உத்தரப்பிரதேசம்: செய்தி

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

10 Jul 2024

விபத்து

உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

09 Jul 2024

இந்தியா

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்

கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த மத நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

06 Jul 2024

இந்தியா

'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல் 

உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

04 Jul 2024

ஹத்ராஸ்

ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.

03 Jul 2024

ஹத்ராஸ்

ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர் 

ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

03 Jul 2024

இந்தியா

121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா? 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

03 Jul 2024

இந்தியா

சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு 

நேற்று ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

02 Jul 2024

இந்தியா

உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

22 Jun 2024

அயோத்தி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் காலமானார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.

11 Jun 2024

இந்தியா

உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும்(பாஜக) இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

11 Jun 2024

டெல்லி

கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு

ஏற்கனவே கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வரும் டெல்லியில் இன்று மதியம் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ் 

உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் ஜூன் 11 முதல் 15 வரை 'தன்யவாத் யாத்திரை' நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Jun 2024

வாரணாசி

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

03 Jun 2024

வாரணாசி

திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொள்ளையடிக்க ஒரு வீட்டிற்கு நுழைந்து அந்த வீட்டின் மாடியில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த திருடனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

18 May 2024

இந்தியா

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 30 நிமிடங்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதால் உயிரிழந்தது.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை 

மே 16 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஹரியானா உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை ஒரு புதிய வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.

11 May 2024

கொலை

தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு நபர் இன்று தனது முழு குடும்பத்தையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மகள்கள் தோற்றுவிட்டார்கள்': பிரிஜ் பூஷனின் மகன் வேட்புமனு குறித்து சாக்ஷி மாலிக் கருத்து

நேற்று பாரதிய ஜனதா கட்சி, கரண் பூஷன் சிங், உத்தரபிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.

அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

28 Apr 2024

இந்தியா

'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம் 

உத்தரபிரதேசம்: 98.50 சதவீத மதிப்பெண்களுடன் UP போர்டு 10 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற பிராச்சி நிகாம், தனது முகத்தில்அதிக முடி இருப்பதால் ஆன்லைன் ட்ரோலிங்கை எதிர்கொண்டார்.

27 Apr 2024

இந்தியா

"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) துணைவேந்தராக நைமா கட்டூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி 

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏற முயன்ற முதியவர் அதிசயமாக உயிர் தப்பினார்.

29 Mar 2024

இந்தியா

அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவ்டி-அரசியல்வாதி முக்தார் அன்சாரி (63) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

28 Mar 2024

பாஜக

பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்

பிலிபித் தொகுதியில் இருந்து சீட் மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தொகுதியின் பாஜக எம்பி வருண் காந்தி, பிலிபிட் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

24 Mar 2024

இந்தியா

உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய குடும்பத்தை நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தும் வீடியோ வைரல் 

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை அவமானப்படுத்திய அடையாளம் தெரியாத சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

20 Mar 2024

இந்தியா

வீட்டுக்குள் புகுந்து 2 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

உத்தரபிரதேச மாநிலம் புடாவுனில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளை ஒருவர் கொன்ற இரட்டைக் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 Mar 2024

விபத்து

பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் குறைந்தது 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

2002 முதல் ராகுல் காந்தி போட்டியிட்டு வரும் அதே அமேதி தொகுதியில் இருந்து இந்த மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட போவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

03 Mar 2024

கொலை

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது 

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03 Mar 2024

நொய்டா

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி

நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த இரும்பு கூரை கிரில் விழுந்ததால் இன்று குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில், அதானி வெடிமருந்து வளாகத்தை திறந்து வைத்தார்.

24 Feb 2024

இந்தியா

உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக, மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இந்திய அதிகாரி ஒருவர் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

23 Jan 2024

அயோத்தி

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது

அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

23 Jan 2024

அயோத்தி

கும்பாபிஷேகத்தை அடுத்து அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அயோத்தியில் உள்ள ராமர் கோவில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு, இன்று காலை பொதுமக்கள் பார்வைக்காக அக்கோவில் திறக்கப்பட்டது.

22 Jan 2024

அயோத்தி

"பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு 

ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உருக்கமான உரையின் போது கூறினார்.

22 Jan 2024

அயோத்தி

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை

இந்த ஆண்டு மே மாதம் முதல் அயோத்தியில் பிரமாண்டமான மசூதி கட்டும் பணி தொடங்கப்படும் என்று இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

22 Jan 2024

அயோத்தி

அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு 

அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.

22 Jan 2024

அயோத்தி

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை திறந்து வைத்தார்.

21 Jan 2024

அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் 

அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரபல சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

21 Jan 2024

அயோத்தி

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு 

அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம்(NRSC) உள்நாட்டு செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் முதல் காட்சிகளை பகிர்ந்துள்ளது.

20 Jan 2024

அயோத்தி

பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ 

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது.

17 Jan 2024

அயோத்தி

தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி 

வரவிருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

10 Jan 2024

அயோத்தி

'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்

அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நிகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் "அரசியல் திட்டம்" என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது