சென்னை: செய்தி
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை: MGM மருத்துவமனை அறிக்கை
கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) MLA வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை MGM மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் TVK தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆறுதல் தந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
2015 முதல் 2023 வரை தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் முறைகேடு; ரூ.10,000 கோடியில் விதிகள் மீறல்
மத்திய அரசின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களில் நடத்தப்பட்ட முதல் முதன்மையான கணக்காய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன்' காற்று தூய்மைத் தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையின் 2வது விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டியை தவெக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்
சென்னை மாநகரத்தின் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு உகந்த இடங்களைத் தவெக அரசு தற்போது தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதியில் தடாலடியாகக் குறைந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் மேல் ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,440 உயர்வு
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி உரிமை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கப்படாது என முதல்வர் விஜய் உறுதி
காவிரி நீர் என்பது நடுவர் மன்றத் தீர்ப்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும் என்றும், அந்த உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கிலோ ₹35-க்கு வெங்காயம்: செப்டம்பர் 3 முதல் விற்பனை
தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு (NAFED) மூலம் முதற்கட்டமாக நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹35-க்கு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சரிவை எதிர்கொண்ட தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் குறைந்துள்ளது.
செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
15 நாளில் காலி பண்ணுங்க! சென்னை ECR சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி கெடு; பின்னணி என்ன?
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் 21 சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்? ஒரே நாளில் ₹2,360 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு Good News; தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சிறந்த கொத்து பரோட்டாவை சென்னையில் எங்கே கண்டுபிடிப்பது?
சென்னையின் பரபரப்பான வீதிகளில் சுவையான காலை உணவான கொத்து பரோட்டாவுக்கு ஒரு தனி இடம் உண்டு.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் நீடிக்கிறது.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு
2026 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக்கூறி, தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் முதல் நாளே தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
வெங்காய விலை 45% உயர்ந்ததை அடுத்து, 'கண்டா எக்ஸ்பிரஸ்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது
மகாராஷ்டிராவின் கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நுகர்வு மையங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு திங்கட்கிழமை முதல் 'கண்டா எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கவுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் மாற்றம்: விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு
சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
பணமோசடி வழக்கில் மதபோதகர் அப்துல் பாசித் புகாரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
பல்வேறு பணம் மற்றும் நகை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல இஸ்லாமிய மதபோதகர் அப்துல் பாசித் புகாரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தங்கம் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வு; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: திமுக ஆட்சி முறைகேடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் புகார்
தமிழகச் சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தற்போதைய மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து இனத்தாவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி உத்தரவிட்ட நிலையில், மூடப்பட்ட அந்த கடைகளின் முழுமையான பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.
சொத்து வரி வசூலில் புதிய புரட்சி: ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நகராட்சி நிர்வாகம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஐஐடி-யில் மருத்துவ படிப்பு: மருத்துவக் கல்லூரி தொடங்க இயக்குநர் காமகோடி திட்டம்
இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு மருத்துவக் கல்வியிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
மீண்டும் மீண்டுமா? இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷாவை முதன்முறையாக சந்தித்தார் முதல்வர் விஜய்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறுகிறது.
MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்.
செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்திலும் ஷாக் கொடுத்த தங்கம்; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
80-வது சுதந்திர தின விழா: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றவுள்ளார் முதல்வர் விஜய்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்
அமெரிக்க வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்ட தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம் என்ற வர்த்தக அறிக்கையில், இந்தியாவின் புனே, குஜராத் மற்றும் சென்னை ஆகிய உற்பத்தி மையங்களை அழகற்ற இரட்டை நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்த சென்னை மாநகராட்சி: சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்தம்; செலுத்திய பணம் என்னவாகும்?
சென்னையில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்துகளுக்கான சொத்துவரி மறுமதிப்பீடு நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
"மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை!" PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.