NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
    தமிழ் மதமான மாசி மாதத்தில் இந்த நாள் கொண்டாடப்படும்

    தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2024
    08:20 am

    செய்தி முன்னோட்டம்

    மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

    தமிழ் மதமான மாசி மாதத்தில் இந்த நாள் கொண்டாடப்படும்.

    உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

    இந்நாளில் சிவபெருமானுக்கு உகந்த பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் இறையருளை வேண்டுவதுண்டு.

    குறிப்பாக சிவராத்திரி தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    அவை எவை என்பதை காண்போம்.

    இந்தியா: இந்தியாவில், பக்தர்கள் சிவஸ்தலங்கள், அதாவது பழமையான சிவன் கோயில்களுக்கு செல்வத்திலிருந்து விழாக்கள் தொடங்குகின்றன. அங்கே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பிரார்த்தனை மற்றும் பாடல்களை பாடுவது போன்ற சடங்குகளை செய்கிறார்கள். பல பக்தர்கள் தியானம் மற்றும் ஆன்மீக சுத்திகரிப்புக்கான அடையாளமாக விரதங்களைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

    சிவராத்திரி

    மகா சிவராத்திரியை கொண்டாடும் தெற்காசிய நாடுகள்

    நேபாளம்: இந்து நாடான நேபாளத்தில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். காத்மாண்டுவில் உள்ள பழமையான பசுபதிநாத் கோயில் திருவிழாக்களின் மைய புள்ளியாக உள்ளது. இந்த கோவிலுக்கு உலகெங்கிலிருந்தும் பக்தர்கள் குவிவதுண்டு. மகா சிவராத்திரி இரவு முழுவதும், கலைஞர்கள் பல்வேறு பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

    மொரிஷியஸ்: கணிசமான இந்து சமூகத்தைக் கொண்ட பன்முக கலாச்சார தேசமான மொரிஷியஸில், இந்நாளை, கலாச்சார ஒற்றுமை மற்றும் மத பக்தியை வளர்க்கும் விதமாக பொது விடுமுறையாக அறிவித்துள்ளனர்.

    தாய்லாந்து மற்றும் மலேசியா: இங்கு, மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் பௌத்த மற்றும் இந்து நடைமுறைகளின் கலவையாக கொண்டாடப்படுகிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் இந்து சமூகங்கள், சிவபெருமானுக்கு பயபக்தியுடன் ஒருங்கிணைத்து விழா எடுக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பண்டிகை
    உலகம்
    உலக செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பண்டிகை

    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி
    அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்! திருவிழா

    உலகம்

    சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு  அமெரிக்கா
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  பங்கு சந்தை
    சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா கனடா
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு

    உலக செய்திகள்

    மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்  மெக்சிகோ
    கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்  உலகம்
    சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம் கனடா

    இந்தியா

    கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது கர்நாடகா
    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு அமெரிக்கா
    ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்  இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025