NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வார இறுதி நாளில் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வார இறுதி நாளில் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
    1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

    வார இறுதி நாளில் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 11, 2025
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    உலகளாவிய பங்குச் சந்தைகள் மீண்டெழுதல் மற்றும் மருந்துப் பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வலுவான நிலையில் தொடங்கின.

    எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 1,353.59 புள்ளிகள் உயர்ந்து 75,200.74 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 50, 443.70 புள்ளிகள் உயர்ந்து 22,842.85 ஐ எட்டியது.

    அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து ஆரம்ப வர்த்தகத்தில் இந்த வளர்ச்சி காணப்பட்டது.

    இந்த வளர்ச்சியில் மருந்து, உலோகம் மற்றும் ஆட்டோ துறைகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

    நிஃப்டி பார்மா 3.02% உயர்ந்து, சிறந்த செயல்திறன் கொண்ட துறையாக மாறியது, அதைத் தொடர்ந்து நிஃப்டி மெட்டல் 2.71% மற்றும் நிஃப்டி ஹெல்த்கேர் 2.33% இருந்தன.

    வளர்ச்சி

    வளர்ச்சியால் லாபம் ஈட்டிய பங்குகள்

    நிஃப்டி மிட்கேப் 100 1.38% மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.69% உயர்ந்தன. இதற்கிடையில், இந்தியா விக்ஸ் 5.47% சரிந்ததால் சந்தை ஏற்ற இறக்கம் குறைந்தது.

    பிஎஸ்இ சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் (4.25%), சன் பார்மா (3.69%), டாடா ஸ்டீல் (3.62%), பஜாஜ் ஃபின்சர்வ் (2.56%), மற்றும் லார்சன் & டூப்ரோ (2.55%) ஆகியவை அடங்கும்.

    மறுபுறம், ஆசிய பெயிண்ட்ஸ் 1.10% சரிந்தது, அதே நேரத்தில் நெஸ்லே இந்தியா மற்றும் டிசிஎஸ் ஓரளவு சரிவைக் கண்டன.

    நேர்மறையான தொடக்கம் இருந்தபோதிலும், ஆய்வாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தினர்.

    உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த வளர்ச்சி நீடிக்காமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    பங்கு சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்
    நிஃப்டி

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    பங்குச் சந்தை

    எஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம் பங்கு சந்தை
    $15 பில்லியன் மதிப்பில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ
    அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் பங்குச்சந்தை செய்திகள்
    பங்கு வர்த்தக சேவையில் மார்ஜின் டிரேடிங் வசதியை அறிமுகப்படுத்தியது பேடிஎம் மணி பேடிஎம்

    பங்கு சந்தை

    மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவை காணவில்லையா? செபியின் கருவி அதைக் கண்டறிய உதவும்  செபி
    இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி பங்குச்சந்தை செய்திகள்
    ஒரே வருடத்தில் 2,122 சதவீதிகம் உயர்ந்த பங்கு விலை; நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்தது செபி பங்குச் சந்தை
    சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள் இந்தியா

    பங்குச்சந்தை செய்திகள்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இந்திய பங்குச் சந்தைகள் இயங்குமா? பங்கு வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை கிறிஸ்துமஸ்
    உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை பங்குச் சந்தை
    EaseMyTrip CEO நிஷாந்த் பிட்டி பதவி விலகினார், ரிகாந்த் பிட்டி பொறுப்பேற்றார் வர்த்தகம்
    சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ்

    நிஃப்டி

    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது  சென்செக்ஸ்
    மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது பங்குச் சந்தை
    புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி சென்செக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025