இந்தியர்கள்: செய்தி
இந்தியாவில் எவ்வளவு தொகை இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்? எச்எஸ்பிசி வங்கி சொல்வது இதுதான்
உலகளாவிய வங்கி நிறுவனமான எச்எஸ்பிசியின் புதிய அறிக்கை, நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வு பெற விரும்பும் இந்தியர்கள் தோராயமாக ரூ.3.5 கோடி சேமிப்புத் தொகையை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நைஜரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பலி; ஒருவர் கடத்தல்
ஆப்பிரிக்க நாடான நைஜரின் மோதல்களால் பாதிக்கப்பட்ட தென்மேற்கு டோசோ பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் கடத்தப்பட்டனர் என்று நியாமியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் சரிவு; காரணம் என்ன?
அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர் வருகையில் ஏற்பட்டுள்ள கூர்மையான சரிவு கல்வி ஆலோசகர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் புலம்பெயர் பில்லியனர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா; முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் யார்?
இந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார குடியேறிகள் 2025 பட்டியலின்படி, அமெரிக்காவில் பில்லியனர் குடியேறிகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றெந்த நாடுகளையும் விட அதிகரித்துள்ளது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது.
டிரம்பின் 'பெரிய, அழகான மசோதா'வை செனட் நிறைவேற்றியது: இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை எவ்வாறு பாதிக்கலாம்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ், வியாழக்கிழமை, அவரது வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புகளுக்கான 'பெரிய அழகான மசோதா'வை நிறைவேற்றியது.
மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்
மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.
சீனாவின் தடையால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்; பின்னணி என்ன?
ஸ்மார்ட்போன்கள், டிவிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அவசியமான முக்கியமான அரிய தாதுக்கள், குறிப்பாக நியோடைமியம்-இரும்பு-போரான் (NdFeB) காந்தங்கள் மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடு இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.37,600 கோடி! கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு உயர்வு
இந்தியர்களின் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி (Swiss National Bank) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்து: போரினால் சிக்கிய ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்ட 100 இந்திய மாணவர்களை இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.
ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்; நாளை டெல்லி வந்தடைவார்கள்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காக ஈரான் நில எல்லைகளைத் திறந்துள்ளது
தெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஈரான் தனது நில எல்லைகளைத் திறந்துள்ளது. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா கோரியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை; அவசர உதவிக்கான தொடர்பு எண்களை வெளியிட்டது தூதரகம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடன் இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
80% இந்தியர்கள் சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்: மெட்டா
மெட்டாவின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் சில்லறை விற்பனை நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்
மே 1 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தெஹ்ரானில் காணாமல் போன பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள்; விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தகவல்
ஈரானில் மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக புதன்கிழமை (மே 28) தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.
துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது
பாகிஸ்தானுக்கு இரு நாடுகளும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் அஜர்பைஜானில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்கிறார் அஜித் பட வில்லன்
வீரம், ஆரம்பம், ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி.
ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.
இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாக்கள் 30% குறைந்துள்ளது
பிப்ரவரி 2025 இல் இந்தியர்களுக்கு மாணவர் விசா வழங்குவதில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 30% கூர்மையான சரிவை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டைம் பத்திரிகையின் 2025ஆம் ஆண்டுக்கான மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியல்: இந்தியர்கள் இடம்பெறவில்லை
2025 ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை டைம் இதழ் அறிவித்துள்ளது.
அமெரிக்க விசாக்களுக்கான புதிய பயோமெட்ரிக் விதி: இந்தியர்களை எவ்வாறு பாதிக்கிறது
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS)-இன் சமீபத்திய பயோமெட்ரிக் பதிவு விதி, நாட்டில் உள்ள இந்தியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் குடியேறும் கனவுகொண்ட இந்தியர்களுக்கு அடுத்த சிக்கல்; புதிய விசா புல்லட்டின் வெளியீடு
அமெரிக்காவில் குடியேறுவதை கனவாக வைத்திருக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக EB-5 முதலீட்டாளர் விசா வழியாக அந்நாட்டில் நிரந்தர வசிப்பிடத்தை நாடுபவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 16 குழந்தைகள் உட்பட 22 பேரை துணிச்சலாக களமிறங்கி மீட்ட நான்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன?
அமெரிக்க வெளியுறவுத்துறை எப்-1 விசாக்களை ரத்து செய்த பிறகு, இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் உள்ள பல சர்வதேச மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்து மற்றும் மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு கருணை வழங்கி சிறையிலிருந்து விடுத்துள்ளது.
ஹமாஸ் ஆதரவு பேச்சால் விசா ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவிலிருந்து தானாக வெளியேற்றம்
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.
59% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது
குடிமக்கள் ஈடுபாட்டு தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 59% இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு
தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் மீட்பு; இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.
கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்
கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவிலிருந்து நாடுகடத்துவதற்காக பனாமாவில் சிறைவைக்கப்பட்டுள்ள 300 சட்டவிரோத குடியேறிகள்; இந்தியர்களும் அடக்கம்
இந்தியா உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 நாடுகடத்தப்பட்டவர்கள் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொலைதூர வாக்களிப்பு, வாக்களிப்பதற்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையைத் தடுக்க வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இருத்தல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றார்.
தலைப்பாகை இன்றி நாடுகடத்தப்பட்டனரா சீக்கிய இந்தியர்கள்? சாடும் சீக்கிய மத அமைப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
112 நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுடன் மூன்றாவது அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவைச் சேர்ந்த சன்னி என்ற சந்தீப் சிங் மற்றும் பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
119 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் இரண்டாவது அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது
அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் 119 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் சனிக்கிழமை இரவு (பிப்ரவரி 15) தரையிறங்கியது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்குவது ஏன்? பஞ்சாபில் வெடித்தது புது சர்ச்சை
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் அனைத்தும் அமிர்தசரஸ் நகரில் மட்டுமே தரையிறங்குவது பஞ்சாபில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தனது குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வர விருப்பம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும் 487 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்
அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அறிவித்தது.