தமிழ்நாடு செய்தி

17 Jul 2023

ரெய்டு

"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம்

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை வான்முட்டும் அளவிற்கு கிலோ, 135ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தமிழக மகளிர் கால்பந்து அணி

அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி

ஒடிஷாவில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

14 Jun 2023

சென்னை

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை 

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பின் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.

கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு 

கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயரப்போவதாக தகவல் வைரலாகிக்கொண்டிருந்தது.

கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள் 

அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை 

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்

இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

மாநில +2 தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர்(மே.,8) வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி 600/600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார்.

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து, கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு 

இன்று காலையில், குடிமகன்களுக்கு கொண்டாட்டமான ஒரு அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களில் ஒருவரான, ஹரி பத்மன், தலைமறைவாக இருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது

நேற்று, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து 60-சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

21 Mar 2023

திமுக

தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

25 Feb 2023

சென்னை

சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

சென்னையில் சாலையோரம் இயங்கிவரும் சில பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறியினை கலந்து விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு(ஜி.ஐ) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நெய்வயல் என்னும் கிராமத்தில் உள்ள ஜீவா(33) என்பவர் மீது உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

11 Feb 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

11 Feb 2023

கோவை

சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்

வெள்ளியங்கிரி மலையானது சிவபெருமானின் ஏழுமலை என்றும், தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!

தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.

ரோந்து பணி

கோவை

ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.

ஆளுநர்

தமிழ்நாடு

ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9 அன்று நடைபெற்றது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையுடன் தொடங்கி வைத்தார்.

போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு விசாரணை

இந்தியா

தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்

ஆவினில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டது.

ஜனவரி 2ம் தேதி கொண்டாடப்படவுள்ள வைகுண்ட ஏகாதேசி

தமிழ்நாடு

ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

75 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் செய்த அமைச்சர்

இந்தியா

தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்

நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

மண்டபம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தம்

ரயில்கள்

பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம்

108 ஆண்டு பழமையானது இந்த கடல் வழி பாலமான பாம்பன் பாலம். இதன் நடுவில் உள்ள தூக்குப்பாலம் அடிக்கடி பழுதடைந்து விடும்.

ஜனவரி மாதம் 12ம் தேதி வரை விழா நடைபெறும்

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாமல்லப்புரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வண்ணம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்.

முந்தைய
அடுத்தது