தமிழ்நாடு செய்தி
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் உள்ள 38 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்றார் சங்கர் ஜிவால்; தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கட்ராமன், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்; பின்னணி என்ன?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழக டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பதவி வகித்த சங்கர் ஜிவால், இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மித மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 28, 2025) வெளியிட்டுள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கூமாபட்டி தங்கபாண்டியால் கிடைத்தது விமோச்சனம்; பிளவக்கல் அணை மேம்பாட்டிற்கு ₹10 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற குக்கிராமம் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை. இன்ஜினியரிங் பாடத்திட்டம் மேம்பாடு: புதிய பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் கட்டாயம்
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை(ஆகஸ்ட் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது
இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளில் திருத்தம்; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023, கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான விதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருத்தப்பட்டுள்ளன.
வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி குடியேறியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை வழங்கும் சாத்தியம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவம் நேரத்தில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
3,664 காலிப் பணியிடங்கள்; தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழக காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மொத்தம் 3,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29, 2025 அன்று தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை(ஆகஸ்ட் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வெறும் ரூ.9999க்கு மூன்று நாள் இலங்கை சுற்றுலா; நாகப்பட்டினம்-காங்கேசன் துறை கப்பல் சேவை சார்பில் அறிவிப்பு
நாகப்பட்டினம்-இலங்கை சர்வதேச பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் வருமானம் ஐந்து மடங்கு அதிகரிப்பு; அரசு தகவல்
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) 2023-24 இல் குறிப்பிடத்தக்க நிதி சாதனையைப் பதிவு செய்து, 2020-21இல் இருந்ததை விட 2023-24இல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்; eSIM சேவை அறிமுகம்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தமிழ்நாடு வட்டத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் இ-சிம் (eSIM) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலர் நமீதா மாரிமுத்து தமிழக பாஜகவில் இணைந்தனர்
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலரும், நமீஸ் சவுத் குயின் இந்தியாவின் தலைவருமான நமீதா மாரிமுத்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
சுதந்திர தின 2025: 9 புதிய நலத்திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஒன்பது நலத்திட்டங்களை அறிவித்தார்.
சுதந்திர தினம் 2025: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான விழாக்களுடன் கொண்டாடியது. தேசிய தலைநகரில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
தமிழகம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் மாநிலம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை(ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மாணவிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய முயற்சி; அகல்விளக்கு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசு சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அகல் விளக்கு என்ற தலைப்பில் ஒரு புதிய மாநில அளவிலான திட்டத்தை தொடங்க உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு
இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
14 ஆண்டுகளில் முதல் முறை; இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் தமிழகம் குறிப்பிடத்தக்க வகையில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக் கூடாது; இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களில் உயிரோடு இருப்பவர்களின் பெயர் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.