இந்தியா
மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம்
மாலத்தீவின் வாவு அட்டோல் பகுதிக்கு அருகே உள்ள ஆழ்கடல் குகை அமைப்புகளை ஆராய்வதற்காகச் சென்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்கு அடியில் உயிரிழந்துள்ளனர்.
வணிகம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 16) தங்க விலை குறைந்துள்ளது.
விளையாட்டு
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த 7 விக்கெட் வித்தியாசத் தோல்விக்குப் பிறகு கிரிக்பஸ் தளத்தில் பேசிய ஹர்ஷா போக்லே, எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதை சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பம்
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவு, தன்னைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தை விட சுமார் 1,600 அடி உயரத்தில் ஒரு பரந்த மேடாகக் காட்சியளிப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொழுதுபோக்கு
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (மே 16) அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.
வாழ்க்கை
கொண்டைக்கடலை, அல்லது 'கர்பான்சோ பீன்ஸ்' (garbanzo beans) என்பது பலவித உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சத்தான மற்றும் பல்துறை பொருள்.
ஆட்டோ
தற்போதைய காலகட்டத்தில் கார் வாங்குபவர்களின் முடிவை நிர்ணயிப்பதில் எரிபொருள் விலை முக்கியப் பங்கு வகிக்கிறது.