துபாய்: செய்தி
உலகின் பிஸியான விமான நிலையமாக துபாய் தேர்வு; டாப் 10இல் இடம் பிடித்த ஒரே இந்திய விமான நிலையம்
2024 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலைய விமான நிலையம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான்
துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு கருணை வழங்கி சிறையிலிருந்து விடுத்துள்ளது.
யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்த கற்றுக்கொண்டதாக நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்; வெளியான திடுக் தகவல்கள்
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) காவலில் உள்ள நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்று விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எவ்வாறு கடத்தினார்? விசாரணை நிறுவனம் விளக்கம்
தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தங்கம் கடத்தியதாக கர்நாடகாவின் முன்னணி போலீஸ் அதிகாரியின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ் கைது
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார்.
CT 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
துபாயில் நடைபெற்று வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைப்பு
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானங்களில் தான் இந்திய அணி விளையாடவுள்ளது.
துபாயிலிருந்து கர்நாடக திரும்பிய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு
துபாயில் இருந்து இந்தியா திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு mpox (குரங்கம்மை) சோதனை செய்யப்பட்டுள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்
இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.
துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்! குவியும் பாராட்டுகள்: வைரலாகும் வீடியோக்கள்
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸின் ஒரு பகுதியான 911 ஜிடி3 ஆர் பிரிவில், அஜித் குமாரின் ரேஸிங் (AjithkumarRacing) அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.
2026ல் உலகின் முதல் ஏர் டாக்ஸி சேவை துபாயில் தொடங்குகிறது
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது முதல் வான் டாக்ஸி வெர்டிபோர்ட்டை உருவாக்க துபாய் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கணவரை பிரிந்த பின்னர், சென்ட் பிசினஸில் இறங்கிய துபாய் இளவரசி...ப்ராண்ட் பெயர் தெரியுமா?
துபாயின் ஆட்சியாளரின் மகள் ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், தனது மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் 'Divorce' என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல்
சர்ச்சைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் பயிற்சியாளர் பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
பெண்கள் முத்தலாக் தெரிவிக்கமுடியுமா? இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி
துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார்.
மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.
மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்
கடுமையான இடியுடன் கூடிய மழை நகரம் முழுவதும் பெய்ததால், துபாய் சமீபத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வானிலை நிகழ்வை சந்தித்தது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது
முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்
நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.
கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ
சமீபத்தில் துபாயில் ஐபிஎல் 2024 -க்கான ஏலம் நடந்தது. இதற்காக ஐபிஎல் அணியின் முன்னணி வீரர்களும், போட்டியாளர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.
2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்
துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார்.
வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி
கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை குஷ்பூ உடன் நடந்த உரையாடலில் பேசிய விஜய் சேதுபதி, வில்லனாக நடிப்பதிலிருந்து இடைவெளி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்
துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு
இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைக்கச்சேரி வரும் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிவிட்டிருந்தார், அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.
துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?
நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இதன் அறிவிப்பு வெளியாகி பலமாதங்கள் ஆன நிலையில், படத்தை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.
UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.
உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நமது தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்தது.
துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது.
பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.
வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) பயணத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்டது.
துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?
துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள விலையுயர்ந்த சொகுசு வீடு ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.