LOADING...

இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: அடுத்த மாஸ்டர்மைண்ட் பேராசிரியை மனிஷா மந்தாரே கைது! உயிரியல் வினாத்தாள் கசிந்த ரகசியத்தை உடைத்த சிபிஐ
நீட் தேர்வு முறைகேடு: அடுத்த மாஸ்டர்மைண்ட் பேராசிரியை மனிஷா மந்தாரே கைது! உயிரியல் வினாத்தாள் கசிந்த ரகசியத்தை உடைத்த சிபிஐ

நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி பி.வி. குல்கர்னியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், புனே மாடர்ன் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம்

நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்த 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்': ராஜராஜ சோழன் காலத்து வரலாற்று ரகசியங்கள் என்ன?
நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்த 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்': ராஜராஜ சோழன் காலத்து வரலாற்று ரகசியங்கள் என்ன?

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு

புரியாத புதிர்! ஐபிஎல் 2026இல் தோனியின் கம்பேக் சாத்தியமா? ரசிகர்களுக்குத் தெளிவான பதில் தேவை
புரியாத புதிர்! ஐபிஎல் 2026இல் தோனியின் கம்பேக் சாத்தியமா? ரசிகர்களுக்குத் தெளிவான பதில் தேவை

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த 7 விக்கெட் வித்தியாசத் தோல்விக்குப் பிறகு கிரிக்பஸ் தளத்தில் பேசிய ஹர்ஷா போக்லே, எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதை சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பம்

பெர்முடா முக்கோண புதிரை அவிழ்த்த விஞ்ஞானிகள்! தீவின் அடியில் கண்டறியப்பட்ட விசித்திரமான பாறை அமைப்பு
16 May 2026 ஆராய்ச்சி
பெர்முடா முக்கோண புதிரை அவிழ்த்த விஞ்ஞானிகள்! தீவின் அடியில் கண்டறியப்பட்ட விசித்திரமான பாறை அமைப்பு

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவு, தன்னைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தை விட சுமார் 1,600 அடி உயரத்தில் ஒரு பரந்த மேடாகக் காட்சியளிப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை! செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ரவி மோகன்
16 May 2026 ரவி
ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை! செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ரவி மோகன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (மே 16) அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.

மேலும் செய்திகள்