தமிழ்நாடு: செய்தி
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை: கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை எப்படி என்ன நடக்கும்?
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில், அங்கு பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் மெமரி சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 30) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நாளை (ஜூலை 29) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்குத் தடையில்லை? தமிழகத்திற்கு பின்னடைவை தந்த மத்திய அரசின் பதில்
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெறத் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்கள் தற்காலிக தடை: தமிழக அரசு
தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தற்காலிகமாக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! 60,000 கடைகள் அடைப்பு! எடை மோசடிக்கு எதிராக கோழி வணிகர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், கோழி வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளாஸ்கோ காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி
கிளாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர் ராஜா முத்துப்பாண்டி பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
"8 மாவட்டங்களில் சதம் அடிக்கும் வெயில்!" - வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 30-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலாளரைத் தாக்கிய மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை; எஸ்பிஐ அறிக்கை வெளியீடு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது, சென்னை அடையாற்றில் உள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரியைத் தாக்கி, கெட்ட வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு கோயில்களில் புதிய கொடிமரம் அமைக்க புதிய விதிமுறைகள்: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில் பழுதடைந்த பழைய கொடிமரங்களை அகற்றிவிட்டு புதிய கொடிமரங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கும், புதிதாகக் கட்டப்படும் கோயில்களில் கொடிமரங்களை அமைப்பதற்கும் மிகக் கடுமையான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை ஏற்படும் இடங்கள்! உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-இல் பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CJP போராட்டத்திற்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) அமல்படுத்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
X தளத்தில் வைரலான ஒரு பதிவில், 1980 ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18, 2026 வரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.
சாப்பாட்டு அரிசி விலை கிடுகிடு உயர்வு: பொன்னி, RNR கிலோவுக்கு ரூ.15 வரை திடீர் ஏற்றம்; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம்
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், பசியின்றி அவர்கள் ஆரோக்கியத்துடன் கல்வியை கற்கவும் 'காலை உணவுத் திட்டம்' ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 23) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் STEAM திட்டம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய மாற்றங்கள் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஆகஸ்ட் 5-ல் சட்டப்பேரவையில் தாக்கல்
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்
சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"இனி ஆன்லைன் மோசடி பணத்தை ஈஸியா மீட்கலாம்!" தமிழ்நாட்டில் e-Zero FIR அதிரடி அமல்! 1930 புகார்களுக்கு உடனடி ஆக்ஷன்
இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை மிக விரைவாகப் பதிவு செய்து விசாரணை நடத்தும் நோக்கில், புதிய e-Zero FIR முறையைத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கெட்ட வார்த்தை பேசுவது ஆபாச குற்றமாகாது! ஐபிசி 294 விதியின் கீழ் புதிய விளக்கம்
தனிநபர்கள் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள், வசைச்சொற்கள் அல்லது ஆபாசமான வசவுகள் எவ்வளவுதான் புண்படுத்தக்கூடியதாக அல்லது நாகரிகமற்றதாக இருந்தாலும், அவை மட்டுமே ஆபாசம் (Obscenity) என்ற குற்றத்தின் வரம்பிற்குள் வராது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு 3வது இடம்! 2026க்கான நிதி ஆயோக்கின் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறந்த சூழலைக் கொண்டுள்ள மாநிலங்களைக் கண்டறிய, நிதி ஆயோக் அமைப்பு முதன்முறையாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீட்டை (Investment Friendliness Index 2026) வெளியிட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் எப்போது? ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட சூழலில், மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக நிலவி வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் நேரும் அதிர்ச்சி! தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 மணி நேர தூக்கத்தை இழக்கக் காரணம் இதுதான்
உலகளாவிய பருவநிலை மாற்றம் மனிதர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, அவர்களின் நிம்மதியான உறக்கத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை - முழு விபரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் ஓப்பன்! வீட்டிலிருந்தபடியே விவரங்களை எளிதாகப் பதிவு செய்வது எப்படி?
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளும் 'சுய கணக்கெடுப்பு'வசதி இன்று முதல் ஜூலை 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை! இந்த 4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (ஜூலை 17) முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை! உணவு பாதுகாப்புத் துறையின் உத்தரவிற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளின் விற்பனைக்குத் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை தற்பொழுது அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
காலை உணவுக்கு நீங்கள் கட்டாயம் சுவைக்க வேண்டிய 5 வகை பணியாரங்கள்!
பணியாரங்கள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான காலை உணவாகும்.
கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூபிரிண்ட் அவுட்? டார்க் வெப்பில் 19,000 ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஹேக்கர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்(KKNPP) உள்கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பது இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்; மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
நாளை (ஜூலை 15) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறதா கோவிட்-19? தமிழக அரசு கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஏ.அருண் ஐபிஎஸ் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து CSK பயிற்சியாளர் ரேஸில் தோனி, அஸ்வின் உள்பட 5 பேர்
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விசுவாசமான மற்றும் வெற்றிகரமான கூட்டணியாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இடையேயான 18 ஆண்டுகால பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் சதம் அடிக்கும் வெயில்! வரும் 16 ஆம் தேதி வரை அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது மற்ற நாட்களிலோ பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலக்கிய உலகில் பெரும் சோகம்! சாகித்ய அகாடமி எழுத்தாளர் பூமணி காலமானார்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரான பூமணி (வயது 79) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூலை 13) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை
மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
நாளை (ஜூலை 9) தமிழகத்தில் மின்வெட்டு: மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
பத்திரப்பதிவில் புதிய புரட்சி: ஆகஸ்ட் 17 முதல் நேரில் செல்லாமல் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' அமல்
பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையவழியில் எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' திட்டத்திற்கு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கி தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது.
பவர் கட் அப்டேட்: நாளை (ஜூலை 08) உங்க ஏரியால பவர் கட் இருக்கா?
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.