போராட்டம்: செய்தி

மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம்

மேற்கு வங்க அரசு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்வது செல்லாது என்றும், அது சேவை விதிகளின்படி தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்

தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

29 Sep 2024

கனடா

கனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்

கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் சேதப்படுத்த்தியுள்ள வீடியோ வெளியாகி இந்தியர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்

42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர் போராட்டத்தினை தொடர்ந்து 3 மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு 

மோதல்கள் நிறைந்த இம்பால் பள்ளத்தாக்கில், மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமைதிக்கு அழைப்பு விடுத்து மூன்று மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

10 Sep 2024

தமிழகம்

தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.

06 Sep 2024

செபி

மௌன போராட்டத்தில் குதித்த SEBI ஊழியர்கள்; SEBI தலைவர் மாதபி புச் ராஜினாமா செய்யவேண்டுமென கோரிக்கை

மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமையகத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) ஊழியர்கள் நேற்று மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Aug 2024

எய்ம்ஸ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்களின் போராட்ட எதிரொலி: கொல்கத்தாவின் RG கர் மருத்துவமனையின் புதிய முதல்வர் பதவி நீக்கம்

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சுஹ்ரிதா பால், நியமிக்கப்பட்ட 10 நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

17 Aug 2024

இந்தியா

மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

16 Aug 2024

இந்தியா

பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணியிடத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

7 நாட்களில் சட்டவிரோத ஆயுதங்களை கைவிடுங்கள்: போராட்டக்காரர்களிடம் வங்கதேச இடைக்கால அரசு

பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை ஆலோசகர் (ஓய்வு) பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) எம் சகாவத் ஹுசைன் திங்களன்று போராட்டக்காரர்களை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு 

பங்களாதேஷில் திங்கள்கிழமை இரவு நடந்த போராட்டங்களை தொடர்ந்து இந்தோனேசிய நாட்டவர் உட்பட குறைந்தது 24 பேர் ஒரு கும்பலால் உயிருடன் எரிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக பிபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை

வங்கதேசத்தில் மீண்டும் மோதல் வெடித்ததை அடுத்து, வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று நடந்த கடுமையான மோதல்களில் 21 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பங்களாதேஷில் போராட்டங்கள் முற்றியதால், 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் படித்து வரும் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர்

பங்களாதேஷில் அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறை தொடர்பாக மாணவர் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு மாணவர் ஆர்வலர்களுக்கு இடையே இடைவிடாத மோதல்கள் நடைபெற்று வருகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது 

காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டக்காரர்கள், ஹார்வர்ட் யார்டில் உள்ள ஜான் ஹார்வர்ட் சிலையின் மீது பாலஸ்தீனியக் கொடியை ஏற்றினர்.

16 Apr 2024

மதுரை

மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?

மதுரை அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி, இன்று திருமங்கலம் மற்றும் கப்பலூர் சிட்கோ பகுதியில் உள்ள கடைகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்

கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னையில் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?

இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.

12 Feb 2024

டெல்லி

விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு

நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு

மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

02 Jan 2024

இந்தியா

மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி

திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் 

கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

27 Dec 2023

சென்னை

குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

08 Dec 2023

ஆவின்

சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது.

'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை 

விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு 

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்த கூட்டணியின் பெயர் தான் 'இந்தியா'.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்

உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு 

தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1956ம் ஆண்டு நாடு முழுவதும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

31 Oct 2023

மும்பை

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம் 

மகாராஷ்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

26 Oct 2023

மதுரை

மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 

மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

24 Oct 2023

கைது

எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்டம் சந்தாலி தோலாவி என்னும் பகுதியினை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் கால்பந்து போட்டியினை பார்வையிட சென்றுள்ளனர்.

21 Oct 2023

பாஜக

அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்

சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

முந்தைய
அடுத்தது