தமிழ்நாடு: செய்தி
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணியில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருமண உதவித்தொகை 2 மடங்கு உயர்வு! சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 20 வரை மிதமான மழை! தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 பிரபல பிராந்தி, ரம் பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை: காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 'என்ரிகா எண்டர்பிரைசஸ்' நிறுவனம் தயாரித்து வழங்கும் 11 வகையான மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாட்டின் மாநில வாணிபக் கழகம் (TASMAC) உத்தரவிட்டுள்ளது.
543 இடங்கள் நிலையாக இருக்க வேண்டும்! பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளார்.
சுதந்திர தின விடுமுறைக்கு மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட காத்தாடி திருவிழா: அனுமதி முற்றிலும் இலவசம்
சுதந்திர தின வார இறுதி விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் 'குளோபல் மீடியா பாக்ச்' இணைந்து நடத்தும் 5-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு! 51 வயதில் எம்பிபிஎஸ்! 34 வருடப் போராட்டத்திற்குப் பின் மருத்துவராகும் நெகிழ்ச்சிக் கதை
வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 51 வயதான நபர் ஒருவர் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தனது 34 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியுள்ளார்.
100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி! சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் விஜய் துவக்கி வைப்பு
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
உணவகங்களுக்கு நோட்டீஸ் இல்லை, உடனடி சீல்: நாடு முழுவதும் புயலைக் கிளப்பும் 'Mundhe Effect'
மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே தலைமையிலான கடுமையான சோதனைகளும் நடவடிக்கை முறைகளும், தற்போது 'Mundhe Effect' என்ற பெயரில் இணையத்திலும் இந்திய உணவு பாதுகாப்புத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
'ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி': அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பி மோசடி
அமைச்சர் பதவியை விலைக்கு வாங்கி தருவதாக கூறி பிரபல அரசியல் பிரமுகர்கள் பெயரில் போலியான சான்றுகளை உருவாக்கி பல கோடிகளில் பேரம் பேசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான மற்றும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார்.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது குறித்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்: 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 1 முதல் கோயில்களில் செல்போனுக்கு NO! விதிகளை மீறினால் போலீசில் புகார்; அறநிலையத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
அரசியல் கட்சி நிதிப் பங்களிப்பு: இந்திய அளவில் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்; அதிமுக 5வது இடம்
இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் 2024-25 நிதியாண்டில் பெற்ற கொடைகள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை முன்னறிவிப்பு; வெளியான முழு விவரம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய தமிழ்நாட்டின் 5 காலை உணவுகள்
தமிழ்நாட்டின் காலை உணவு, பல்வேறு சுவைகளையும் பாரம்பரியங்களையும் கொண்ட ஒரு அருமையான கலவையாகும்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சமயங்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு! திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும்! தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது முதல் திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2026-27) சட்டமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: விவசாயிகளுக்கான டாப் 10 முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.80 லட்சம் கடன்! தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2026-27: முழு விவரங்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை சுமார் 10.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்: கல்வி முதல் மின்சாரம் வரை, எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தெரியுமா?
தமிழக சட்டமன்றத்தில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டை (2026-27) நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.
ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அண்ணயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களின் தரவுகளைத் துல்லியப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
'அண்ணன் சீர்' திட்டம்: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்குத் திருமண உதவி வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்காக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 06) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதவி உயர்வு, பணி இடமாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்: புதிய அரசாணை
தமிழ்நாடு அரசு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வுகள், பணி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் போன்ற முக்கிய முடிவுகளுக்கு இனி முதலமைச்சரின் நேரடி ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் நாளைய தினமும் (ஆகஸ்ட் 5), அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.