சுற்றுலாத்துறை: செய்தி
ஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!
மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது
பாகிஸ்தானுக்கு இரு நாடுகளும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் அஜர்பைஜானில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படுவது போல், இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காணக்கூடியது.
ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்
ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்
இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்'
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?
தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும்போது அதிக விலை கொண்ட நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர்ப்பது எப்படி?
பயணிகள் தங்கள் பயணங்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பொருட்களை வாங்குவதை அடிக்கடி எதிர்நோக்குகிறார்கள்.
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு: மாலத்தீவின் மாஸ்டர் பிளான்
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது.
பட்ஜெட் 2025: இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 50 இடங்களில் சிறப்பு கவனம் கொடுக்கப்படும் என அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2025 இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டார்.
தேசிய சுற்றுலா தினம் 2025: புதியவர்களுக்கான இந்திய பயண வழிகாட்டி
ஒவ்வொரு பயணிகளின் பக்கெட் பட்டியலில் இந்தியா ஏன் முதலிடம் வகிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பாரத் ரன்பூமி தர்ஷன்; சுற்றுலாத்தலமாக மாறும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று போர்க்களங்கள்
இந்திய ராணுவம், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, பாரத் ரன்பூமி தர்ஷன் முயற்சியை ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்
தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.
புத்தாண்டு விடுமுறையின் போது பயணம் செய்யக்கூடிய பெர்ஃபெக்ட் வெளிநாடுகள் இவைதான்!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடைப்பட்ட வாரம் பள்ளி குழந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்களுக்கு கொண்டாட்டமான வாரம் தான்.
உ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
தாய்லாந்துக்கான சுற்றுலா தூதராக பிரபல நடிகர் சோனு சூட் நியமனம்
புகழ்பெற்ற நடிகரும், சமூக சேவகருமான சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே நீர்வழி விமான சேவை: நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைக்கிறார்
சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்காக 'பிரெஷ் ஏர்' கேன்கள் விற்பனைக்கு செய்யும் இத்தாலி
இத்தாலியின் அழகிய லேக் கோமோவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது ஒரு தனித்துவமான நினைவுப் பொருளை-கேனில் நிரப்பப்பட்ட காற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
இனி விசா தேவையேயில்லை; இந்தியர்களுக்கு காலவரையறை இன்றி அனுமதி வழங்கியது தாய்லாந்து
சுற்றுலாவை முன்னேற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தாய்லாந்து இந்திய குடிமக்களுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டித்துள்ளது.
சுற்றுலாவாசிகளை ஈர்க்க ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்
சுற்றுலா பிரியர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிக்கத்தக்க விருப்பங்கள் உண்டு. பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் முதல் விசித்திரமான மற்றும் அமைதியான இடங்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடம் நிச்சயம் நம் நாட்டில் உண்டு.
டார்ஜிலிங்கின் தேயிலைத் தோட்ட அதிசயங்களுக்கு போலாமா ஒரு விசிட்?!
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்?
இந்தோனேசியா பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்
பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும்.
இந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போலாமா ஒரு குளுகுளு ட்ரிப்
பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சாரங்களின் நிலமான இந்தியா, உலகின் மிகவும் அழகான, ரம்மியமான மலைவாசஸ்தலங்களை கொண்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் சேவைகளை தொடங்க முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது.
கென்யாவின் மசாய் பழங்குடியினரிடையே பாரம்பரியத்தைத் தழுவ போலாம் ஒரு ட்ரிப்
கென்யா சுற்றுலாத்துறை, மாசாய் பழங்குடியினரின் துடிப்பான கலாச்சாரத்தில் மூழ்குவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நிலத்திற்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கும் சிம்லாவின் மலைகள்; ஏன்?
இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலமான சிம்லா, அதன் மூழ்கும் மலைகளால் குறிப்பிடத்தக்க புவியியல் சவாலை எதிர்கொள்கிறது.
ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலாவாசிகளுக்காக மீண்டும் திறப்பு
ஊட்டியில் பிரபலமான சுற்றுலாத்தலம் தொட்டபெட்டா காட்சி முனை.
ஜப்பானின் கம்பீரமான சாமுராய் கோட்டைகளை ஆராய்வோமா?
ஜப்பான், வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கிய ஒரு ஊர்.
அன்னபூர்ணா சர்க்யூட்டில் மலையேற்றம்: நேபாளத்தின் இதயத்தின் வழியாக ஒரு பயணம்
நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சர்க்யூட் என்பது உலகப் புகழ்பெற்ற மலையேற்ற பாதையாகும்.
5 வருட இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் வடகொரியா
டூர் ஆபரேட்டர்களின் தகவலின்படி, வட கொரியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிசம்பரில் மீண்டும் திறக்க உள்ளது.
இந்தியர்கள் 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாவுக்காக ரூ.4.57 லட்சம் கோடி செலவழிப்பார்கள் என கணிப்பு
"நேவிகேட்டிங் ஹரிசான்ஸ்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்திய பயணிகள் 2034 ஆம் ஆண்டிற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக சுமார் ரூ.4,57,000 கோடி செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்தின் பண்டைய பிரமிடுகளுக்கு போலாமா ஒரு சுற்றுலா!
வரலாறு மற்றும் மர்மம் நிறைந்த பூமியான எகிப்து, அதன் பண்டைய அதிசயங்களை ஆராய சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.
பூமியின் இருள் படியாத அதிசய இடங்கள்: சூரியன் மறையாத இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அர்த்த ராத்திரியில் அஸ்தமிக்கும் சூரியன், நள்ளிரவில் தோன்றும் சூரியன் அல்லது அடிவானத்திற்கு கீழே அஸ்தமிக்காது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?
இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையேயான சர்ச்சை நடக்கும் இந்த நேரத்தில், உலகமக்கள் பலரையும் மாலத்தீவு ஈர்த்து எப்படி? சுற்றுலாவாசிகளின் சொர்கபுரியாக மாறியது எப்படி என்பது குறித்து ஒரு அலசல்.
பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.
இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
லேடீஸ், சோலோ ட்ரிப் செல்ல சில பிரபலமான சுற்றுலா தலங்கள் இதோ
சோலோ ட்ரிப் என்பது ஒரு திரில்லிங்கான மகிழ்ச்சியான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள்
நம்மில் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.
இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை
சீசன் நெருங்கி வருவதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு
தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீம் பார்க் அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன?
இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் கூட தனியாகவே சுற்றுலா செல்ல விருப்புகிறார்கள்.
தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.
ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா?
ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
இந்த வருட கோடை விடுமுறைக்கு குளுமையான கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா போக திட்டமா?
காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?
ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்!
கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?
கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.
ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை
கோடை சீசன் காலம் தொடங்கியுள்ளதால் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் எப்பொழுதுமே பழங்காலத்து இடங்கள், கோவில்கள், சின்னங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காண வருவார்கள்.
ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது
விழுப்புரம் அருகே வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!
இந்தியாவில் உள்ள, 37 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில், 12 மத முக்கியத்துவம் வாய்ந்த, புனிதமான தளங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது.
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்
தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையையடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியிலுள்ள ஏரியில் மிதக்கும் உணவகத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம்
தமிழகத்தில் முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு
இந்தியாவில் பல இடங்களில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.
சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத்
சென்னையை அடுத்த ஓ.எம்.ஆர். பகுதியில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருபவர் சித்தார்த் கண்டோத்(24).
தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜெயின் தலங்களை உள்ளடக்கிய 5நாட்களுக்கான ஜெயின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது.
பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி
ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார்.