சிங்கப்பூர்: செய்தி
சிங்கப்பூர் துணைத் தூதரக தலைவருடன் நடிகர் விஜய் சந்திப்பு; பின்னணி என்ன?
தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தலைவர் சிஜி போங் சந்தித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகளின் புதிய அலை பரவி வருகிறது, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது
சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 16 குழந்தைகள் உட்பட 22 பேரை துணிச்சலாக களமிறங்கி மீட்ட நான்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்ததாக அக்கட்சி X இல் ட்வீட் செய்தது.
தைப்பூசத்தில் காவடிக்கு பதில் பெருமூளை வாதம் கொண்ட சகோதரனை சுமந்து சென்ற தமிழர்; மலேசியாவில் நெகிழ்ச்சி
தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரரை மலேசியாவின் பத்து மலை முருகன் கோவிலில் செங்குத்தான படிகளில் தூக்கிச் சென்றபோது, சகோதர அன்பின் மனதைக் கவரும் காட்சி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
மனைவியை நம்பினோர் கைவிடப்படார்; தங்கம் நகை வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிங்கப்பூரில் அடித்தது ஜாக்பாட்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திட்டப் பொறியாளர் பாலசுப்ரமணியன் சிதம்பரம், சிங்கப்பூரின் முஸ்தபா ஜூவல்லரி நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் 1 மில்லியன் டாலர் (₹8 கோடிக்கும் மேல்) பெரும் பரிசை வென்று ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.
சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரும், ஆஸ்கார் விருது வென்ற RRR படத்தின் நாயகனுமான ராம் சரணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் நிறுவனம், அவரது நாயான ரைம் உடன் இணைந்து அவரின் மெழுகுச் சிலையை திறக்க உள்ளது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய கவர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி.
இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விமானப் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர் வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன.
3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்; ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கான தடை நீங்கியது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் $360 மில்லியன் ($276 மில்லியன்) முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்து, விஸ்தாராவுடன் ஏர் இந்தியா இணைவதற்கான கடைசித் தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
லாங் வீக்-எண்ட்: குடும்பத்துடன் போலாமா சிங்கப்பூருக்கு ஒரு மினி டூர்!
சிங்கப்பூர், எதிர்கால கட்டிடக்கலையுடன் ஒளிரக்கூடிய நகர-மாநிலம், குடும்பத்தில் அனைவருக்குமான சுற்றுலா ஈர்ப்புகளின் பொக்கிஷமாகும்.
Wi-Fi சிக்னல்களை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) தலைமையிலான ஆராய்ச்சிக் குழு ஆற்றல் அறுவடை தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சிங்கப்பூர்; அப்போ ஆபத்தான நகரம் எது?
போர்ப்ஸ் ஆலோசகர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் நகரம், சுற்றுலாவாசிகளுக்கு பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?
மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.
நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,
சிங்கப்பூரை மிரட்டும் புதிய கொரோனா அலை
சிங்கப்பூரில் கொரோனாபாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்
அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததால் எவரெஸ்டின் ஃபிஷ் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.
தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்
நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.
அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு
உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.
சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.
2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.
உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?
உலகில் மக்கள் வாழ மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் எந்த ஒரு இந்திய நகரமும் இடம்பெறவில்லை.
சிங்கப்பூரில் 13 மாத குழந்தை கொரோனாவால் மரணம்
சிங்கப்பூரில் கடந்த 13 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் அக்டோபர் 12 அன்று இறந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள்
தமிழ் சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை சென்னைஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(அக்.,17) சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா?
பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் அந்நாட்டு மக்கள் கார் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.
திணறத் திணற அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; சிங்கப்பூருக்கு எதிராக அபார வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டியில், புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற மகளிர் ஹாக்கி குழு ஏ'வின் முதல் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி சிங்கப்பூரை வீழ்த்தியது.
2024 முதல், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு பாஸ்போர்ட் தேவையில்லை
விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சிங்கப்பூர் அதிபராக இன்று பதவி ஏற்கிறார் தர்மன் சண்முகரத்தினம்
இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரின் அதிபர் ஆன தமிழர்: யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்?
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது.
சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56
சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டி இன்ஜினியரிங் மற்றும் சிங்கப்பூர் அரசின் பிரதிநிதியான DSTA இணைந்து உருவாக்கிய DS-SAR செயற்கைக் கோளானது இன்று காலை இஸ்ரோவின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV
சொந்த தேவைகளுக்கான செயற்கை கோள்களை மட்டுமின்றி, வணிக நோக்கத்துடன் பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் நம்முடைய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது இஸ்ரோ.
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா
2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்
இந்த முறை, சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்(NMP) பதவிக்கு பரிந்துரைப்பட்ட ஒன்பது பேரில் மூன்று பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.
சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி!
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்
மே 30அன்று அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரின் தனியார் குடியிருப்பு சொத்துகள் தான் தற்போது ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே அதிக விலை உயர்ந்ததாக உள்ளது.
சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையினை மீண்டும் இயக்க வேண்டும்,
சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை
சிங்கப்பூர் சவுத்பிரிட்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமாரியம்மன் கோயில்.
சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசானது தொழில்துறைக்காக வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக ஒரு கைதியை சிங்கப்பூர் இன்று(ஏப் 26) தூக்கிலிட்டது.
இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்
சிங்கப்பூரில் உள்ள ஒரு முன்னணி சூப்பர் மார்க்கெட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள்
இந்தியாவில் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.