்குச் சந்தை மோசடியில் சுமார் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின.

மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது.