தமிழ்நாடு செய்தி
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகுது! வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வளர்ச்சியில் பெருமைமிகு அத்தியாயம்! மதுரையில் பிரதமர் மோடி அதிரடி! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு "பெருமைமிகு அத்தியாயம்" என்று வர்ணிக்கும் வகையில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது.
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திடலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இனி லைசென்ஸ் வாங்குவது கொஞ்சம் சவால்தான்? தமிழகத்தில் 7 புதிய ஆட்டோமேட்டிக் டிரைவிங் டிராக்
மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்களை (ADTT) அமைத்துள்ளது.
விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்; நிர்வாகிகள் போட்ட அதிரடி பிளான்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்! மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஒவ்வொரு வருஷமும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
PHH, PHH-AAY ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு: பிப்ரவரி 25க்குள் இதை முடிக்காவிட்டால் சிக்கல்
தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) வைத்துள்ள அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மிக முக்கியமான காலக்கெடுவை விதித்துள்ளன.
வங்கக்கடலில் உருவாகும் மாற்றம்; பிப்ரவரி 20 முதல் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தவெக மாநாட்டில் விபரீதம்; விஜய் பங்கேற்ற சேலம் கூட்டத்தில் ஒருவர் பலி; காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) சேலத்தில் நடைபெற்றது.
குரூப் 2/2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 15 இல் மீண்டும் தேர்வு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிப்ரவரி 8 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group II & IIA) முதன்மைத் தேர்வுகள் (தாள்-I மற்றும் தாள்-II), வரும் மார்ச் 15, 2026 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி; நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இரட்டிப்பாக்கப்பட்ட பாதுகாப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறி மற்றும் பறவைகள் உயிரிழப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாளை காலையில் வெளியே போறீங்களா? தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முழுமையாக நிறைவடைந்து, வறண்ட வானிலை நிலவி வருகிறது.
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டிற்குப் பெருமை! 2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: பத்மஸ்ரீ வென்ற 5 தமிழர்கள் யார் யார்? முழு பட்டியல் இதோ!
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன.
குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
தமிழ்நாட்டில் ₹10,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் இறையாண்மை கொண்ட AI பூங்கா
இந்தியாவின் முதல் முழு அளவிலான சவரன் AI பூங்காவை அமைப்பதற்காக, பெங்களூருவை சேர்ந்த சர்வம் AI உடன் தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான இந்திய நகரங்கள்: சென்னைக்கு இரண்டாம் இடம்; பெங்களூர் முதலிடம்
இந்தியாவின் முன்னணி நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
பொங்கல் பரிசு ₹3000இல் முறைகேடா? பொருட்களைத் தர மறுக்கிறார்களா? உடனே இந்த எண்களுக்குப் புகார் கொடுங்கள்
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 10-ல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி, வரும் ஜனவரி 10-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது
அமெரிக்காவின் மேரிலாந்தில் தனது முன்னாள் காதலி நிகிதா கோடிஷாலாவை கொலை செய்ததாக 26 வயதான இந்திய இளைஞரான அர்ஜுன் சர்மாவை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது காவல்துறை.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.