இந்தியா
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
உலகம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் ஒரே கூட்டாளி அல்ல என்றும், தங்களுக்கு இந்தியா போன்ற பலமிக்க நட்பு நாடுகள் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வணிகம்
வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) செய்யும்போது படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை.
விளையாட்டு
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், நடப்பு உலகக்கோப்பையின் 16-வது சுற்று போட்டியில் நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து, தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
தொழில்நுட்பம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பலரும் தங்களது வேலை முடிந்ததும் லேப்டாப்பை முழுமையாக ஷட் டவுன் செய்யாமல், அப்படியே மூடி அல்லது ஸ்லீப் மோடில் போட்டுவிட்டுத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொழுதுபோக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகளான திவ்யா சாஷா, எப்போதும் ஊடக வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பவர்.
வாழ்க்கை
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக பர்ஃப்யூம் வாசனை சீக்கிரம் மறைந்துவிடும்.
ஆட்டோ
ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து பழகிய ஓடும் கார்களை ஹேக்கிங் செய்து முடக்கும் காட்சி, தற்பொழுது இந்தியாவில் நிஜமாகியுள்ளது.