போராட்டம்: செய்தி
உணவு டெலிவரி முதல் கார் புக் செய்வது வரை எல்லாமே கட்; நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஜிக் தொழிலாளர்கள்; என்ன காரணம்?
இந்தியா முழுவதும் உள்ள மொபைல் ஆப்ஸ் அடிப்படையிலான கேப் டிரைவர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 7, 2026) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
பதவியேற்பு விழாவால் பற்றி எரியும் மணிப்பூர்; துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராகக் கடும் வன்முறை
மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, பிப்ரவரி 4, 2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது.
புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு: பிப்ரவரி 1 இல் பாரத் பந்த்; லக்னோவில் வெடித்த போராட்டம்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ள 'ஒழுங்குமுறைகள் 2026' என்ற புதிய சமத்துவ விதிகளுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: 12-வது இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் சமீபகாலமாக வெடித்துள்ள வன்முறை போராட்டங்களுக்கு இடையே, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: நாடு முழுவதும் இணையம் முடக்கம்!
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.
செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்
மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலவரையறையற்ற வேலை நிறுத்தம்: தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது
தென் மாநிலங்களில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள், நியாயமற்ற மற்றும் நிலைத்தன்மையற்ற சாலை வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் ஒருங்கிணைந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை, புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் காற்றின் தரம் மோசமடைவதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வந்த கடைசி நிமிட தொலைபேசி அழைப்பு; ஷேக் ஹசீனா உயிர் தப்பியது இப்படித்தான்
கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை இந்தியாவிடமிருந்து வந்த ஒரு அவசர தொலைபேசி அழைப்பு காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய 'ராஜாவே வேண்டாம்' (No Kings) பேரணிகள் நடைபெற்றன.
அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுத் துறையுடன் சோனம் வாங்சுக்கிற்கு தொடர்பு? லடாக் டிஜிபி பகீர் தகவல்
லடாக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) எஸ்.டி.சிங் ஜம்வால், பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஐ லவ் முஹம்மது சர்ச்சையை தொடர்ந்து உத்தரப்பிதேச மதகுரு தௌகீர் ரஸா கான் கைது; 1,700 பேர் மீது வழக்கு
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் ஐ லவ் முஹம்மது பிரச்சாரத்தை ஆதரித்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், உள்ளூர் மதகுருவும் இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌகீர் ரஸா கான் சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
லடாக் வன்முறையைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டம் வன்முறையாக மாறிய சில நாட்களுக்குப் பிறகு, காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
லடாக் போராட்டங்களுக்கு மத்தியில் சமூக சேவகர் சோனம் வாங்க்சுக் தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து
லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நிறுவிய தொண்டு நிறுவனமான மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் (SECMOL) மீதான வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) உரிமத்தை மத்திய அரசு வியாழக்கிழமை மாலை ரத்து செய்தது.
லடாக் போராட்டத்தின் மைய போராளி சோனம் வாங்சுக் மீது சிபிஐ கவனம் திரும்புகிறது
லடாக்கை சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் (HIAL) ஆகியோரை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (FCRA) மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CBI) முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.
லடாக் வன்முறைக்கு பாஜகவின் தவறான முடிவுகளும், வேலைவாய்ப்பு நெருக்கடியும் தான் கரணம்: சோனம் வாங்சுக்
லடாக்கில் நேற்று வெடித்த வன்முறை சம்பவங்களுக்கு, மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளும், இளைஞர்களிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியுமே முக்கியக் காரணம் என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.
லடாக்கில் அமைதியாக துவங்கிய உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாறியது; நால்வர் மரணம், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லடாக்கின் லே நகரில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலி முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன; 60 போலீசார் காயம்
திங்களன்று பல இத்தாலிய நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன.
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
LA கலவரங்கள்: போராட்டங்கள் தொடர்ந்தால் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக டிரம்ப் எச்சரிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸில் பெருமளவிலான குடியேற்றக் கைதுகள் தொடர்பாக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; பல இடங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்
மெய்தி இளைஞர் குழுவான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, வார இறுதியில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது.
மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்
வங்கதேசத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டியுள்ளார்.
கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்
இந்த வார தொடக்கத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டங்களை கண்டிக்கும் நோக்கத்தில் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது.
சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 500 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா மாணவி வழக்கில் போராட்டங்களின் போது மருத்துவர்கள் இல்லாததை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இல்லாத காலத்தை டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் முறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகளின் அமைப்பு தயாராகிறது: அவர்களின் கோரிக்கைகள் என்ன?
டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகள் அமைப்பு தயாராகி வருகிறது.
சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம்
மேற்கு வங்க அரசு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்வது செல்லாது என்றும், அது சேவை விதிகளின்படி தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் சேதப்படுத்த்தியுள்ள வீடியோ வெளியாகி இந்தியர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை
கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர் போராட்டத்தினை தொடர்ந்து 3 மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு
மோதல்கள் நிறைந்த இம்பால் பள்ளத்தாக்கில், மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமைதிக்கு அழைப்பு விடுத்து மூன்று மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.
மௌன போராட்டத்தில் குதித்த SEBI ஊழியர்கள்; SEBI தலைவர் மாதபி புச் ராஜினாமா செய்யவேண்டுமென கோரிக்கை
மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமையகத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) ஊழியர்கள் நேற்று மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.