இந்தியா
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
உலகம்
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
வணிகம்
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
விளையாட்டு
வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.
தொழில்நுட்பம்
யூடியூப் பிரீமியம் பயனர்கள் பாட்காஸ்ட்களைப் பார்ப்பதை விடக் கேட்பதற்கே அதிகம் விரும்புவதால், அவர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஆன்-தி-கோ' (On-the-Go) மோட் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு
இயக்குனர் பாண்டிராஜின் பரிமளா அண்ட் கோ பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.வினோத்திடம், விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தற்போதைய நிலை குறித்துக் கேட்கப்பட்டது.
வாழ்க்கை
உமைத் பவன் அரண்மனை, இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்று. இது ராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கிறது.
ஆட்டோ
யமஹா நிறுவனம் பைக்குகளில் வேகத்தைக் குறைக்கும் போது, பிரேக் மட்டுமின்றி தானாகவே கியரைக் குறைக்கும் (Automatic Downshift) புதிய அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் காப்புரிமையைப் பதிவு செய்துள்ளது.