சென்னை: செய்தி
சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.
சென்னையில் கனமழை; மேலும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், தீபாவளி காலைப் பொழுதைக் காண நேர்ந்தது.
ஆவடியில் வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் நான்கு பேர் பலி; விபத்தின் பின்னணி
தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அருகே ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மருந்து ஆய்வாளர் மற்றும் Coldrif உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
வட இந்தியாவில் Coldrif இருமல் மருந்தை பயன்படுத்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
Coldrif இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் மரணத்துக்கு காரணமான Coldrif இருமல் மருந்து விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சுங்கத்துறை vs வின்ட்ராக் சர்ச்சை: உண்மை கண்டறியும் விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு!
சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாட்டை சேர்ந்த தளவாட (Logistics) நிறுவனமான வின்ட்ராக் இன்க் (Wintrack Inc) சுமத்தியுள்ள தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து உண்மை அடிப்படையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் துணை நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் சோகத்தைத் தொடர்ந்து சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சவரனுக்கு ₹560 உயர்வு; இன்றைய (செப்டம்பர் 22) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (செப்டம்பர் 22) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
சென்னையின் பயணப் புரட்சி: "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!
சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள "Chennai One" மொபைல் செயலி இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 18) 21 மாவட்டங்களிலும், நாளை (செப்டம்பர் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: உலக சாம்பியன் ஆனார் சென்னை வீரர் ஆனந்த்குமார்
சீனாவில் நடைபெற்ற 2025 உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 'நவோனியா' கும்பல் நடமாட்டம் என காவல்துறை எச்சரிக்கை!
ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), மாநில இரயில்வே காவல்துறை (GRP), மற்றும் உள்ளூர் காவல்துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு
சென்னையில் நடைபெறவிருக்கும் 2025 FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு (PHF) புறக்கணிக்க வாய்ப்புள்ளது.
13 வயது இளம் கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்; யார் இந்த ஜேடன் இமானுவேல்?
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச பைக் மற்றும் கார் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமார், 13 வயது இளம் ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் ஆசையாக ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?
சென்னையில் உள்ள டீ கடைகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் டீ, காபி உள்ளிட்ட பல பானங்களின் விலை அதிகரிக்கிறது.
சென்னையில் ஷாக்; 39 வயதில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மாரடைப்பால் மரணம்
சென்னையின் சவீதா மருத்துவக் கல்லூரியில் கடமையில் இருந்தபோது, 39 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிராட்லின் ராய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்!": போலீசில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா
பிரபல சமையல் கலைஞரும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும் அறியப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி பின்னர் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
₹80 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) உயர்வைச் சந்தித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நுரையீரல் தொற்று பாதிப்பு: சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Madras Day: சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் அறிந்துகொள்வோமா?!
இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, சென்னை நகரம் தனது 386வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது.
சென்னையில் அதிகாலையில் கனமழை: 30 மாவட்டங்களில் மித மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை இடியுடன் கொட்டித் தீர்த்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை(ஆகஸ்ட் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுதலை; சொந்த இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்தது காவல்துறை
சென்னையில் நள்ளிரவு காவல்துறை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைப்பணியாளர் போராட்டம்: ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது
பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே நடைபெற்று வந்த தூய்மைப்பணியாளர் போராட்டம் கடந்த இரவுக்குத் திருப்புமுனை எடுத்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் இயந்திரத்தில் தீடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன.