நிஃப்டி: செய்தி

வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி

இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.

வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ​​சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.

முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

இன்று தொடர்ந்து நான்காவது அமர்வாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதிய சாதனைகளை படைத்துள்ளன.

வாரத்தின் முதல் நாளிலேயே கிடுகிடு வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு சென்செக்ஸ் 79,500ஐ கடந்தது, நிஃப்டி 24,150ஐ நெருங்குகிறது

இந்திய பங்குச்சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக உச்சத்தை எட்டியுள்ளன.

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது.

சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது 

பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து சாதனை படைத்தன. ஆரம்ப வர்த்தகத்தில் முதன்முறையாக BSE சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க 75,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50 

இன்றைய அமர்வில் நிஃப்டி 50, வரலாறு காணாத அளவு 22,150.75ஐ எட்டியுள்ளது.