இந்தியா
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் (பிப்பல்கோட்டி) பகுதியில் கட்டப்பட்டு வரும் 'விஷ்ணுகாட்-பிப்பல்கோட்டி' நீர்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் வியாழக்கிழமை இரவு திடீரென அதிக அளவிலான நீர் மற்றும் சகதி பாய்ந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலகம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜப்பானுடன் நீண்டகாலமாக நில எல்லை சிக்கல் நிலவி வரும் இதோருப் தீவுக்கு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) முதன்முறையாக விஜயம் செய்துள்ளார்.
வணிகம்
இந்திய செக்டோரல் ஃபண்டுகள் என்பவை, பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை நமக்கு வழங்குகின்றன.
விளையாட்டு
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தொழில்நுட்பம்
மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், அதை உடனடியாக உலர் அரிசிப் பானைக்குள் போட்டு வைப்பது பல வருடங்களாக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமான பழக்கமாகும்.
பொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டும், தியாகிகளின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டும் பல்வேறு மாபெரும் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை
இப்போதைய பருவத்தில் பட்டர்நட் ஸ்குவாஷ் தான் ரொம்ப பிரபலம். அதற்கு பல நல்ல காரணங்கள் உண்டு.
ஆட்டோ
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் கலந்துள்ள மாசுகள் குறித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) ரகசிய மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.