இந்தியா
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில், காமராஜர் சாலையில் வைத்து அவரது வாகனத்தை திடீரென மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்த தனது இத்தாலிய சகா ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வணிகம்
ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், சர்வதேச அளவில் நிலவும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது.
தொழில்நுட்பம்
உலகின் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அடோப், தனது புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தியை நியமித்துள்ளது.
பொழுதுபோக்கு
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
வாழ்க்கை
இனிப்பு உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கும் நபர்களுக்கும், சில நேரங்களில் உணவே எடுத்துக்கொள்ளாத விரத நேரங்களிலும் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயருவதுண்டு.
ஆட்டோ
இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.