NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு
    எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு

    உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 15, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    எண்ணெய் வித்துக்களின் விலை குறைவதிலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளது.

    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலைகள் கடந்த 18 மாதங்களாக பணவாட்டத்தில் இருப்பதாகவும், ஆகஸ்டில் 4.6 சதவீத வீழ்ச்சியுடன் இருப்பதாகவும் அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கச்சா சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் மீதான அடிப்படை சுங்க வரியை பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான வரி 12.5 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தியா

    இந்திய விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் முடிவு

    முன்னதாக பணவாட்டம் காரணமாக பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2024 முதல் பாதியில், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இதேபோன்று, சூரியகாந்தி விதை, குங்குமப்பூ, பருத்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதியும் இதே காலகட்டத்தில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்தியா தனது எண்ணெய் வித்து தேவையில் 70 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியை நம்பியுள்ளது.

    உலகளாவிய பொருட்களின் விலைகள் உயரும் காலங்களில் நுகர்வோரை பாதுகாக்க முந்தைய குறைந்த வரி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், விலை சரிவு காரணமாக உள்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்படும் எதிர்மறையான பாதிப்பை நிவர்த்தி செய்ய தற்போது மத்திய அரசால் இந்த தலைகீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிக செய்தி
    வணிகம்
    விவசாயிகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    இந்தியா

    இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு இலங்கை
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கம்மை
    நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம் விண்வெளி

    வணிக செய்தி

    தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  சென்னை
    தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!  சென்னை

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 13  தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 19, 2024 தங்கம் வெள்ளி விலை
    சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்: அறிக்கை சோனி
    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025