தமிழ்நாடு செய்தி
திருமண உதவித்தொகை 2 மடங்கு உயர்வு! சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 20 வரை மிதமான மழை! தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு! 51 வயதில் எம்பிபிஎஸ்! 34 வருடப் போராட்டத்திற்குப் பின் மருத்துவராகும் நெகிழ்ச்சிக் கதை
வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 51 வயதான நபர் ஒருவர் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தனது 34 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியுள்ளார்.
100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி! சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் விஜய் துவக்கி வைப்பு
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார்.
வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
செப்டம்பர் 1 முதல் கோயில்களில் செல்போனுக்கு NO! விதிகளை மீறினால் போலீசில் புகார்; அறநிலையத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
அரசியல் கட்சி நிதிப் பங்களிப்பு: இந்திய அளவில் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்; அதிமுக 5வது இடம்
இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் 2024-25 நிதியாண்டில் பெற்ற கொடைகள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை முன்னறிவிப்பு; வெளியான முழு விவரம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சமயங்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு! திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும்! தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது முதல் திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2026-27) சட்டமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.80 லட்சம் கடன்! தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2026-27: முழு விவரங்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை சுமார் 10.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! 60,000 கடைகள் அடைப்பு! எடை மோசடிக்கு எதிராக கோழி வணிகர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், கோழி வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலும் அடிக்கும், மழையும் பெய்யும்! தமிழகத்தில் ஜூலை 26 வரை வானிலை மாற்றம்! வானிலை மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் தற்பொழுது ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழக பட்ஜெட் எப்போது? ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட சூழலில், மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக நிலவி வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை - முழு விபரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் இடி, மின்னலுடன் மிதமான மழை! இந்த 4 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை (ஜூலை 17) முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை! உணவு பாதுகாப்புத் துறையின் உத்தரவிற்கான காரணம் என்ன?
பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளின் விற்பனைக்குத் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை தற்பொழுது அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சதம் அடிக்கும் வெயில்! வரும் 16 ஆம் தேதி வரை அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது மற்ற நாட்களிலோ பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலக்கிய உலகில் பெரும் சோகம்! சாகித்ய அகாடமி எழுத்தாளர் பூமணி காலமானார்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரான பூமணி (வயது 79) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்பொழுது ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல தேவையில்லை: இணையவழி பட்டா மாறுதல் நடைமுறையை எளிமைப்படுத்தியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் நிலம் வாங்குபவர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று அலையத் தேவையில்லை என்ற மிக முக்கியமான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
துணை மருத்துவப் படிப்புகள் 2026: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை ஆவடி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து
தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது.
என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
தமிழக மின்சார வாரியம் ரூ.2.47 லட்சம் கோடி கடனில் சிக்கியது எப்படி? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, மாநிலத்தின் நிதிநிலை குறித்த ஒட்டுமொத்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிக அதிகக் கடனில் தத்தளிக்கும் மின்சார வாரியம் குறித்த பிரத்யேக வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: பெண்களின் பாதுகாப்புக்காக 1091 பிரத்யேக உதவி எண் அறிமுகம்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை கனமழை எங்கு பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்டங்களின் முழு விபரம்!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
திருவள்ளூரில் பயங்கரம்! இறால் தொழிற்சாலையில் திடீர் அமோனியா வாயு கசிவு! நுரையீரல் வீங்கி 7 பேர் பரிதாப பலி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்: 60 ஆண்டுகால அரசியல் நட்பு அதிகாரப்பூர்வமாக முடிவு
தமிழக அரசியலில் நிலவி வரும் தொடர் அதிரடி மாற்றங்களின் உச்சகட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மிக நீண்ட கால தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஜூன் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூன் 16) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு லிஸ்ட்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜூன் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வட தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்முதல் செய்து, அதனை முறைப்படி பதப்படுத்தி மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
இயக்குனர் பாரதிராஜா இறுதிச்சடங்கு: வழக்கமான 21க்கு பதிலாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது ஏன்?
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகளால் இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பாரதிராஜா, தனது 84வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழகக் கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்! மோசடிகளைத் தடுக்க அமைச்சர் ரமேஷ் அதிரடி திட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இனி சார்பதிவாளர் அலுவலகம் போக வேண்டாம்! ஆன்லைன் பத்திர பதிவு திட்டம்: முழு விபரங்கள் மற்றும் செயல்முறை விளக்கம்!
தமிழகப் பதிவுத்துறையில் நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் வசதிக்காக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே எங்கிருந்தும் ஆவணப் பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை விசாரிக்க ஆளுநரின் அனுமதியைக் கோரிய தமிழ்நாடு அரசு!
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முயன்று வருகிறது.
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' புதிய இயக்கத்தை எப்போது தொடங்கினார்? இப்போது வைரலாவது ஏன்?
கல்வியாளரும் சமூக சேவையாளருமான லதா ரஜினிகாந்த், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக "மக்கள் மேடை" இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்!
கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.
டிஎன்இபி தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் பெங்களூருவில் ஒப்பந்த ஊழியர் கைது
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (டிஎன்இபி) தலைமை அலுவலகத்தில் இருந்து மிக முக்கிய மற்றும் ரகசியத் தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில், 31 வயது ஒப்பந்த ஊழியர் ஒருவரை சென்னை மாநகரப் போலீஸார் பெங்களூருவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஜூன் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'இந்தியா' கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கிறது திமுக! காங்கிரஸ் மீது 'துரோகம்' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணியில் பெரும் முறிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி
தமிழக ஊடகத்துறையில் விரைவில் ஒரு புதிய செய்திச் சேனல் நேரடி ஒளிபரப்பிற்கு வரவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம்! யார் இவர்? முழு விபரங்கள்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் புதிய புரட்சி!
தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் (Ease of Doing Business), புதிய நிறுவனங்களுக்கான அனைத்து அரசு அனுமதிகளையும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(மே 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(மே 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.