Loading...

இந்தியா

பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்
பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்

இணைய இணைப்பு, மொபைல் நெட்வொர்க் அல்லது மையக் கட்டுப்பாட்டு சர்வர்கள் எதுவுமின்றி புளூடூத் மெஷ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் Bitchat எனும் தகவல்தொடர்பு செயலியின் GitHub இணைப்புகளை உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்

வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா
வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா

வங்கதேசத்தின் 22வது அதிபராகப் பொறுப்பு வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

வணிகம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.08 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்தம் 676.237 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

விளையாட்டு

மீண்டும் இந்தியாவிற்கு வரும் ஃபார்முலா 1! FMSCI அமைப்பிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
மீண்டும் இந்தியாவிற்கு வரும் ஃபார்முலா 1! FMSCI அமைப்பிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு

இந்தியாவில் ஃபார்முலா 1 கார் பந்தயங்களை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம்

பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு
பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தி எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

பொழுதுபோக்கு

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி புதிய படம்: கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடக்கம்
மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி புதிய படம்: கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடக்கம்

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

ஆட்டோ

இந்தியாவில் 14 புதிய கார்களைக் களம் இறக்கும் பிஎம்டபிள்யூ! 50 நகரங்களுக்கு ஷோரூம்களை விரிவுபடுத்த அதிரடி திட்டம்
இந்தியாவில் 14 புதிய கார்களைக் களம் இறக்கும் பிஎம்டபிள்யூ! 50 நகரங்களுக்கு ஷோரூம்களை விரிவுபடுத்த அதிரடி திட்டம்

இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிஎம்டபிள்யூ குழுமம், தனது சாதனை விற்பனை வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மிகப்பெரிய வணிக விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்