போராட்டம்: செய்தி

விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்

கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னையில் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?

இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.

12 Feb 2024

டெல்லி

விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு

நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு

மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

02 Jan 2024

இந்தியா

மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி

திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் 

கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

27 Dec 2023

சென்னை

குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

08 Dec 2023

ஆவின்

சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது.

'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை 

விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு 

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்த கூட்டணியின் பெயர் தான் 'இந்தியா'.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்

உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு 

தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1956ம் ஆண்டு நாடு முழுவதும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

31 Oct 2023

மும்பை

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 

மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

26 Oct 2023

மதுரை

மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 

மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

24 Oct 2023

கைது

எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.

21 Oct 2023

பாஜக

அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்

சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.

18 Oct 2023

ஓலா

தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்

சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம் 

பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ அருகே நேற்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனத்தை ஆதரித்து போராட்டம் நடத்தினர்.

100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் 

மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் 

தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

06 Oct 2023

ஈரான்

ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

05 Oct 2023

கைது

சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது 

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், புதிய பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.

சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

27 Sep 2023

சென்னை

சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் வளாகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அந்த வணிகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம்

கடந்த 148 நாட்களாக ஊதிய பிரச்சனை காரணமாக நடைபெற்று வந்த ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் 

தமிழகத்திற்கு காவிரி நதிநீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

23 Sep 2023

கைது

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

09 Sep 2023

கைது

தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

06 Sep 2023

கொலை

பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு 

திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் என்னும் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினர், 200 குடும்பத்தார் பட்டியலினத்தினை சேர்ந்தவர்கள் என பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியது.

12 Jun 2023

இந்தியா

குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில்(MSP) வாங்காத ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் டிராக்டர்களுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

07 Jun 2023

இந்தியா

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 

தமிழ்நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் இன்று(மே.,22)வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளார்கள்.

வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம் 

தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேங்கைவயல் கிராமம்.

03 May 2023

சென்னை

ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியவில்லை என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்

தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடந்து வருகிறது.

புது டெல்லி

இந்தியா

அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சென்னை

தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கொலை வழக்கிற்கான பிரிவு

இந்தியா

டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்

டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பயோமெட்ரிக் முறைக்கு எதிர்ப்பு

இந்தியா

வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க.

சென்னை

நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேச்சு

தமிழக அரசு

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி

கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கை வலியுறுத்தல்

தமிழ்நாடு

2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.