விவசாயிகள்: செய்தி

தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.

ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு 

சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28), மத்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு $490 ஆக நிர்ணயித்துள்ளது.

26 Sep 2024

இந்தியா

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 Sep 2024

ஐஐடி

நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல்

ஏறத்தாழ 40% நெல் சாகுபடியை மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதன் மூலம், வட இந்தியாவில் 2000ஆம் ஆண்டு முதல் இழந்த 60-100 கன கிலோமீட்டர் நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

15 Sep 2024

இந்தியா

உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு

எண்ணெய் வித்துக்களின் விலை குறைவதிலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு; பின்னணி என்ன?

இந்திய விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மற்றும் நாட்டின் வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு

விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு விரைவில் பதிவு செய்யத் தொடங்கும் என்று விவசாய செயலாளர் தேவேஷ் சதுர்வேதி திங்கள்கிழமை தெரிவித்தார்.

விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான ஏழு பெரிய திட்டங்களுக்கு சுமார் ₹14,000 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்துள்ளது.

11 Aug 2024

இந்தியா

அனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

14 Mar 2024

டெல்லி

டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர்.

26 Feb 2024

டெல்லி

இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு

உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் யமுனா விரைவுச்சாலை வழியாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.

24 Feb 2024

டெல்லி

விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம்

பிப்ரவரி 29-ம் தேதி தங்களது 'டெல்லி சலோ' பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

21 Feb 2024

பஞ்சாப்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம் 

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்தார்.

20 Feb 2024

டெல்லி

எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள்

ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்யும் அரசின் திட்டத்தை விவசாயிகள் நிராகரித்ததோடு, புதன்கிழமை (பிப்ரவரி 21) டெல்லிக்கு செல்லும் தங்கள் பேரணியை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

19 Feb 2024

பஞ்சாப்

பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு

கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்

பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

15 Feb 2024

பஞ்சாப்

பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல்

விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

14 Feb 2024

டெல்லி

'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள் 

நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.

14 Feb 2024

டெல்லி

விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நேற்று இரவு போராட்டத்தை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் அதை தொடங்கியுள்ளனர்.

13 Feb 2024

டெல்லி

6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?

டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

13 Feb 2024

டெல்லி

விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்

டெல்லியில் இன்று விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?

இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.

12 Feb 2024

டெல்லி

விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு

நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு

மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

12 Dec 2023

மதுரை

மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.

27 Nov 2023

சென்னை

கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம் 

திருவண்ணாமலை செய்யாறு அருகேயுள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

08 Nov 2023

மழை

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை சரியாக பெய்யாத காரணத்தினால் அணையின் நீர் இருப்பு குறைந்தது.

100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

11 Oct 2023

பாஜக

காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கமல்ஹாசனின் #233 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

06 Oct 2023

காவிரி

முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்

தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் 

தமிழகத்திற்கு காவிரி நதிநீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

13 Aug 2023

இந்தியா

77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான தேவைகளுள் ஒன்று உணவு. இந்தியாவில் அவ்வப்போது உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் பறிபோவது என்பது அப்போது தொடர்கதையாக இருந்தது.

என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை மேற்கொள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

30 Jul 2023

ஆந்திரா

கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார்.

பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

12 Jun 2023

இந்தியா

குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில்(MSP) வாங்காத ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் டிராக்டர்களுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.