தாய்லாந்து: செய்தி
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியது.
தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு
ஹைதராபாத்தின் தெலுங்கானாவில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
தாய்லாந்து-கம்போடியா ராணுவ மோதலுக்கு மையமான 800 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்
12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இந்து கோவிலான தா மோன் தோம் அமைந்துள்ள நீண்டகால சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி தொடர்பாக தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே மீண்டும் பதட்டங்கள் வெடித்துள்ளன.
பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகளின் புதிய அலை பரவி வருகிறது, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சீனாவால் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: 7 நாள் காலக்கெடு விதித்த தாய்லாந்து
தாய்லாந்தின் உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், சமீபத்தில் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு வானளாவிய கட்டிடம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயர்வு
மியான்மரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 2,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்து மற்றும் மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து விசா இல்லாத தங்குதலை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைப்பு
தாய்லாந்து தனது விசா இல்லாத கொள்கையில் ஒரு பெரிய திருத்தத்தை திட்டமிட்டுள்ளது.
மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு
தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
காற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் முயற்சியில், தாய்லாந்து அதன் தலைநகரான பாங்காக்கில் ஒரு வார கால இலவச பொது போக்குவரத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
AI ஃபோன் மோசடியில் சிக்கிய தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா சமீபத்தில் தான் ஒரு தொலைபேசி மோசடியில் சிக்கியதாக தெரிவித்தார்.
இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவித்த தாய்லாந்து; ஜனவரி 1 முதல் இ-விசா, 60 நாட்களுக்கு விலக்கு
தாய்லாந்து, ஜனவரி 1, 2025 முதல் மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
தாய்லாந்தின் தீவில் 80 மணி நேரம் தவித்து நின்ற ஏர் இந்தியா பயணிகள்
புது டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட பயணிகள் தாய்லாந்தின் ஃபூகெட்டில் 80 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளனர்.
தாய்லாந்துக்கான சுற்றுலா தூதராக பிரபல நடிகர் சோனு சூட் நியமனம்
புகழ்பெற்ற நடிகரும், சமூக சேவகருமான சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி விசா தேவையேயில்லை; இந்தியர்களுக்கு காலவரையறை இன்றி அனுமதி வழங்கியது தாய்லாந்து
சுற்றுலாவை முன்னேற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தாய்லாந்து இந்திய குடிமக்களுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டித்துள்ளது.
நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அதிரடியாக பதவி நீக்கம்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை நெறிமுறை மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
நீண்ட கால பயணர்களுக்காக தாய்லாந்து புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது
தாய்லாந்து சமீபத்தில் ரிமோட் பணியாளர்கள் மற்றும் லாங்-டேர்ம் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா (டிடிவி) என்ற புதிய ஐந்தாண்டு விசாவை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள் வெளியாயின
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்- நிகோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது.
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு இன்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்தது.
விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.
"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.
உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா
டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு
இஸ்ரேல் ஹமாஸிடையே அறிவிக்கப்பட்ட ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே 6வது நாள் போர் நிறுத்தத்தில், 16 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில், 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிலைகளில் இருந்து அந்நாடு விடுவித்தது.
கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்
விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு, அதிகபட்சமாக 30 நாட்கள் மலேசியாவில் தங்கும் வகையில், அந்நாடு இலவச விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
'இந்து விழுமியங்களால் உலகில் அமைதி ஏற்படும்': தாய்லாந்து பிரதமர்!
"பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உலகமே கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் இந்து மதத்தின் அஹிம்சை, உண்மை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும்" என உலக இந்து மாநாட்டில் வாசிக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்
90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க, 120 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடிவரும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.
உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை
சீசன் நெருங்கி வருவதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு
இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்
25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்
கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.