இந்தியா
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.
உலகம்
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.
வணிகம்
இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
விளையாட்டு
பாதுகாப்பு காரணங்களைக் கூறிக்கொண்டு இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அழைத்திருந்தது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. உங்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்கு மெசேஜ் செல்வது அல்லது உங்கள் கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
பொழுதுபோக்கு
சன்னி தியோல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) உலகம் முழுவதும் வெளியானது.
வாழ்க்கை
ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப்படும் தொழுநோய் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தேவையற்ற அச்சமும், தவறான நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன.
ஆட்டோ
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ஃபேசினோ மற்றும் ரேஇசட்ஆர் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.